முருகன் அருள் இருந்தால் மட்டுமே இதுபோன்ற முருகனைப் பற்றிய சொற்பொழிவுகள் நாம் கேட்டு அவனருள் பெற முடியும் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
நீ மலை மீது இருந்தாலும் கடலோரம் இருந்தாலும் என் உயிரோடு உறவாடும் ஒரு சொந்தம் நீதானே! கடன் என்னை தின்றாலும் பகை என்னை வென்றாலும் எம் கரம் பிடித்து கரை சேர்க்க வரும் தெய்வம் நீதானே! @followers @highlight #murugantemple #goodmorning #trendingpost🙏🙏🙏
நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் முருகா...உன்னையே நம்பி இருக்கேன் முருகா... என் ஏழ்மை நிலை மாற வேண்டும்... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் 🙏🙏🙏
ஆமாம் ஐயா என் வாழ்விலும் அப்பன் முருகன் அற்புதம் நடத்தி உள்ளார். என் கணவர்க்கு ஜாதகத்தில் குறிப்பிட்ட நாளில் விபத்து நடக்கும் என்று ஜோசியர் கூறினார். நான் பழனி ஆண்டவரின் பாதமே கதி என்று சரணடைத்தேன். ஜோதிடர் குறித்த நாளில் விபத்து நடந்தது. என் கணவர் சென்ற வாகனமும் அப்பளம் போல் நொறுங்கியது ஆனால் என் கணவர் ஒரு சின்ன காயம் கூட இல்லாமல் உயிர் தப்பினார். முருகன் அருள் முன் நின்றது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. வேலுண்டு வினை இல்லை மயில் பயமில்லை கந்தன்னுடு கவலையியல்லை. குகன் உண்டு குறையில்லை 🙏🙏🙏
ஐயா உங்கள் சொற்பொழிவை கேட்கும் போது எனக்குள் முருகன் மீது ஏற்பட்ட அன்பிற்கு அளவே இல்லை 🙏🙏 அந்த உணர்விற்கு வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு பேரானாந்தம் திரும்ப திரும்ப கேட்டாலும் திகட்டாத சொற்பொழிவு 🙏🙏🙏🙏🙏🙏 முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏
ஆண்டவனின் அருளால் உங்களை போல் தமிழ் எங்கள் மனதிலும் நிலைத்து நிற்க அருள வேண்டும் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் அப்பா 🙏🙏🙏 எல்லாம் நடக்கட்டும் பழனி மலையான் அருளால் 🙏
திருமுருகா சரணம் சரணம் ஐயப்பா சரணம் சரணம் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் நலமுடன் வளமுடன் வாழ வழிசெய்யவும் . மாதவனுக்கு மழலை செல்வம் கொடு மைந்தர்கள்கட்கு நல்ல வேலை கிடைக்க உதவிடு மருமகள் இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வர அருள்புரிய வேண்டுகிறேன் ...
நன்றி ஐயா வணக்கம் அந்தப் பழனி ஆண்டவன் என் வாழ்க்கையிலும் நிறைய அற்புதங்கள் செய்து இருக்கிறான் 16 ஆண்டுகள் பாதயாத்திரை சென்று விட்டேன் இன்னும் அலுக்கவில்லை
முருகப்பெருமான் திருவடிகளை இருகக் கட்டிக்கொண்டேன் தினமும் திருப்புகழை பாடி ரசிக்கும் பாக்கியமும் பெற்று வருகிறேன் எல்லா வல்ல முருகப்பெருமான் அருளால் என் மனச்சுமைகள் நீங்கி விரைவில் வளம் பெறுவேன் முருகா உன் திருவடிகளேே சரணம் ஓம் சரவணபவ 🙏
அய்யா வணக்கம்...என்னையும் இந்த வருடத்தோடு 5 ஆண்டுகள் பாதயாத்திரை நடக்க வைத்த முருகப்பெருமானுக்கு நன்றி....உங்கள் சொற்பொழிவை கேட்கும் பாக்கியம் பழனியாண்டவர் கொடுத்திருக்கிறார்....
ஏனோ இந்த பெருமகனார் குரலை கேட்டால் இறைவனை நெருங்கின்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது ...! அன்னார் தம் தழுதழுத்த குரலில் பாடும் இறை நெறி சித்தாந்தங்கள் மெய்யறிவை நோக்கிய நம் பயணத்தை துரிதப்படுத்துகிறது ..!
ஐய்யா.. மிக்க அற்புதமான சொற்பொழிவு கேட்டேன்... இதுவரை எந்த சொற்பொழிவும் கேட்டதில்லை.... இது தான் முதல் முறை.. நன்றி எல்லாம் அவன் செயல்.. ஓம் சரவணபவ... 🙏🏻
I'm thé great grand son of Kanadukathan Vaisu Shanmugam Chettiar. WE are living in Paris for a very long Time. I often hear your magnifique , thought provking Speeches in Tamil. Thé language IS simple. All of us Can easily understand your lectures. Merci beaucoup infiniment. Mikka nandri Iyya.
ஐயா உங்களுக்கு கோடன கோடி நன்றிகள் ஐயா இன்னும் உங்கள் உரையை கேட்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது ஐயா தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். .திருச்சிற்றம்பலம். .
ஐயா தங்களின் சொற்பொழிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளன. தயவு செய்து எமது நாட்டில் உள்ள எமது கதிர்காமக் கந்தனின் பெருமைகளைத் தாம் கூற நாம் கேட்க நாமும் எமது கந்தனும் ஆவலாக உள்ளோம். தயவு செய்து கூறவும்🙏 யாழ்ப்பாணத்தில் இருந்து.
Thank you sir, for this valuable information about Palani Andavar,. Your kavadi experience made me emotional. May Lord Murugan, continue to bless you, so that many people will be benefited through your speeches. Om Saravana Bhava.
ஓம் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா கண் பார்வை நல்ல முறையில் கிடைக்க வேண்டும் என்று நான் அப்பா முருகனிடம் வேண்டுகிறேன் அப்பா
What a treasure to the Sanatana Dharma world you are ஐயா! 80 minutes felt like 8 minutes. முருகனிடம் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு கூட அதீத பக்தி வந்துவிடும். I listen to your spiritual talks as often as possible. Really love the ones on Sivapuranam. Thank you for your service.