#subavee #ambedkar #babasaheb_ambedkar #constitution_of_india 27.05.2022 அன்று இந்திய உணவுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் உரையாற்றினார் பேராசிரியர்.சுப.வீரபாண்டியன்...
என்னுடைய உறக்கத்தை கலைத்த மிகவும் சிறப்பான பதிவுகள் ஐயா, அம்பேத்கரின் வரலாற்றை படித்திருக்கிறேன் ஆனால் உங்களின் குரலில் கேட்கும்போது,உறக்கம் வரவில்லை நன்றி ஐயா.
அருமையான உரை..பல்வேறு ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தேதி..வருடங்கள் வாரியாக சுட்டிக் காட்டி பேசிய பேச்சு நம் மக்களிடையே அம்பேத்கார் அவர்களை கொண்டு சேர்க்கும் ...வாழ்த்துகள் பேராசிரியர் !!
புரட்சியாளர் அம்பேத்கர் பற்றிய அரிய செய்திகளை அய்யா சுபவீ அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்கள், இறுதியில் அண்ணல் பள்ளியில் குடிநீருக்காக பட்டபாட்டை கேட்டபோது அழுகையே வந்துவிடவது!
பகுத்தறிவு பகிரி ஐயா சுபவீ அவர்கள். அம்பேத்கரின் போர்க்குணம் கொண்டவர்கள் FCI ல் Dr.V.பாலகிருஷ்ணன் மற்றும் பொன் வடிவேல் அவர்களை குறிப்பிட்டு கூற முடியும்
பெரியார் உன் கூட்டத்திற்கு அடித்துவிட்டு போன ஆப்பு இன்னும் வலிக்குதா. 🤣🤣🤣 அதன் வீரியம் அப்படிப்பட்டது. இன்னும் ஆண்டுகள் 100 ஆனாலும் அதன் வீரியம் குறையாது. உன் ஆரிய கூட்டம், காலம் முழுவதும் இப்படியே கதறிக்கொண்டு இருக்கவேண்டியது தான்.
Still Reservation is not mandatory- The amendment to the Constitution only means reservation iF given to socially and educationally backward is not unconstitutional. So even today, reservation is available only so long as govt decides to extend - however if govt does not extend it one cannot claim it as a constitutional right - so one has to be politically vigilant to protect reservation.
பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு, இந்தியா முழுவதும் கல்வியில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர், அம்பேத்கார். அதுபோல பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு, இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் பெரியார். தென்நாட்டின் அம்பேத்கார் பெரியார். வடநாட்டின் பெரியார் அம்பேத்கார். இருவருமே, ஒடுக்கப்பட்ட மக்களின் இரு கண்கள்.💥💥💥💥
கண்ணப்பா பட்டியல் இனம் அரிசி சாப்பிடுவதால் அரிசி விலை உயர்ந்தது என்றவர் பட்டியல் ஜாக்கட் பாே டுவதால் துணி விலை உயர்ந்தது என்று சாெ னனவர் 67 பே ர் கூலி கே ட்டதால் தீயிட்டு காெ ழுத்தினவரை வக்காலத்து செ ய்து விடுதலை வாங்கினது மானம் வெ ட்கம் சூடு சுனை இருந்தால் விரை த்து நின்று முன்னுக்கு வரலாம் இல்லை காே மாளி பாே ல் ஏமாளியாக வே காலம் தள்ளலாம் காெ த்தடிமை யாக
It is not correct. Periyar protested for the reservation of backward classes, before that untouchables were given reservation in politics, education, employment, ..etc due to the contineus struggle of Dr.Ambedkar.