@@SakthiVel-kw4xcஎப்பா எல்லா ஜோதிடர்களும் இந்த முன் ஜென்ம கர்மா என்று சொல்லும் போது, யாரும் கண்டுக்கல, நமக்கு கஷ்டம் வரும் போது ஓரு சில மனிதர்கள் தெய்வ சன்னதிகள் தேடிப்போவோம், ஓரு சிலர் ஜோதிடர்களை தேடி போவார்கள், உங்க கஷ்டங்களுக்கு காரணம் உங்க முன் ஜென்ம கர்மா, பாவம் என்றுதானே சொல்ராங்க? அங்க எந்த சட்டமும் போகல
மகாவிற்கு சட்ட திட்டங்கள் தெரியவில்லை.ஆனால் சட்டம் எப்போதாவது தூக்கத்தில் இருந்து எழுந்ததும் பிரச்சினை வரும்.ஆணவம் ஆன்மீகத்திற்கு அழகல்ல.அது போல் மாணவர்கள் மத்தியில் ஆசிரியரை கேலிக்குரிய வகையில் பேசியது தவறு.சட்டமும், பகுத்தறிவும் தூங்கி பல வருடங்கள் ஆகிறது.
இதோட முழு வீடியோ பார்த்து விட்டு பேசவும் அவர் பொதுவாக தான் சொன்னார் அவர் மாற்று திரனாளி என்று தெரிந்து பேசவில்லை இந்த வீடியோ அவரை தவறாக சித்தரிக்க போடபட்டது..
@@dillibabu7236 அவர் பொதுவாக பொது நிகழ்ச்சிகளில் பேசும் போது ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கும் போது அதட்டும் தொணியில் பேசுவதும் மாணவிகள் மத்தியில் ஆசிரியரை கேலிக்குரிய வகையில் மாணவர்கள் சிரிக்கும் வகையில் பேசியது தவறு.அரசு அரசு நிறுவனங்களில் மதசாயல்கள் தேவையற்றது.ஆன்மீகத்தில் அணுவளவும் ஆணவம் கூடாது.யாருடைய மனமும் புண்படாமல் வாழ்வதே சிறந்தது.உண்மை ஆன்மீகமும் இதுவே.
Evaru rombha nallavaru ❤❤❤ Maha Vishnu anna good and supper person ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இவனை ஆரம்பத்திலே அடக்கி இருந்தால் ஒரு மாமனிதரை மரியாதை இல்லாமல் மனது வலிக்கும் படி கண் இருந்தும் உபயோக மில்லாமல் மூடனாக முரணாக வயது படிப்பு பதவி இருந்தும் பெரிய மேதாவி என்று நினைத்து மூதேவி கேள்வி கேட்கிறான். கயவனுக்கு அவன் கூட்டாளிகள் வெட்கம் இல்லாமல் வரிந்து கட்டிக் கொண்டு பேசும் இவர்களை அடக்காமல் அரசு விட்டு வைத்து வேடிக்கை பார்க்கக்கூடாது. ஜெ. ஆட்சி காலத்தில் இருந்தது போல் எவனாக இருந்தாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஒடுக்கப்பட வேண்டும். அது வரையில் இவர்கள் வளர்ந்து கொண்டு ஆன்மீகம் அராஜகம் அநியாயம் என்று ஏற்றிக்கொண்டு நாம் பார்த்த சாமியார் நித்யானந்தா பிரேமானந்தா மாதிரி பிறவி எடுத்து வருவார்கள்.மக்கள் சிந்தித்து பாருங்கள் அறிவு ப் பூர்வமாக முடிவெடுங்கள்.