நீங்கள் சொல்வதுபோல் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் இறைவனின் அருளால் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்க வேண்டும் அது என்னுடைய ஆசையும் கூட
எனக்கு திமுகவை பிடிக்காது.ஆனால் இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர் சேகர்பாபு மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி🙏 இதை ஏற்கனவே வடமாநிலங்களில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு செய்துவந்தது தற்போது தமிழகத்திலும் நடக்கிறது. ஜெய் ஹிந்த்!!! 🙏💖🇮🇳🇮🇳🇮🇳💖🙏
திருச்சிற்றம்பலம். கதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஒதுவார்தமை நன்னெறிக் உய்பதும் வேதம் நான்கினினும் மெய்பொருள் யாவது நாதன் நாமம் நமசிவயவே. -சிவசிதம்பரம். ஆமா நான் எழுதியது சரியா? I'm atheist but I like tamil god lord shiva.
பிரார்த்தனையின் சிறப்பு மொழி வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வடிவங்களைப் பின்பற்றுகிறது, ஆனால் கொள்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். அந்த மொழி பேசுபவர்கள் அன்பு மற்றும் மரியாதை மற்றும் பயபக்தி மற்றும் நெருக்கத்துடன் தொடர்புடைய சொற்களில் நம் பரலோக பிதாவிடம் ஜெபங்களை உரையாற்ற வேண்டும்.
கடவுளை வணங்க இடம் பொருள் ஏவல் தேவை இல்லை மொழி இனம் ஜாதி மதம் ஆகம விதி அந்த விதி இந்த விதி கடவுளை வணங்கும் வழிமுறைகளை வகுத்தவன் மனிதன்தான் கடவுளை எப்படியும் வணங்கலாம் மனதார நினைத்தாலே போதும் இவை அனைத்துக்கும் புராணங்களை உதாரணமாக உள்ளது வேடன் கண்ணப்பன் ஆர் இதற்கு ஒரு சிறந்த உதாரணம் பிறர்க்கு தீமைகள் செய்யாமலே நன்மை செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை மனதார நினைத்தாலே போதும் வணங்கினாலே போதும் எல்லா விதிகளும் மனிதன் தன் வசதிக்கு உருவாக்கியதுதான்
This The atrocity of demon government then The priest who has awe and reverence, with priesthood should leave the temple along with lord by awana mantra install the deities in other form even in our heart. Abolish the temple building. This the only way to establish our Santhana dharma.
அம்மா சந்நிதிக்கு எங்க போறீங்க. உண்மையாய் என்னை நோக்கி பார்க்கிறவர்களுக்கு என்றால் கண்ணில்லாதவன் பக்தி எங்க போறது? முதல்ல சன்னிதானம் சிலை படம் எல்லாம் விடுங்க இறைவன் அதைத்தான் விரும்புகிறார். உனக்கென்று ஒரு சொரூபத்தை வானத்தில் உள்ள ஏதாவது படைப்பு களை( சூரியன்,சந்திரன்பறவைகள் போன்றவை) நீரில் உள்ள ஏதாவது படைப்புகளை( மீன்,தவளை,போன்று) அல்லது நிலத்திலுள்ள படைப்புகளை ( மாடு,யானை,குரங்கு, பன்றி....) என்னோட மகிமைக்கு ஒப்பாக வைத்து அதற்கு முன் வணங்காதிருப்பாயாக." நான் உன்னை என் சாயலாக படைத்திருக்கிறேன் சகல ஜீவா ராசிகளையும் ஆண்டு கொள். என்றால் நான் கடவுளை அறியாமல் இறைவனை கேவலப்படுத்தி ஆன்மீகம் என்று சொல்லிவருகிறோம் இறைவன் வசிக்கும் ஆலயமாகிய உன் சரீரத்தை என்று சொல்லப்பட்டிருக்க நாம் ஆலய ஆலயமாக கோயில் கட்டி கண்டா கதைகளை சிற்பம் செய்து கூட்டக்கூடமாக கோரோணாவுக்கு வழி வகுக்கிறோம்.நமக்குள் இருக்கும் இறைவனை தேடாமல் யாரோ சொல்லிக்கொடுத்ததை வழிபாடுகள் என பயந்துகொண்டு செய்கிறோம். உத்தரகீதை சொல்கிறது முனிவனுக்கு இருதயத்திலும் அந்தனனுக்கு அக்கினியில் முட்டாளுக்கு விக்கிரகத்திலும் கடவுள். அப்போ நம்ம யாரு?
நீங்க. புரிந்தது சரிதான் ஒருவிஷயம் புரியல நம்மிடம் இருக்கும் இறைவன் சிலையில் ஏன் இருக்க மாட்டார் நம். சிலை. வழிபாடு இறைவன் உருவத்தை பிரதிபலிப்பது இறைவன் எல்லா உயிரில். கலந்து இருக்கிறான் பிறகு ஏன் ஜெபிக்க வேண்டும்
தங்கள் சொல்லும் அனைத்து ஜீவராசியும் மனிதனுக்கு உதவி செய்கிறது. மரம் சுவாச காற்று தருகிறது.சூரியன் உலகிற்கு சக்தி தருகிறது. அனைத்து ஜீவராசியும் இயற்கையின் அங்கமாய் இருக்கிறது. அதனால் அதை வழிபடுதல் தவறு இல்லை. அப்துல்கலாம் ஜயா அவர்கள்"இஸ்லாமியர் அவர்"உலகை"காப்பற்ற மரம் நடச்சொன்னரே தவிர"குரான் படி அல்லாவை வணங்கு என்று சொல்லவில்லை.
இறைவனும் மொழியும் ஒன்றுதான் மொழிக்கு சத்தம் இருக்கலாம்,ஆனால் அதை எழுத்து வடிவில் இருந்தால் தான் அனை சமானியர்களாள் அறிய முடியும். அதற்காக தான் இந்த"சிலைகள். தங்களிள் மதபரப்பும் வேலை வேறு எங்காவது வைத்து கொள்ளுங்கள் நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. கஸ்யப சாஸதிரம் படித்தல் தெரியும் சிலையின் உயிர் மொழி எனறால் என்ன? பேசும் படம் பேசும் சித்திரம் கேள்விபட்டது உண்டா? யாரும் இதை சொல்ல வில்லை எங்கள் தமிழ் முன்னோர் சொன்னது.
@@sivayanama3425 ஸ்ருஷ்டிகரை விட்டு ஸ்ருஷ்டியை தொழுவது தேவையில்லை.நாம் prayer அல்லது பிரார்த்தனை என்பது பேசுவது தானே அதைபயின் ஒரு நம்மைவிட இயக்கம் இல்லாத ஒன்றிற்கு முன் செய்யவேண்டும் நம்மைவிட பிராணிகளுக்கு (நமக்காக படைக்க பட்ட) செய்யவேண்டும். அன்பு செலுத்தலாம் ஆனால் தொழுவது என்பது நம்மை காட்டிலும் பெரிய ஒன்றை தொழ வேண்டும் என்பது சரியென்று நினைக்கிறேன்.நமக்கு உதவி செய்கிற எல்லாம் நம்மக்கென்று இருக்கும்போது அதை நமக்களைத்தவரே இறைவன் எனவே உண்மையாய் இறைவனை அறிந்தால் அதை அதை அதனிடம் வைக்க வேண்டும்.நிலவுக்கு போகிறோம் அவர்கள் அதை தொழுத்துக்கொள்ளவில்லயே. பசு எல்லா தேசத்தாரும் வைத்திருக்கிறோம் ஆனால் எல்லோரும் அதை தொழுத்துக்கொள்வதில்லையே.அப்படி என்றால் அவர்களுக்கு இறை இல்லை என்று அர்த்தம் கொள்ளக்கூடாதே. எனவே நன்றி வேறு தொழுவது வேறு என்று நினைக்கிறேன்.
@@jonatjonat1299 அதே சிருஷ்டிப்பின் மூலம் தான் இறைவனை அறிய முடியும். அதே சிருஷ்டப்பின் மூலம் தான் இறைவனும் வெளிப்படுவான். அதே சிருஷ்டிப்புதான் மனிதனையும் அழிக்கிறது.