வரும் காலங்களில் சீனா தன் இராணுவ பலத்தை நிச்சயமாக கூட்டும் அமெரிக்காவை மிஞ்ச வேண்டும் இந்தியாவை கெஞ்ச வைக்க வேண்டும் என்று செயல் படுகிறார்கள் பதிலுக்கு இந்தியாவும் மிகுந்த எச்சரிக்கையுடன் காய் நகற்றுகிறது நமக்கு கிடைத்த வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர் ஒரு தமிழர் மிகுந்த புத்திசாலி அவர் நன்றாக செயல் படுகிறார் வாழ்த்துக்கள் 🙏🙏
You guys still don't change. யேன்டா இன்னும் இப்படியே யெங்க ஊரு யெங்க ஜாதின்னு சொல்லி கொண்டே இருக்க. Please change and see if you could bring the change. Or else pray and be quiet
No it's not like that.....America and India pact with each other...so America wants India to encounter in south china sea... similarly India want America for gps and spy purposes.....
@@SathishKumar-lk9ns moota payala... USA agriculture production is larger than india... India ku palmoil enga erunthu varu... Sunflower oil,crudeoil ,soya,etc
@@binubinu1318 லடாக்கினுடாக லபக் என பாய்ந்து வந்தாலும் இந்தியா பயப்பட தேவையில்லை ஆமை முயல் விளையாட்டு விளையாடுவான் but இந்தியாவே பயப்படாதீங்க ப்பா🤣🤣🤣 பின்னர் லடாக்கில் உள்ளவர்கள் எங்கள் சாயலில் உள்ளார்கள் இந்தியா எங்கள் மக்களை இதுவரை காலமும் தடுத்து வைத்து உள்ளார்கள் நாம் விடுவித்தோம் என புட்டின் போல் சொல்லுவான் சைனா வை பற்றி தெரியல்ல 😂😂😂
என்ன பெரிய அணுகுண்டு வெச்சி இருந்தாலும் நாற்றொற்றுமை போல வருமா . இந்த உலகில் இன்று வரை மக்கள்ஒற்றுமை கொண்ட ஒரே நாடு நம் இந்திய என்பதை அறிந்து கொள்வோம் .
வரும் முன் காப்போம் என்பதை போல் மோடி தலைமையிலான இந்தியா அரசு ராணுவம் மற்றும் அணுஆயுதத்தை பலப்படுத்தியுள்ளது ஜெய் மோடி சர்கார் ஜெய்ஹிந்த் இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳
நம்ம உலகநாட்டாமை அமெரிக்காவின்னால்தான் இந்த உலகம் எப்போதுமே பதட்ட மாகவே இருக்கின்றது முதலில் இந்த அமெரிக்காவை உலக நாடுகள் தனிமைபடுத்த வேண்டும் அப்போதுதான் உலகம் அமைதியாக இருக்கும் என்பதே உண்மை. --
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
அணு ஆயுத தயாரிப்பு என்னவோ இன்று நேற்று நடந்தது போல செய்தி சொல்வது வேடிக்கை.... ரஷ்யா புடினின் தலைமையில் எப்போதோ ஆரம்பித்து விட்டது... இவற்றுக்கு காரணம் அமெரிக்கா என்பதை மறந்து விட்டு பேசக்கூடாது.... அமெரிக்கா அழிவை ஏற்படுத்தும்.....
இவங்க அப்படிதான், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் என்றால் மென்மையான போக்கையும், மற்ற நாடுகள் என்றால் வீரமாக வாய்பேசுவதும் இவர்கள் வழக்கம். அமெரிக்கா, என்னமோ பிரியாணி செய்து காட்டியது பொல் பேசுவார்கள். உலகில் அணுஆயுதத்தை பயன்படுத்திய ஒரே நாடு அமெரிக்கா என்று ஒற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
எவங்கிட்ட எவ்வளவு அணு ஆயுதம் என்பது முக்கியமில்லை அணு ஆய்த போர் வந்தால் நிச்சயம் எவனும் பிழைக்க போவது இல்லை உயிர் பிழைத்தாலும் நரக வாழ்க்கைதான் வாழணும் ,உணவு பஞ்சம் தண்ணீர் பஞ்சம் வரும் ,முக்கியமான VIP க்கள் பூமிக்கடியில் கான்கிரீட் அறைகளில் ஒழிந்து சில காலம் தப்பலாம் ஆனாலும் அவர்கள் அங்கேயே மடிந்து சாக வேண்டியதுதான் ஏனெனில் பூமியின் மேற்பரப்பில் புல்லு முளைக்கவே பல வருடங்கள் ஆகும்
அணுவுக்கு தெரியும் ஆக்கவும் அழிக்கவும் ஆறறிவு மிருகங்கள் புரிந்துகொள்ளவில்லை என்ன செய்ய 😡😡😡😡😡 அழிந்து பிறக்கும் பூமி மனித மிருகங்கள் இல்லமல் இருந்தால் நலம் 🙏🙏🙏🙏🙏
ஏதோ திருஞானம் பரமசிவம் புதிய உலகத்தில் உட்கார்ந்து கொண்டு எல்லோரையும் வருக வருக என வரவேற்பது போல் பேசுகிறார் ஒரு புல் பூண்டு கூட மிச்சம் இருக்காது என்பது அவருக்கு தெரியாது போலும் முன்புற முறை உலகம் அழிகின்ற நேரம் டைனோசர்கள் எல்லாம் எரிமலைகளால் அழிந்து போயின ஆனால் அணு ஆயுதத்தால் அழிக்கப்படும் இந்த உலகம் எதுவுமே மிஞ்சது ஒரு மனிதன் போல் பூண்டு எதுவுமே மிஞ்சது அதை நன்றாக உணர வேண்டும் அறிய அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்த அறிவிலியல் அதை நன்றாகவே உணர்வார்கள் ஆனால் ஏன் இப்படி மடத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை உங்களில் விழுந்தாலும் அது அணுகுண்டு தான் எண்களில் விழுந்தாலும் அது அணுகுண்டு தான் இருவரையும் அது அழித்துவிடும் என்பதை உணர வேண்டும் ஆனால் உணர்ச்சிவசப்படும் நாடுகளின் கையில் அணுகுண்டு சிக்கி இருப்பது தான் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது வடகொரியா நாட்டின் தலைவன் ஒரு கிறுக்கன் அவனுக்கு ஒரு மூடு வந்தால் சமயத்தில் இருக்கிற அணு ஆயுதத்தை எல்லாம் கொண்டு வந்து கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளில் விதைத்து விட்டு போய் விடுவான் கம்யூனிஸ்ட் இது போன்ற விஷயங்களை நன்கு யோசித்து ஆலோசித்து அதன் பின்னர் தான் அதை செய்வார்கள் எனவே அவர்களால் ஆபத்து இல்லை ஆனால் சீனாவையும் வடகொரியாவையும் தவிர, அணு ஆயுதம் என்ற பேச்சை எடுத்ததே அதிபர் புடின் தான்
@@ndinakaran311 தினகரன் சார்! உலக வல்லரசுகளின் போக்கு அவ்வாறு உள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவராமல் எரியும் நெருப்பில் என்னை வூற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஆடும் சதுரங்க ஆட்டத்தில் முடிவு எங்குப்போய் முடியுமோ என்ற விரக்தியில் பேசிவிட்டேன்
மாடல் என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book
நம் நாட்டில் விளையும்..... பூசணிக்காய், மற்றும் தடியங்காய். தர்பூசணி போன்ற வைகளை கொண்டு அணுகுண்டு தயாரித்தால்..... நாம் உலகில் முதலிடம் பெறலாம் 😀😀😀... மிகவும் light weight bomb ஆகவும் இருக்கும் 😀