Тёмный

ஆக 12, 2024 - ஐந்தாம் நாள் அன்ன தான நிகழ்வு - தெற்கு மண்டல பகுதி 

நாகர்கோவில் மாநகர விசிக
Просмотров 207
50% 1

எழுச்சித் தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்களின் 62 ஆவது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடும் விதமாக இன்று ஐந்தாம் நாள் அன்ன தான நிகழ்வு நடைபெற்றது.
இன்றைய அன்னதான செலவுகள் அனைத்தையும் தெற்கு மண்டல பகுதி செயலாளர் தோழர் சதிஷ் பாபு மற்றும் துணை செயலாளர் தோழர் ராஜன் இருவரின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையில் மதிய உணவை நாகர்கோவில் வெடூர்நிமடம் அருகில் உள்ள ஈஸ்ட் ஆஃப் டவர் தெருவில் அமைந்துள்ள ஹார்ட் பவுண்டேஷன் முதியோர் இல்லத்தில் நமது சிறுத்தைகளுடன் சேர்ந்து உணவு பரிமாறினார்கள்.
இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் நாஞ்சில் துரை, மாநில பேச்சாளர் கோட்டார் யூசுஃப், சுசீந்திரம் பேரூராட்சி கவுன்சிலர் கலைச்செல்வி, மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திகா மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
#politics #tamil #vck #aap #bgmi #dance #dmk #election #kanyakumari

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
1 Subscriber = 1 Penny
00:17
Просмотров 52 млн
1 Subscriber = 1 Penny
00:17
Просмотров 52 млн