#அமாவாசைவிரதம் இருப்பதில் சில விதி முறைகள் நிறைந்திருக்கிறது. முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து படைக்க வேண்டும். அவ்வாறு சமைக்கும் காய்கறிகளில் சிலவற்றை பயன்படுத்தக்கூடாது. அவை என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்....
#அமாவாசயில்காய்கறிகள்
அவரக்காய்
புடலங்காய்
வாழைத்தண்டு
வாழைப்பூ
. வாழைக்காய்
சக்கரவள்ளி
. சேனை
சேப்பங்கிழங்கு
. பிரண்டை
மாங்காய்
இஞ்சி
நெல்லிக்காய்
மாங்கா இஞ்சி
பாகற்காய்
. மிளகு
வெள்ளை பூசணிக்காய்
மஞ்சள் பூசணிக்காய்
21 окт 2024