Тёмный

அன்பில் மகேஷிடம் ஆதாரத்தை கொடுத்திட்டேன் Jeeva Today | 

Jeeva Today
Подписаться 816 тыс.
Просмотров 291 тыс.
50% 1

#JeevaToday #kallakurichischool #kallakurichischoolgirlissuetamil #princekajendrabaabu #anbilmahesh #stalin
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 941   
@jeevatoday5887
@jeevatoday5887 2 года назад
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் ru-vid.com/show-UCQref5u7Hm10bAHWSD_sXSQ
@chinnasamysamy3837
@chinnasamysamy3837 2 года назад
ஜீவா டூடே க்கு நன்றி.
@nagarajlakshmi2193
@nagarajlakshmi2193 2 года назад
Youvgood
@vasudevanv.k2851
@vasudevanv.k2851 2 года назад
Thank you Gajendra babu sir
@georgebritto416
@georgebritto416 2 года назад
Please make one video on riot and the private schools that announced a lockdown. The no permission for the third floor. The video the owner made. The timing differences. The people that got arrested without proof. The failure of other government agencies. Make a timeline video so that people won't forget this issue.
@yogithanyogithan9906
@yogithanyogithan9906 2 года назад
@@chinnasamysamy3837 f#fFffFfFfffFfFf
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
எவ்வளவு பேரு ஸ்ரீமதிக்காக போராடறாங்க💯 இதை கவனத்தில் கொண்டு நீதிபதி அவர்களே ஸ்ரீமதிக்கு நல்ல நீதியை வழங்குமாறு தமிழ்நாடே உங்களை கேட்டுக்கொள்கிறோம்🙏🙏🙏🙏
@குரங்குகூட்டம்
🙋🙋🙋🙋
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
நாட்டில் 60% ஆண்கள் சாராயம் குடிக்கிறார்கள் என்பதற்காக எல்லோரும் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக சாராயம் குடியுங்கள் என்று சொல்ல முடியுமா ? இந்த ஈரவெங்காய லட்சணத்தில் ஓட்டு போட்டு தானே இப்படி ஊர் சிரிக்கிறது
@ssivaraj542
@ssivaraj542 2 года назад
Pls sir
@praveengamingyttn1280
@praveengamingyttn1280 2 года назад
Yes yes yes
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq 2 года назад
முட்டாள்கள் எல்லோரும் சேர்ந்து உண்மை என்னவென்றே தெரியாமல்,jeevaa today போன்ற சில டுபாக்கூர் U tube channelகள் viewsக்காக விடுகின்ற கட்டுக்கதைகளை நம்பி போராடினால்,நீதிபதியும் அதற்கு ஆதரவாக தீர்ப்பு கொடுப்பதற்கு என்ன அடி முட்டாள்களா.இந்த மாதிரி டுபாக்கூர் U tube channel comment sectionகளை பார்க்கும்பொழுதுதான் தெரிகிறது தமிழகத்தில் இவ்வளவு முட்டாள்கள் இருக்கின்றார்களா என்று.😂
@divaindian4135
@divaindian4135 2 года назад
எங்கள் பாப்பாவிற்கு நீதிவேண்டும்😭🙏.
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 года назад
👏🙏
@குரங்குகூட்டம்
நக்கீரன் ஜீவா சகோதரர் இவர்கள் போன்ற நல்ல உள்ளங்கள் தொடர்ந்து மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று குரல் கொடுத்துக் கொண்டே இருந்ததனால் தான் இன்று நீதி வென்றது 😢🙏
@socialequal9268
@socialequal9268 2 года назад
ஆம், நாமும் ஆதாரிப்போம்...
@inbasekars4985
@inbasekars4985 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Q8_DyaQ7-nw.html
@memorialsongsandbestnewtam306
@memorialsongsandbestnewtam306 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Q8_DyaQ7-nw.html
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 года назад
Yes
@padmavathipurushothaman3230
@padmavathipurushothaman3230 2 года назад
@@socialequal9268 ppppppppp
@mahe97
@mahe97 2 года назад
வெற்றியை நோக்கி, தொடரும்..., ஜீவா,,,சார்...என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு...!🙏
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 года назад
Yes
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 2 года назад
கலவரத்தை அடுத்து தனியார் பள்ளி உரிமையாளர்கள் கூட்டம் நடந்தது. தயவுசெய்து மறந்துவிடாதீர்கள்.இவர்கள் சேவை செய்யவில்லை அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். அவை அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
@devanesang2584
@devanesang2584 2 года назад
இந்த மகளுக்காக தொடரந்து பயணம் செய்யும் அனைவருக்கும் நன்றி.இதேபோல் நீதிபதியும் நேர்மையான முறையில் நீதியை நிலை நிறுத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.இதன்மூலம் இனி தனியார் பள்ளிகள் அனைத்தும் நேர்மையான முறையில் செயலபடமுடியும்
@palanisamy7203
@palanisamy7203 2 года назад
சரியாக சொன்னீர்கள் சாமானியருக்கான நீதியா சங்கிகளுக்கான நீதியா.. காலம் பதில் சொல்லும்.
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 2 года назад
கலவரத்தை அடுத்து தனியார் பள்ளி உரிமையாளர்கள் கூட்டம் நடந்தது. தயவுசெய்து மறந்துவிடாதீர்கள்.இவர்கள் சேவை செய்யவில்லை அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். அவை அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
@jayarajjayaraj999
@jayarajjayaraj999 2 года назад
👍
@susilasusi119
@susilasusi119 2 года назад
True
@vasanthie9083
@vasanthie9083 2 года назад
நீதி கிடைக்க போராடும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
@nandhakumar9632
@nandhakumar9632 2 года назад
அருமையான பதிவு. ஸ்ரீமதி குழந்தைக்கு உறுதியாக நீதி கிடைக்கும். உங்களைப் போன்ற நல்லவர்களும் நமது அரசும் நீதிக்காக நடவடிக்கை எடுப்பார்கள். நன்றி.
@VGRagni
@VGRagni 2 года назад
ஸ்ரீமதிக்காக மட்டும் இல்லாமல் அனைத்து பெண் குழந்தைகளுக்காகவும் நீதி வேண்டும் என்று போராடும் அனைவரும் கடவுளுக்கு நிகர் .....கோடி நன்றிகள் ஐயா
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 года назад
Yes Yes
@bhaskarankumaran1506
@bhaskarankumaran1506 2 года назад
தோழர் ஜீவா இந்த விஷயத்தை தொடர்ந்து எடுத்து செல்வதற்கு வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏🙏
@RajaLakshmi-xg6qj
@RajaLakshmi-xg6qj 2 года назад
👍👍👍
@kumarchinnaiah862
@kumarchinnaiah862 2 года назад
ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை நீங்கள் மிகவும் நல்ல மனிதர்.
@selvibalakrishnan1240
@selvibalakrishnan1240 2 года назад
ஜீவா சார்,கஜேந்திரபாபு சார் உங்களுக்கு மிக்கநன்றி மருத்துவர்கள் ,உண்மைஅறியும் குழு,வழக்கறிஞர்கள்,ஊடகங்கள் நடமாடும் தெய்வங்கள் நீதி வெல்லும் ,நீடூழி வாழவேண்டும் 🙏🙏🙏
@sabapathysuresh6749
@sabapathysuresh6749 2 года назад
ஸ்ரீ மதி விவகாரம் தொடந்து குரல் கொடுப்பது நீங்களும் நக்கீரன் மட்டுமே தொடரட்டும் உங்கள் பணி 🙏❤️🙏 வணக்கம் ஜீவா சார் 🙏
@ashokans4999
@ashokans4999 2 года назад
அறம் வெல்லட்டும்...... எங்கள் பாப்பாவிற்கு நீதிவேண்டும்.....
@mageshwarichn5295
@mageshwarichn5295 2 года назад
ஜீவா இந்த பள்ளி இவ்வளவு தைரியமாக, தைரியமாக, தைரியமாக செயல்பட முழு காரணம் மத்திய மற்றும் மாநில அரசியலே முழு காரணம். Justice for srimathi and justice for அப்பாவி பிள்ளைகள் பாமர மக்கள் படிக்கும் குழந்தைகள்
@shanthivlog3856
@shanthivlog3856 2 года назад
பாப்பாநீதிகேட்க்கும். அனைவரும்தெய்வங்கள். நன்றி
@r.krishna4192
@r.krishna4192 2 года назад
நக்கீரனும் ஜீவா டுடே இருவரும் இறுதிவரை நிற்கவேண்டும் எங்கள் ஆதாரவு எப்பொழுதும் உண்டு ஜீவா சகோதரா்
@Mahi-e5c9k
@Mahi-e5c9k 2 года назад
இந்த ஐயா எவ்வளவு பரிவா, தன்மையா பேசறாரு நன்றி ஐயா ..
@rabbit00r7
@rabbit00r7 2 года назад
ஜீவா அண்ணா...உண்மைகள் வெளிவரும் வரை உங்கள் அனைவரின் குரலும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் உங்களுடன் இருப்போம் நீதிக்காக....💯💯💯
@syedibrahim7194
@syedibrahim7194 2 года назад
Correct ma
@chitrachitra9
@chitrachitra9 2 года назад
அரசு தலையிட்டிருந்தால் இந்த பிரச்சனை எப்பவோ முடிந்திருக்கும்... 😡😡😡
@Narayanamoorthy64
@Narayanamoorthy64 2 года назад
அரசு தலையிடப் போவதில்லை.அரசின் கடமையை அரசு தவிர்க்கிறது.பாவம் அந்தக் குழந்தை.
@hepsibha6171
@hepsibha6171 2 года назад
Arasu tha sarayam vikirathila busy a iruke...
@e.dharsane.dharsan7595
@e.dharsane.dharsan7595 2 года назад
அய்யா நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே. யார் action எடுப்பாங்க. கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
@kolamsrichitrasrichitra7677
@kolamsrichitrasrichitra7677 2 года назад
நீதி கிடைக்கும் வரை பேசித்தான் ஆக வேண்டிய இருக்கு....வாய்மயே வெல்லும்
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 года назад
வாய்மயே வெல்லும்,,,,,,,,,,,,, ................ wrong வாய்மையே வெல்லும்................. idhu andha kaalatthu vazhakku sol........... but now this time வாயே வெல்லும்........... enbadhu thaan indha kaalatthu vazhakky sol...................
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
சரியாகத் தான் சொல்லி இருக்கீங்க . இந்த ஊடக வேசிகளை மீறி வாய்மை கண்டிப்பாக வெல்லும்.
@kumarchettiyar4735
@kumarchettiyar4735 2 года назад
தங்களின் நோக்கம் வெற்றிபெறும் ஜீவாசார்
@TamilTV2
@TamilTV2 2 года назад
கல்வி அமைச்சரைக்கும் அதிகாரிகளுக்கும் அவர்களது பொறுப்பை உங்களைப்போன்ற நியாயவாதிகள் எடுத்துரைக்க வேண்டி இருக்கு
@ravichandrandurairaj1287
@ravichandrandurairaj1287 2 года назад
உங்களை போன்ற மாமனிதர்கள் இருக்கும்போது ஸ்ரீமதிக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும்!
@m.govindarajanrajan9884
@m.govindarajanrajan9884 2 года назад
சகோதரர் ஜீவா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இந்த கள்ளக்குறிச்சி பள்ளியின் கொடுமையை ஈரம் காயாமல் பாதுகாத்து வருகிறீர்கள் இதற்காக பலரும் பாடுபடுகிறார்கள் இதனால் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் என்று நான் நம்புகிறேன் 🙏
@sabapathysuresh6749
@sabapathysuresh6749 2 года назад
ஸ்ரீ மதி விவகாரம் தொடந்து குரல் கொடுப்பது நீங்களும் நக்கீரன் மட்டுமே தொடரட்டும் உங்கள் பணி 🙏🙏🙏
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 2 года назад
இதுவரை அரசு பேச்சு மட்டும் உள்ளது - செயல்பாடு ஒன்றும் தெரியவில்லை.
@thilagavathis4659
@thilagavathis4659 2 года назад
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. உண்மை வெல்லும்
@TamilTV2
@TamilTV2 2 года назад
ஜீவா இந்த விசயத்துல நீங்க முன் எடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
இருவருக்கும் நன்றி சார் நன்றி ரொம்ப ரொம்ப நன்றி குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும்
@மக்கள்கருத்து-ர5ப
கடைசி வரைக்கும் நம்ம இப்படியே பேசிட்டு இருக்கோம் சார் மனசு கஷ்டமா இருக்கு சார்
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 года назад
Muzhu poosanikkayai sottril maraippadhu !
@saranyasiva9313
@saranyasiva9313 2 года назад
வாழ்த்துக்கள் ஜீவா சார்💐💐நக்கீரன் நீங்களும் எடுக்கும் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள்.... Sri mathi க்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது... மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் ஜீவா டுடே ...
@suganthibalasubramani8346
@suganthibalasubramani8346 2 года назад
Palli nirvagam mukukka thavaru enbathu thelivaga therihirathu. Parthukondu arasangathai enna seigirathu . Puriyavillaye
@velumurugannagaraj8145
@velumurugannagaraj8145 2 года назад
தொடரட்டும் உங்கள் பணி
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 2 года назад
இந்த கேள்விகளுக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் பதில் சொல்வாரா? கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்வாரா?
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 2 года назад
@Stephen A. Rajavoor நல்லவன் கெட்டவன் என்பதை முகமே காட்டிக் கொடுத்துவிடும்.
@szawvyl3381
@szawvyl3381 2 года назад
வலிமையான, ஆழமான, முன்பின் விவாதிக்காத கோணங்களில் கருத்துக்களை பதிவு செய்த திரு பிரின்ஸ் சார் அவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும். நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன். 🙏🙏🙏
@radhikakanagaraj6442
@radhikakanagaraj6442 2 года назад
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் நடந்த கொடூர கொலைகளுக்கும் கள்ளக்குறிச்சி ஶ்ரீமதிக்கு நடந்த கொடூர மரணத்திற்கும் நீதி கிடைத்தால் தான் நாமும் நம் பிந்தைய தலைமுறையும் நிம்மதியாகவும் நீதியும் நேர்மையும் நம் சமூகத்தில் என்றும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ முடியும்👍
@santhisidharthan1225
@santhisidharthan1225 2 года назад
மத்திய அரசு கல்வித்துறையின் கீழ்செயல்படும் பாடத்திட்ட பள்ளிகூடம் என்பதால் எவரும் ஏதும் செய்யமுடியாது என்ற அகந்தையில் பாசீசவாதிகள்.....!
@AmmaMahimitha
@AmmaMahimitha 2 года назад
வாழ்த்துக்கள் ஜீவா! ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக பலவிதமான நிபுணர்களுடனும், துறை சார்ந்த சான்றோர்களுடனும் கலந்துரையாடல் மூலம் கருத்துகளையும், சட்ட நுணுக்கங்களையும் வெளிச்சத்திறகு கொண்டு வருவது சிறப்பு. தொடர்ந்து பேசுங்கள்.
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 года назад
Excellent……… wish all educationist should fight like this….. salute you sir🙏🙏🙏🙏
@uma8732
@uma8732 2 года назад
இந்தியாவில் மட்டும் தான் இப்படி அநீதியான அரசு நடக்கிறதா? பிற நாடுகளில் இந்த மாதிரியான பாலியல் வன்கொடுமை கொலைக்கு எப்படி தண்டனை வழங்குகின்றது. அறிவுப்பூர்வமான விவாதம் சிறப்பு.
@mrbikelove9965
@mrbikelove9965 2 года назад
ama uma ne sollurathu sari than pa
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 года назад
நீதியை தேடி ஜீவா டுடே சூப்பர் நன்றி ஜீவா டுடே
@chenkumark4862
@chenkumark4862 2 года назад
திரு.பிரின்ஸ்கஜேந்திர பாபுவின் எதார்த்தமான பேச்சு பள்ளி மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள்
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 года назад
Salute you Gajendra sir….. May God bless your efforts
@priyalovelycollection
@priyalovelycollection 2 года назад
இறைவனை நேரில் பார்த்ததில்லை.. உங்களை பார்க்கிறேன்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
முட்டாள் இந்த வேசிகளை கடவுளுடன் ஒப்பிட வேண்டாம்
@vikynagadevan8932
@vikynagadevan8932 2 года назад
நல்ல சிந்தனையுடைய தமிழனின் விடாமுயற்சி ... வாழ்த்துக்கள் ஜீவா ..
@senthilk8132
@senthilk8132 2 года назад
பள்ளிக்கல்வித்துறை மிக மெத்தன போக்காக செயல்படுவதாகவே தோன்றுகிறது இது திமுக அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் உடனடியாக முதல்வர் அவர்கள் நேரடியாக தலையிட வேண்டும்🙏🙏
@Murugan-kp6bl
@Murugan-kp6bl 2 года назад
உண்மையான பேச்சு நன்றி நன்றி நன்றி நிச்சயம் நீதி வெல்லும்
@ees8640
@ees8640 2 года назад
Excellent presentations Hats off Prince Sir 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 года назад
Yes
@anniegeorge1311
@anniegeorge1311 2 года назад
Everyday our heart bleeds thinking of Srimathii papa, and we r confident that truth will be revealed and justice will be given to the parents
@nprakash7999
@nprakash7999 2 года назад
Every one has fear about this society.
@Arun-pn7qs
@Arun-pn7qs 2 года назад
Yes😭😭😭😭😭😭💓 sri mathi 😭😭😭
@universeforall4350
@universeforall4350 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Q8_DyaQ7-nw.html
@kalpanak8187
@kalpanak8187 2 года назад
அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வர் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் உங்கள் முயற்சிக்கு எங்களது பாராட்டுக்கள் அய்யா.
@georgebritto416
@georgebritto416 2 года назад
கலவரத்தை அடுத்து தனியார் பள்ளி உரிமையாளர்கள் கூட்டம் நடந்தது. தயவுசெய்து மறந்துவிடாதீர்கள்.இவர்கள் சேவை செய்யவில்லை அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். அவை அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
@lakshmananLakshmanan-mt9bp
@lakshmananLakshmanan-mt9bp 2 года назад
கண்டிப்பாக உண்மை இவங்க கூட்டம் போட்டு insurance செய்த பள்ளியை அவங்களே தாக்கியதற்கு வேகமாக கூட்டம் போட்டு உடனே உண்மையான போராட்டகாரங்களை பிடித்து ,வன்முறையாளர்கள்னு காவல்துறை action விரைவாக எடுக்க தெரிந்த அரசு இயந்திரம் ஒரு சாமானியரின் மகள் உயிர் இவங்களுக்கு துச்சமாக போயிட்டுல்ல.உயிர் போனபிறகு கூட நீதிகிடைக்க மாட்டேங்குது,அப்புறம் எப்படி பெண்கள் தங்களுக்கு நேரும் வன்முறைகளை எப்படி வெளிய சொல்லுவோம்.18 வயசு கீழ உள்ள குழந்தைக்கே தீர்வு கிடைக்காதப்போம்,எப்படி adults and kudampa pengal lam veliya solluvaanga. Avangaluku nadakura aniyayathai solla...very bad country 😑 😢 😒 😐 😞😭😭😭😭😭
@suganyakannan2363
@suganyakannan2363 2 года назад
Srimathi கூட படித்த பிள்ளைகளுக்கும் சரி பெற்றோர்க்கும் சரி மனசாட்சி என்பதே இல்லை நடந்ததை எல்லாம் மனதார சொன்னால் என்ன முகத்தை காட்ட வேண்டாம் Poliya hundred years vazharatha விட உண்மையா சில காலம் வாழ்ந்து விட்டு போகலாம்
@mohanjayan3980
@mohanjayan3980 2 года назад
உண்மை தான் இவர்களும் இவர்கள் பிள்ளைகளும் படித்து நாட்டுக்கு என்ன நன்மை செய்ய போகிறார்கள். ஒரு சாதாரண நடந்த சம்பவத்தை கூட சொல்ல முன் வரவில்லை என்றால் இந்த பிள்ளைகள் நாட்டுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள் மாறாக சுயநலமாகவே வாழ்வார்கள். இவர்கள் பெற்றோர்கள் அநீதியான வாழ்க்கை நடத்தும் பொல்லாதவர்கள்.
@sarveshfacts9456
@sarveshfacts9456 2 года назад
Pls வாங்கம்மா என்ன நடந்தது என்று சொல்லுங்க நீங்க கடவுளுக்கு சமம் இனி இந்த சம்பவம் எங்கும் நடக்காது. உங்கள் ஊர் பேர் சொல்லாமல் ஊடகங்கள் மற்றும் சொல்லுங்க
@suganyakannan2363
@suganyakannan2363 2 года назад
@@mohanjayan3980 இன்னும் அதே பள்ளியில் தாங்க தொடர்ந்து படிக்கராங்க ஆனா ஶ்ரீமதி அவளுக்கு அவளே நீதி thedippaa because sagara நேரத்தில் கூட கை முத்திரை பதித்து சென்றிருக்கிறார் அதே போல் பௌர்ணமி அன்று இறந்திருகிரால் நிச்சயமா பழி vanguva
@sarveshfacts9456
@sarveshfacts9456 2 года назад
Sure விதைக்க பட்டிருக்கா நாசபன்னியவர்களை வேரோடு அறுத்திடுவா மகா காளி துணை நிற்பாள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
முதல்வரே 30 நாட்களுக்கு பிறகு வாய் திறக்கிறார். வேசி ஊடகங்களை நம்ப யாரும் தயாராக இல்லை. மறுபடியும் அனைவரும் அந்த ஸ்கூலில் படிக்கிறார்கள் என்பதே அந்தப் பள்ளியின் மேல் சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கும் பெற்றோருக்கும் உள்ள நம்பிக்கையை காட்டுகிறது. எல்லோருக்குமே மனச்சாட்சி உள்ளது. அனைவரும் பாவாடை வேசி ஊடகங்கள், கட்டப்பஞ்சாயத்து கும்பலை போல அயோக்கியர்கள் கிடையாது. பொய்யை ஆயிரம் வேசி ஊடகங்கள் திரும்ப திரும்ப பொய் சொல்வதால் அது உண்மை ஆகிவிடாது. அணைவரும் பள்ளிக்கு திரும்பியதே பள்ளி இத்தனை வருடம் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியதற்கு அத்தாட்சி மற்றும் அதன் நம்பகத்தன்மைக்கு கிடைத்த சான்றிதழ். நாக்கில் நரம்பில்லாமல் பேசுகின்றனர் என்று மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோரால் புரிந்து கொள்ளப்பட்டதே வேசி ஊடகங்களுக்கும் கலவரக்காரர்களுக்கும் விழுந்த செருப்படிதான். மூடிட்டு போங்கடா நாய்களா என சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள் பள்ளியைப் புரிந்து கொண்டவர்கள். வெட்கங்கெட்ட பாவாடை நாய்கள் இன்னும் குலைக்கிறது. இந்த நாய்களுக்கு இருக்கும் அக்கறையை விட பெற்றவர்களுக்கு அதிக அக்கறை இருக்கும். மேலும் அங்கேயே இருக்கும் மாணவ மாணவிகளுக்கு தெரியாதா பள்ளியில் நடக்கும் விஷயங்கள். இது வேண்டும் என்றே அந்தப் பள்ளி மீது கிறிஸ்தவ,விசிக,திக நாதாரிகள் ஜாதி வன்மத்துடன் வைக்கப்படும் தாக்குதல் போல இருக்கிறது. அதனால் தான் அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கலவரத்தைக் கூட அடக்க முடியாமலும், கலவரம் நடந்து முடிந்து ஒரு மாதத்திற்கு பிறகும் என்ன நடந்திருக்கிறது என்று சொல்ல முடியாமல் மௌனம் சாதிக்கிறதோ ? நாய்கள் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு தொழிற்சாலை,பள்ளி, கல்லூரி மற்றும் நிருவனங்களை ஒழித்து பாகிஸ்தான், ஆப்கான் மாதிரி பாலைவனம் ஆக்கிவிட்டுத் தான் ஓய்வார்கள் போல . இதில் கூப்பாடு போடும் எந்த நாயும் ஒரு தொடக்கப்பள்ளி கூட நடத்தாத நாதாரிகள் தானே. ஏன் இத்தனை குற்றச்சாட்டு கூறும் எவனாவது ஒரு பள்ளியோ ,கல்லூரியோ ,தொழிற்சாலைகளோ முன்மாதிரியாக நடத்தி காண்பிக்கலாமே எதை எடுத்தாலும் குறை கூறும் யோக்கியர்கள். நீதி எப்போதும் வெல்லும்
@mohammednasar3199
@mohammednasar3199 2 года назад
என் அன்பிற்கினிய ஜீவா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் உங்களோடு உரையாடும் இந்த மாமனிதர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் இத்தனை நாள் இந்த விஷயத்தை பற்றி யார் யாரோ பேசினார்கள் என்னென்னவோ பேசினோம் நாம் அதைக் கேட்டோம் ஆனால் இவர் சொல்லும் கருத்தும் இவர்கள் சொல்லும் அறிவையும் தமிழக அரசுக்கு ஒரு முக்கிய விஷயமாக இருக்கிறது அதனால் மதிப்புக்குரிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஐயா சொன்ன அறிவுரையை ஆலோசித்து அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாகவும் கள்ளக்குறிச்சி மக்களின் சார்பாகவும் ஜீவா டுடே ஊடகம் வழியாக வேண்டுகோள் இருக்கின்றோம் ஐயா சொல்வது போல் நம் சகோதரி ஸ்ரீமதி இறந்த பொழுது எந்தத் துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று இந்த துறை இன்னும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் அவர்கள் கடமை என்னவென்று ஐயா அவர்கள் மிகத் தெளிவாகச் சொன்னார்கள் அப்படி எந்தெந்த துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அவர்கள் பணியை செல்லவில்லையோ அத்தனை பேரையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே தயவு செய்து இது போன்ற அதிகாரிகளை நீங்கள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் நீங்கள் எடுக்கக் கூடிய இந்த நடவடிக்கை பின்பு அந்த துறைக்கு வரக்கூடிய அதிகாரிகள் நேர்மையாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக தயவுசெய்து இறந்து போன நம் சகோதரி ஸ்ரீமதிக்கு நீங்கள் உண்மையான நியாயத்தை பெற்று தந்து அந்த கொலைகாரர்களை கூண்டில் ஏற்றி தண்டனை வாங்கி தர வேண்டும் அந்தப் பள்ளியை நம் தமிழக அரசு எடுத்து நடத்த வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக வேண்டும் அல்லாஹு அக்பர்
@VigneshVignesh-ks3vh
@VigneshVignesh-ks3vh 2 года назад
ஐயா இவனுங்க மக்கள் மறக்கனும்னு தான் நாள கடத்துறாங்க. நீங்கள் தொடர்ந்து பேசுங்கள். இதில் நீதி கிடைத்தால் ஸ்ரீமதி மட்டுமல்ல முன்பு இறந்த மாணவர்களுக்குமான நீதி. எளிய மனிதர்களுக்கான நீதி.
@makeiteasy1405
@makeiteasy1405 2 года назад
Correct ah sonninga vignesh
@sureshabi3295
@sureshabi3295 2 года назад
ஜீவ அண்ணா ஏழை ‌தாய்கு ஞயம் கிடைக வேண்டும் தொடர்ந்து பேசுங்கள் அண்ணா God bless you
@mydeenbava7412
@mydeenbava7412 2 года назад
சகோ.ஜீவா உங்கள் சேனலில் இந்த செய்தியை தொடர்ந்து பதிவு செய்து உண்மையை உலகிற்கு எடுத்து சொல்லுங்கள்
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db 2 года назад
அஸ்ஸலாம் அலைக்கும் மைதின் பாய்
@mydeenbava7412
@mydeenbava7412 2 года назад
@@ShahulHameed-pk2db வ அலைக்கும் ஸலாம் ரஹ்ம..
@sandykalin458
@sandykalin458 2 года назад
தமிழ்நாடு பள்ளி கல்வி துரை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறதா? அருமையான பதிவு. எல்லாம் தெரிந்து அரசு தன் கண்னை மூடிக்கொள்ளும் சபாஷ்.
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 года назад
Poonai kannai moodi kondu boologam irundu vidum endru ninaithu vidum !
@chinnasamysamy3837
@chinnasamysamy3837 2 года назад
ஜீவா டூடே க்கு நன்றி.
@kiruthigar9396
@kiruthigar9396 2 года назад
Correct sir.correct speech.
@seetharamanvallinayakam9877
@seetharamanvallinayakam9877 2 года назад
உண்மையான நீதிக்காக எவ்வளவு போராட்டம்.. எல்லாம் தெரிஞ்சும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கிறது அரசு
@dhanalakshmilakshmi9843
@dhanalakshmilakshmi9843 2 года назад
பிரின்ஸ் ஐயா நான் தொடர்ந்து உங்களது குரல்களை சாத்தான்குளம் வழக்கில்தான் உங்களைப் பார்த்துள்ளேன் அதைப்போல் நியாயம் உங்களால் கூட கிடைக்க வேண்டும் நன்றி நீண்ட ஆயுள் பெற வேண்டும் நீங்க
@natarajansubramaniam894
@natarajansubramaniam894 2 года назад
அன்பில் பேச்சை நம்பாதே. நீதி மன்றம் தான் தீர்வு. அரசியல் வாதிகள் மிக பெரிய திருடர்கள். உஷார் உலான் உஷார்
@gobik7140
@gobik7140 2 года назад
😀
@sengutttuvan
@sengutttuvan 2 года назад
True.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
இந்த ஈரவெங்காய ஊடக விபச்சாரிகள் பேச்சை மட்டும் நம்பலாமோ ?
@ameenal6233
@ameenal6233 2 года назад
Unmai.unmai
@vadivelvadi4154
@vadivelvadi4154 2 года назад
ஒரு குழந்தை இறந்ததற்காக னு சாதாரணமாக சொன்னவந்தான
@sachinmasterblaster6039
@sachinmasterblaster6039 2 года назад
Correct 💯 sir தண்டனை கிடைக்க வேண்டும் விடாதீங்க
@Jen-sy8ub
@Jen-sy8ub 2 года назад
மிகவும் தெளிவான விளக்கம். கீழே விழுந்ததை யார் பார்த்தார்கள்? பார்க்காத ஒன்றுக்கு என்ன அடிப்படையில் தற்கொலை வழக்காக போட முடியும்.
@microv1847
@microv1847 2 года назад
பார்க்காத ஒன்றை எதற்கு கொலை என்று கூற வேண்டும்?
@Jen-sy8ub
@Jen-sy8ub 2 года назад
@@microv1847 பார்க்காத ஒன்ற கொலை னு பதிவு செஞ்சு தான் விசாரிக்கணும். ஒரு பொண்ணு இறந்து கிடந்தா நேரா கொண்டு போய் புதைக்கனூம்மா? பிறகு சட்டம் ஏன் போலிஸ் ஏன்? 5.30 க்கு பார்த்தவங்களுக்கு 3வது மாடில இருந்து தான் குதிச்சானு எப்படி சொன்னாங்க. அவங்க தற்கொலை கடிதம் வாசிச்சு காட்டினது 14ம் திகதி பின்நேரம். 13 காலைல எதை வைத்து தற்கொலை னு பதிவு செய்ய முடியும்? மர்ம மரணம் னு தானே பதிவு செய்து விசாரிச்சுருக்கணும். தற்கொலையாவே இருக்கட்டும். நிர்வாகம் 1000 சொல்லட்டும். பெத்தவங்க 1000 சொல்லட்டும். போலிஸ் 10000 கண்ணோட்டத்துல பார்க்க வேண்டாமா? அவர்களோட வேலை என்ன?
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 2 года назад
@@microv1847 கொலை என்று சொல்வதற்கு அந்தக் குழந்தை யின் உடலில் இருக்கும் காயங்களின் தன்மை.முதல் பிரேத பரிசோதனை அறிக்கை. அந்த நிர்வாகம் சொல்லும் முரண்பாடு கள்.இதற்கு முன்பு நடந்த பல குழந்தைகளின் இறப்புகள்.
@mmdavid4590
@mmdavid4590 2 года назад
நன்றி ஐயா உண்மை வெளிப்படவேண்டும் பாராட்டுக்கள் நன்றி ஜீவா TODAY ஐயா
@parthasarathi2901
@parthasarathi2901 2 года назад
கல்வித்துறையில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும்
@dharanipandian791
@dharanipandian791 2 года назад
Thank yousir and Jeeva Thambi
@arshaanmd7131
@arshaanmd7131 2 года назад
மிக்க நன்றி Jeeva 👍👏
@annamalaimalai8354
@annamalaimalai8354 2 года назад
உண்மையான ஊடகம் இது எதற்கும் பயப்படாத தைரியமாக உண்மையை பேசும் ஊடகம்🙏🙏🙏🙏🙏
@rajeshwari5331
@rajeshwari5331 2 года назад
முதலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ரை மாற்றுங்கள் . ஒரு அடிப்படை நடவடிக்கைகள் எடுக்க தொரியாத இவரு என்ன அமைச்சர்.சினிமா பொழுதுபோக்கு துறை அமைச்சராக வேணும்னா இருக்கட்டும்
@suryakalak3858
@suryakalak3858 2 года назад
Crt
@ameenal6233
@ameenal6233 2 года назад
Sari
@saranga.
@saranga. 2 года назад
இதில் மேல உள்ளவங்க நெருக்குதல் இருப்பதாக பரவலaக இருக்கு.தோழர். உறுதியாக நீதி கிடைக்கும் நம்புவோம்🙋
@sudhasariha8089
@sudhasariha8089 2 года назад
னsunei.amixser
@arulselvi8264
@arulselvi8264 2 года назад
உங்களை போன்றவர்கள் தான் உண்மையை கொண்டு வரமுடியும் ஐயா நன்றி.........
@HARI_EDIT_123
@HARI_EDIT_123 2 года назад
அன்பில் மகேஷ் அவர்களும், ஸ்டாலின் அவர்களும் ஸ்ரீமதி வழக்கை முறையாக கொண்டு வராவிட்டால் இருவரும்பதவி விலக வேண்டும்.
@fresholiveleaf2302
@fresholiveleaf2302 2 года назад
Very good speech
@rajinikanth9272
@rajinikanth9272 2 года назад
DGP should resign his job.....
@sampathgopal6802
@sampathgopal6802 2 года назад
Please jeva fight till end .we honest people behind you
@nageswarir6181
@nageswarir6181 2 года назад
அது எப்படி சார் சக்தி ஸ்கூல்ல ஹாஸ்டல் வசதி உண்டு என்பது அந்த மாவட்ட மக்களுக்கே தெரிந்திருக்கும் போது, அந்த மாவட்ட CEO க்கு எப்படி தெரியாம போகும், CEO லஞ்சம் வாங்கிட்டு அதை கண்டுகொள்ளாமல் விட்டுருக்காங்க என்று தானே அர்த்தம், அவரும் இந்த வழக்கில் ஒரு குற்றவாளிதான், சோ, அவருமே அரெஸ்ட் பண்ணப்படணும்.
@renugasritharan8496
@renugasritharan8496 2 года назад
👏
@sajeethasasikumar9652
@sajeethasasikumar9652 2 года назад
மிக்க நன்றி சொல்ல வார்த்தை இல்லை ஐயா நன்றி
@jeyaananthana8577
@jeyaananthana8577 2 года назад
Till Shylendrababu in DGP post no fair investigation can be seen,TN police if it be called CBCID or SIT nothing will happen. He to be removed as DGP for lapses under his administration
@nprakash7999
@nprakash7999 2 года назад
You are Right. He misused his position.
@cnbose7304
@cnbose7304 2 года назад
ADGP did not do lapses in the Srimathi Muder case.. But He is doing very wel support to the Rapist School's owner ... That schoo may purchase him by huge money
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 2 года назад
கலவரத்தை அடுத்து தனியார் பள்ளி உரிமையாளர்கள் கூட்டம் நடந்தது. தயவுசெய்து மறந்துவிடாதீர்கள்.இவர்கள் சேவை செய்யவில்லை அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். அவை அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
@rudhranswag6677
@rudhranswag6677 2 года назад
Avaru... Enna sapta thukam varum.... Epo sapta kakka varum nu post poduvaru.... Ithellam kanduka maataru...
@LakshmiLakshmi-qg1wi
@LakshmiLakshmi-qg1wi 2 года назад
shylender babu distracted the public from truth so he falsified without investigation
@TamilTV2
@TamilTV2 2 года назад
அரசால் முடியும் ஆனால் செய்யவில்லை
@sampathgopal6802
@sampathgopal6802 2 года назад
Stalin knows all matter. but his silence will spoil his party name .Definitely honest people will not support your party in future
@chukkygopal7378
@chukkygopal7378 2 года назад
Definitely GUESS WORK PEOPLE and EMOTIONAL FOOLS will never support Stalin..Thats for sure
@vijayvijay4123
@vijayvijay4123 2 года назад
@@chukkygopal7378as opposed to those hypocrites who blindly believe the authorities.
@chukkygopal7378
@chukkygopal7378 2 года назад
@@vijayvijay4123 I will like to tell you one thing..If a murder has happened there is a chance of finding the murderer.If you ask stalin and sylendra babu to find the murderer in a Suicide case how will they find it?
@chukkygopal7378
@chukkygopal7378 2 года назад
I like to say onething.. Iam really proud of the Government and Stalin.. Because Stalin knows abt the Party name Tarnish regd Srimathi case..He knows the pulse of the People..He knows the anti incumbancy factor getting aggravated because of this case, He will be able to feel the dip in the Vote Bank..He knows the pulse of the entire media world , He knows that the School authority is from a Bjp background ..A good politician may use this to create any types of Naattaks..He never did it..He never did any drama.. He never even called selvi for a condolence for quiet a period.. Why you know ? Because He is not Nakkeeran. He is not Selvi.. He is not the Emotion struck public who believes in image building that what a Mother says is the ultimate truth.. He is not the so called Unmai ariyum kuzhu.. But because He knows the Truth and the Whole Truth.. and He is not a Politician alone HE IS THE CHIEF MINISTER OF THAMIZH NAADU.. He cant speak or deal things with யூகம்ஸ்.. Iam awed by his Guts anc by the way the GOTN is dealing this case.. Bravo leader..
@kavitha8467
@kavitha8467 2 года назад
பணம் வாங்கினா எந்த அரசும் அமைதியாகிவிடும்
@balakrishnangovindraj8150
@balakrishnangovindraj8150 2 года назад
ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள்
@enolaarutchelvi3962
@enolaarutchelvi3962 2 года назад
Madam Vasanthi devi is a good humanitarian...the group consists great scholars ..hats off...
@vijayalakashmivijayalakshm388
@vijayalakashmivijayalakshm388 2 года назад
Vanakkam bro 🙏🙏🙏🙏🙏🙏 Justice for Srimathi papa.....
@unmai988
@unmai988 2 года назад
Anbil Mahesh is main supporter to school management..... And all government institutions including Sylendrababu supporting to school management...... I can say Now, school management definitely win on this murder case.....
@rajinikanth9272
@rajinikanth9272 2 года назад
Golden.... golden words sir ..... government should be work here or need to act here or waste.....
@sri-u7k
@sri-u7k 2 года назад
பெயருக்கு தான International School 1.அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. 2. அந்த பள்ளி வளாகத்தில் சின்ன மருத்துவமனையோ, 24 மணிநேரம் 1 Nurse, 1 Visting doctor கூட இல்லை. 3.24 மணிநேரம் அவசர உதவிக்கு ஒரு வாகன ஓட்டுனர் கூட இல்லை. 4.விடுதி நடத்துவதற்கு அனுமதி வாங்கவில்லை. 5.இரவு காவலர் இல்லை. 6.கொடைகானால், ஊட்டி போன்ற பள்ளிகளில் 24 மணி நேரமும் 1 Nurse கட்டாயம் பள்ளியில் இருப்பார்கள்.பள்ளி வளாகத்திலேயே சின்ன மருத்துமனை or Dispensary இருக்கும்.
@vasudevanv.k2851
@vasudevanv.k2851 2 года назад
Thanks jeeva today
@meenakshiravikumar4731
@meenakshiravikumar4731 2 года назад
Justice for srimathi big salute bro 🙏🙏🙏🙏🙏🙏
@anithathiyaash1333
@anithathiyaash1333 2 года назад
Strong ah deal seinga sir hats of u sit
@natarajansubramaniam894
@natarajansubramaniam894 2 года назад
பணம் இருப்பவன் எது செய்தாலும் தவறு கிடையாது
@MDdontamil.........
@MDdontamil......... 2 года назад
நல்ல தகவல்கள். நன்றி அய்யா
@ssingaravel3622
@ssingaravel3622 2 года назад
வெட்டவெளிச்சமான ஒரு நிகழ்வுக்கு இவ்வளவு போராட்டமா? நாம் எந்த மாதிரி நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
இந்த நாதாரிகள் சொல்வதில் கால்வாசி உண்மை என்றால் கூட யாரும் தனது பெண்பிள்ளைகளை திரும்ப இந்தப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். ஆனால் அனைவரும் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்பதே தவறு பள்ளி மேல் இல்லை. தவறு ஊடக வேசிகளிடமும் கலவரகும்பலிடம தான் என்று தெரிகிறது . பார்ப்போம் இன்னும் இந்த நாடகத்தை பாவாடை ஊடகங்கள் எத்தனை நாளைக்கு நடத்துகிறது என்று
@mohammadsiddq4757
@mohammadsiddq4757 2 года назад
TAMIL NADU D M K GOVERNMENT 🤣🤣🤣
@misskokilahear4720
@misskokilahear4720 2 года назад
Super question sir Tq🙏🙏
@SURYYA456
@SURYYA456 2 года назад
தமிழக அரசு, கல்வித்துறை, காவல்துறை மீது உண்மைதன்மை வருமாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!
@periyanayagam1117
@periyanayagam1117 2 года назад
Thanks Mr. Jeeva! You are doing extremely well to bring justice to Srimathi
@kamarajd3006
@kamarajd3006 2 года назад
அனைத்து கட்சியிலும் பள்ளி முதலாளிகள் உள்ளனர் , ஓங்கி குரல் கொடுக்க மறுக்கின்றனர், ஆளும்கட்சி எதிர்கட்சி MLA , MP ஒருவரும் வாய் திறக்க வில்லை
@nirmalabarath4089
@nirmalabarath4089 2 года назад
தனியார் கல்வி நிறுவனங்களின் சிண்டிகேட் மிகப் பெரும் அளவில் பணபலமும், அதிகார பலமும் பெற்றிருக்கிறது
@kamarajd3006
@kamarajd3006 2 года назад
@@nirmalabarath4089 உண்மைதான்
@davidrajkumar606
@davidrajkumar606 2 года назад
கேஸ் நடக்கும்போது இன்னொரு இடத்தில் திரும்ப ஆரம்பிக்கிறான் என்றால், அரசுக்கு இதில் பங்கு உள்ளதா? இல்லை என்றால் எந்த திமிரில் இதை செய்கிறார்கள். ஸ்டாலின் அவர்கள் இந்த விஷயத்தில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
@mohammadsiddq4757
@mohammadsiddq4757 2 года назад
கள்ள சாராயத்தை ஒரு இடத்தில் பிடித்தால் மறுபுறம் வேறு ஒரு இடத்தில் காய்ச்சுவது இல்லையா அதேபோல் தான் இது இவர்கள் எல்லாம் அங்கிருந்து உருவானவர்கள் தான்
@malathis2205
@malathis2205 2 года назад
எவ்வளவு மிரட்டிநாலும் உண்மை ஒரு நாள் வெளியே வரும்
@swastiksisters999
@swastiksisters999 2 года назад
நிச்சயமாக இந்த பாப்பாவிற்கு நீதி கிடைக்கும்👍👍👍👍👍 தர்மம் வெல்லும்
@perumalpalani302
@perumalpalani302 2 года назад
Prince sir and jeeva thampi sirappana pechu valthukkal valthukkal 🙏🙏👏👍🙏
Далее
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 411 тыс.