ஒரு கணவனின் பார்வையில் மனைவியை எப்படி பார்க்கிறானோ அதை பொறுத்தே மற்றவர்களின் பார்வையும் இருக்கும்.நிஷாந்த் மனைவியை ஏற்றுக்கொண்ட விதம் மிகவும் அருமை.சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இப்படி பட்ட ஆண்களும் சமூகத்தில் உள்ளனர் இவர்களிடம் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற கருத்தை சொன்ன யாழினி மதுமிதா அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி 💐💐💐👏👏👏
என்ன ஒரு அருமையானா நாவல், நிஷாந்த், சைந்தவி, love வியக்கதக்கது... விஷால் நல்ல நண்பன், 👌🏻👌🏻👌🏻யாதவி ஒவ்வொருவருக்கும் madulation super, அதிலும் நேத்ரா வின், குரல், ஆண் குரல் 👌🏻👌🏻👌🏻
வணக்கம் யாழினி, யாதவி 💗🙏🏾💗 நன்றி, மகிச்சி கதையின் தொடரச்சி தாமதம் ஏன் என்ற கேள்வி???? அப்பாடி…. இதோ வந்திட்டேன்!!!! என்று இருக்கு…. இப்போ…. கதையை முழுதாக கேட்டாச்சு!!! அருமையான கற்பனை, எழுத்து, வரிகள் நன்றிகள் பல 🙏🏾🙏🏾🙏🏾 யாதவிம்மா குரலில் மேலும் கேட்கக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி….
இப்ப இருக்க சமூகத்தில் இந்த மாதிரி விஷயம் நிறையவே நடக்குது... எல்லாருக்கும் ஒரு விழிப்புணர்வு வரணும் குறிப்பா பெண்களுக்கு.... Good one 👌 as usual yadavi darling voice 🤩