ஓம் சற்குரு பகவான் கனக்கன்பட்டி மூட்டை சுவாமி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙❤️💙❤️💙❤️💙💙🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
கணக்கன்பட்டி அப்பா என் மகள் விரும்பும் விஷால் அவன் பெற்றோர்கள் சம்மதத்துடன் விரைவில் எங்கள் வீட்டிற்கு பெண் பார்க்க வர அருள் புரியுமாறு வேண்டுகிறேன் அப்பா
எனக்கு உடல் பணி தீர்ந்து நல்ல ஆரோக்கியமான உடல் நிலை தா சற்குரு நாதனே நான் உன் வரவேண்டும் உன்னை மனதார வணங்கி வேண்டும் அப்பனே யார் துறையும் இல்லாமல் நான் நடந்து வரவேண்டும் அப்பனே நீ எனக்கு அருள் புரிய வேண்டும் நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
உலக மக்கள் உயரவு பெற … ஓம் திரு ஞான வள்ளல் சற்குருவே போற்றி போற்றி…🙏🙏🙏🙏🙏 சற்குரு சன்னதிக்கு சென்ற போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது… ஓம் சற்குவே சரணம்…
அப்பா என் மகன் அம்மை சாமி இறங்கி உள்ளது வழி வேதனை ஏற்றுக்கொண்டு அவனை குணப்படுத்தும் ஐயா உங்களது ஆலயத்துக்கு எங்களை வரவழைத்து அருள்புரிய ஆசிர்வதியுங்கள் கனக்கன்பட்டி பழனிசாமி ஐயா 🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ சற்குரு பழனி சுவாமி சுவாமிகள் பாதம் சரணம் அப்பா தொழில் அபிவிருத்திகாக நாங்கள் வாங்கிய அனைத்துகடன்களும் அடைய எங்களுக்கு அருள் புரிய வேண்டும் அப்பா தொழில் மேன் மேலும் வளர்ச்சியடைய அருள் புரிய வேண்டும் அப்பா
ஓம் சற்குரு கணக்கன்பட்டி அப்பா எனக்கு கிடைக்க இருக்கும் அரசு நிர்வகிக்கும் பள்ளியில் கிடைக்கும் பணியை விரைவாக கிடைக்க அருள் புரிய வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋உம் திருவடிகளே சரணம் போற்றி போற்றி 🙏
சத்குருவே சரணம் சத்குருவே சரணம் நான் மூன்று முறை உங்கள் சன்னதிக்கு வந்துள்ளேன் நான் வேண்டிக்கொண்டது எல்லாம் நீங்கள் எனக்கு அதன்படி நன்றாக நடத்திக் கொடுத்தீர்கள் நன்றி ஐயா சத்குருவே சரணம் என் தொழில் நல்லபடியாக முன்னேற வேண்டும் நான் அதில் வருமானம் இட்டு என் கடனை எல்லாம் கட்ட வேண்டும் அதற்கு நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்னை வாழ வைக்க வேண்டும் என்னை காப்பாற்ற வேண்டும் சத்குருவே சரணம் சத்குருவே சரணம் உங்களை நம்பி உங்கள் சன்னதிக்கு வந்தேன் உங்களை வேண்டிக் கொண்டேன் அதன்படி எல்லாமே செய்து கொடுத்தீர்கள் அதற்கு கோடான கோடி நன்றி ஐயா தொழில் வளம் பெறு நீங்கள்தான் ஆசீர்வதிக்க வேண்டும் ஐயா சத்குருவே சரணம் சத்குருவே சரணம் நான் கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியில் இருந்து பேசுகிறேன் என் பெயர் சித்ரா நான் பால் தொழில் செய்து கொண்டிருக்கிறேன்
சத்குருவே சரணம் சற்குருவே சரணம் சத்குருவே சரணம் ஞான வள்ளலே போற்றி ஞான வள்ளலே போற்றி என் பிள்ளைகளை என்னுடன் சேர்த்து வையுங்கள் ஐயா உங்களை நினைத்தாலே பாவங்கள் தீர்ந்து விடும் ஐயா எங்கள் மேல் என் மேல் என் மேல் உங்கள் பார்வையை கொஞ்சம் காட்டும் ஐயா சத்குருவே சரணம்
He s very powerful ayya. One week munadi i went there. Before that i check in you tube to know abt samy. Pattam poochi roopathil avar varuvaru sonanga..... 100 percent true that. One week before I went there yesterday night one pattampoochi came... Still it is in my house only....... Wow what a miracle kanakam patiyarae potry potri potri
அப்பா எங்கள் வீட்டில் சகல செல்வங்களும் சகல சந்தோசங்களும் என் மகளின் வாழ்வை சந்தோசமாகவும் என் மனைவியையும் தாயையும் ஆரோக்கியம் ஆகவும் இருக்க அருள் புரிய வேண்டும் சற்குருவே சரணம். சரணம்.. சரணம்...
அருள் மிகு ஸ்ரீ கணக்கன்பட்டி சற்குரு சுவாமிகள் அவர்களின் பாதங்களுக்கு கோடி சரணங்கள். என் பிள்ளைகள் மூன்று பேருக்கும் நல்ல வேலை கிடைத்து நல்ல இடத்தில் வரன் அமைய சற்குரு மகான் அவர்களின் அருள் கிடைக்க வேண்டும். 😂😂😂
சற்குரு ஐயா தங்கள் கருணையில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் எனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் நல்ல ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறக்க தங்கள் கருணை காட்ட வேண்டும் ஐயா சற்குருவே போற்றி எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது தங்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று ஒவ்வொரு நாட்களும் நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றோம் சற்குருவே போற்றி சற்குருவேபோற்றி
கணக்கன் பட்டி அப்பா என் தம்பிக்கு பிறந்த குழந்தையை நல்ல படியாக காப்பாற்றி அழ வைத்து தாருங்கள்..ஓம் சற்குருவே சரணம்..ஒரு நாள் உன் கோவிலுக்கு நான் வருகிறேன்...
ஓம் சத்குருவே போற்றி போற்றி எனக்கு கிடைக்கவேண்டிய வீட்டு இடம் 3ல் 1 விவசாய நிலம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அப்பா நீதான் எனக்கு துணை நிற்க வேண்டும் அப்பா கணக்கன்பட்டி மூட்டை சுவாமி சத்குருவே போற்றி போற்றி
எனக்கும் என் குடும்பத்தில் உள்ள மருமகன் பேரக்குழந்தைகள் உட்பட அனைவருக்கும் உங்கள் அருளும் ஆசிர்வாதமும் வழங்கி செல்வமும் செல்வாக்கும் நிம்மதியும் தந்தருள்வதற்காக நன்றி கூறுகிறேன். ஓம் சர்குருவே சரனம்
அப்பா நான் செவ்வாய்க்கிழமை உங்களை சந்தித்து விட்டு வந்தேன் என்னை நல்லாயிருக்கு வைங்க அப்பா மீண்டும் நான் உங்கள் சன்னதிக்கு நான் வரணும் எனக்கு அப்பா அம்மா இல்லை நீங்க தான் எனக்கு எல்லாம் துணையாக இருக்கணும் அப்பா🙏🙏🙏🙏 என்று
எனக்கும் அப்பா அம்மா இல்லை எப்பவும் எனக்கு ஐயா தான் அப்பா அம்மா இனிவரும் காலங்களில் அவர்தான் எல்லாரையும் காத்தருள வேண்டும் எங்கள் குழந்தைக்காக நாங்கள் நல்ல முறையாக வாழ வேண்டும் அதற்கு அய்யா தான் எந்த கஷ்டம் இன்றி நோய் நொடியும் இன்றி வாழ அருள்புரிய வேண்டும் கணக்கம்பட்டி வரும் அனைத்து பக்தர்களுக்கும் கண்டிப்பாக ஐயா துணை இருப்பார் நாம் ஒரு கஷ்டம் என்றால் பட்டாம்பூச்சி வடிவில் வந்து நம்மளுக்கு அருள் புரிவார் நம்ம ஊருக்கு நிச்சயம் கணக்கம்பட்டியார் உண்டு 🙏🙏🙏🙏🙏
அப்பா எல்லா இடங்களிலும் உள்ளாரப்பா.அவர் தானே சிவம்.உங்க குலதெய்வம் கோயில்ல கூட இருக்கிறார் பக்கத்து தெரு கோயில்ல கூட இருக்கிறார்.மனமுருக வேண்டி அவர் சொல்றபடி கேளுங்கள் நேர்மையுடன் சத்தியத்துடனும் ஒழுக்கத்துடன் தர்மம் நெறியில் நடப்பவர்களுக்கு எங்கிருந்தாலும் அருள்புரிகிறார்.தர்மம் தவறியவர்கள் கணக்கன்பட்டி சென்றாலும் அருள்புரியவே மாட்டாரப்பா.இது தான் உண்மை.
Ayah sat guru veh, nan angu kanagam patti vara mudiyathu. 😔 En illam vathu katchi arulugal swami. 🙏🏻🙏🏻😔 terintho teriyamaloh, muperaviyili ip peraviyilo setha pabam illam neek8 enakum en pillaigalukum arul puriyugal swami. 😔😔🙏🏻🙏🏻🙏🏻