ஆஹா. . . எவ்வளவு அருமையாக பேசினீர்கள் மாமா. நீங்கள் என்னை நம்புகிறீர்களா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை - நீங்கள் பேசிய விதம் எனக்கு கண்ணீரை வரவழைத்தது. மிக்க நன்றி சுவாமி. உங்களுக்கும் உங்கள் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் எனது பிரார்த்தனைகள். நீடூழி வாழ்கவே. 🙏🙏🙏
ஸ்ரீ குருப்பியோ நமஹ ஓம் பர பிரம்மமே நமஹ! தங்களுக்கு நமஸ்காரம் தங்கள் மேலான அறிவுரைக்கு அநேக கோடி நமஸ்காரம்! பகவான் அருளால் தாங்கள் 100 வயதுமேல் வாழும் அனுகிரஹம் பெற்றவர்கள். தங்கள் கை ரேகை சொல்கிறது. Shrihari 1947
சுவாமி நீங்க சொல்வது அனைத்தும் உண்மை..... உங்கள் விளக்கம் தெளிவாக இருந்தது.... தாய் தந்தை தியாகத்தை...மதிப்பவன் , நன்றி உள்ளவன் கண்டிப்பாக திதி கொடுப்பான்.... கொடுக்கணும்......விளக்கம் தெளிவாக இருந்தது நன்றி சுவாமி...
Enaku 25 age aguthu ana en valkaila evlavo kastapatta ippavum kasta padra enaku appavum sarilla amma pavam romba kasta padranga en pugutha veetla en husband veetlaiyum avanga appa amma sari ella kai kulandhaiyoda veetta vittu velliya vandhom neega sonna pithru dosham enakku irukkunu sonnaga athukku parigaram romba selavu agumnu sollranga ennala atha panna mudilla unga video paathathuku aprom manasukku oru thelivu vandhurukku Nanri ayya ungala na eppavum marakka matten romba nanri🙏
ஐய்யா எங்கள் வீட்டில் நீங்கள் சொல்வது போல என் மாமனார்,மாமியார்,கணவர் அப்படி தான் வழிபாடு செய்வதில்லை.அவர்கள்செய்யாததால் நான் தான் வழிபாடு செய்கிறேன்.ஆடி அமாவாசை கும்பிட்டேன்.மாத விடாய் முடியாததால் மஹாளய அமாவாசை நான் செய்யவில்லை. நான் என்ன செய்வது.மஹாளய பட்சம் 30/9/23 அன்று எங்கள் ஊர் அரங்கநாதர் கோவிலுக்கு சென்று அரிசி,பருப்பு,காய்கறி தானம் குடும்பத்துடன் கொடுத்தோம்.
Aiyya vannakam🙏 Your explanation was very touching,you seem to be approaching the problems more practical way,keep guiding us,we welcome yr talk on this n appreciate the practicality in dealing with the comman one, thankyou Aiyya
அமாவாசையில் பூஜையறையில் உணவு வைத்து சாமி கும்பிடலாமா அல்லது தாய் தந்தை படத்தின் முன்பு தான் படையல் போட்டு படைக்க வேண்டுமா .. அன்று மாலை வழக்கம் போல் ... சாமி பூசை செய்ய லாமா... அன்புடன்...
பரந்த பூமித்தாயின் மக்களும் பாரத சமுதாய மக்களும் தமிழ் சமுதாய மக்களும் தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க தெய்வீக பக்தியுடன் வாழ்க தேசப்பற்று மிகுதியுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வே
என்ன தான் நான் அமாவாசை விரதம் இருக்க வேண்டும் என்று நான் முயற்சி செய்தாலும் என் கணவர் எதிர்மறையாக பேசுகிறார் அவரிடம் பேசி ஒரு வழியாக படையல் செய்யலாம் என்று எண்ணினாலும் செய்ய முடிவதில்லை அந்த நாளில் வீட்டுக்கு தூரமாகி விடுகிறேன் 😢😢😢😢 நான் ஏதும் பாவம் செய்து விட்டேனோ என்று மனம் வருந்துகிறேன் ஒரு முறை என்றால் கூட பரவாயில்லை ஆனால் என் மாமியார் இறந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது ஒரு அமாவாசை கூட படையல் செய்ய முடியவில்லை எல்லாம் சரி இந்த மகாளய அமாவாசையாவது கும்பிட வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அதுவும் நிறைவேற வில்லை இன்றும் குளித்து பூஜை சாமான்கள் விளக்கி பொட்டு வைத்து வீட்டைத் துடைத்து காய் வாங்கி வந்தபின் மீண்டும் எப்பொழுதும் போல தூரமாகி விட்டேன் 😢😢😢😢😢😢 நான் என்ன தான் செய்வது 😢😢😢😢😢😢😢😢