Тёмный
No video :(

ஆசீவகத்தை அழித்த அசோகர் | வரலாறு சொல்லும் முனைவர் ராஜேஸ்வரி | Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 150 тыс.
50% 1

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
ஆசீவகத்தை அழித்த அசோகர் | வரலாறு சொல்லும் முனைவர் ராஜேஸ்வரி | Aadhan Tamil
#ashokar #aadhantamil #Rajeshwari
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

30 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 610   
@soundermurugesu6487
@soundermurugesu6487 Год назад
இந்த அன்னையை ஆலயத்தில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடக்கும்போது ஒருமணித்தியாலம் இவரது பிரசங்கம் செய்ய வைக்கணும். வெகுவிரைவில் ஐரோப்பாவுக்கு இவர் வரணும். முயற்சிப்போம் 🙏🙏🙏
@boominathansakayamavarkalt116
ஐரோப்பியாவுக்கு உடனே முயற்சியுங்கள் bro
@puwanaiswary2007
@puwanaiswary2007 7 месяцев назад
ஆசிவகம் என்னும் மதம்இருந்தது இன்றுதான் தெரிந்து அறிந்துகொண்டேன். றாஜேஸ்வரி அம்மாவுக்கு நன்றிகள் பல தெரிவிக்கிறேன்.நன்றி தாயே!!! !!
@rangarajs906
@rangarajs906 Год назад
ஆதன் ஊடகத்திற்கு நன்றி. நேர்காணல் நடத்தியவர் நன்கு கற்றவராகத் தெரிகிறார். வாழ்த்துகள்.
@justbysandy2274
@justbysandy2274 Год назад
எங்கள் தமிழ் இனத்தின் பெருமையும் கலாச்சாரமும் எம் முன்னோர்களின் மத மற்றும் சித்தாந்த கோட்பாடுகளை மிக தெளிவாக ஆதாரத்துடன் அறிவிற்கு ஏற்புடையவண்ணம் விளக்கமாக சொன்ன தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🏼
@chellamuthukuppusamy3460
@chellamuthukuppusamy3460 Год назад
இதை முழுமையாக கேட்டு தெரிந்து கொள்ளாத அனைவருமே மத என்றால் என்ன என்று புரியாத புத்திசாலிகள் சுயநலத்திற்காக மதத்தை அரசியலுக்காக பயன்படுத்தும் ஆர்ப்பவர்களுக்கான விளக்க உரை நன்றி
@siva9873
@siva9873 Год назад
Go and tell this to rice bag convert missionary and jhadhi muslim but they will beheaded you 😁
@SangiBahi786
@SangiBahi786 Год назад
ௐ நம சிவாய
@rajarajan7645
@rajarajan7645 Год назад
இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்
@siva9873
@siva9873 Год назад
@@rajarajan7645 these are periyar agent trying to confuses and divided hindu 😁
@raviswathiganesh7162
@raviswathiganesh7162 Год назад
இவர் வாயில் நன்றாக வடை சுடுபவர் போல் தெரிகிறது .இதை கேட்கும் நாம் உண்மையிலேயே சகிப்புத்தன்மையுடையவர்களாய் விளங்குகிறோம்.
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 Год назад
மிகவும் சிறப்பான பயனுள்ள பதிவு அம்மா. நமது சித்தர்கள் அனைவரும் அறிவியல் விஞ்ஞானிகளாக இருந்து இந்த உலகிற்கு பல அறிவியல் குறிப்புகளை தந்துள்ளார்கள் என்பதே உண்மை இவை இந்த பக்தி இயக்கத்தினால் அழிக்கப்பட்ட உள்ளது என்பது தங்கள் பதிவு தெளிவுபடுத்துகிறது‌.நமது வணிகர்களால் இந்த குறிப்புகள் உலகில் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு செல்லபட்டு பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மூலகாரணமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது நன்றி அம்மா.
@annaibhavani2737
@annaibhavani2737 Год назад
ஆசிவகத்தில் தெய்வ நம்பிக்கை உண்டு..ஊழ்வினை பற்றிய நம்பிக்கை உண்டு.அதனால் தான் கற்புக்கரசி கண்ணகி வரலாற்றிலும் கவுந்தி அடிகளார் ஆசிவக வழியை கண்டவர்ஊழ்வினை உறுத்தும் என்ற வரிகளைக் காணலாம்.அய்யனார் இறைவன் தானே.
@nrperiasami
@nrperiasami Год назад
வினைக் கோட்பாட்டை ஆசீவகம் மறுக்கிறது.
@nagajayaraman1265
@nagajayaraman1265 Год назад
ஆசீர்வகம் தொடர்ந்து சமனம் பத்தம் மற்றும் பல மதங்கள் ஆரிய சணாதனவாதிகளாள் அழித்து ஏற்பட்டதே வைணவம் பிறகு சைவம்
@rajarajan7645
@rajarajan7645 Год назад
இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்
@palanisamyr5272
@palanisamyr5272 Год назад
@@rajarajan7645 கிடைத்துள்ள விபரங்களை வைத்து பேசுகிறார்.
@SuperParuthi
@SuperParuthi Год назад
@@rajarajan7645 தமிழனுக்கு மதமில்லை, தமிழர்கள் இந்தியர்களே இல்லை, தமிழர்கள் நாத்திகவாதிகள் என்று பேசி திரியும் பிரிவினைவாத அடிப்படையை கொண்ட சிலரால் இப்போது புதிதாக மக்களை குழப்ப எடுத்திருக்கும் ஆயுதமே ஆசீவகம். கூர்ந்து கவனித்தால் ஏதோ ஓரிடத்தில் மிஸநரிகளின் பங்கு இதிலிருக்கும். பாரதத்தின் எந்த ஒரு மாநிலத்திலும் இப்படிப்பட்ட சிந்தனைகள் தோன்றவே முடியாது. தமிழகத்தின் போறாத காலம்.
@Ramani143
@Ramani143 Год назад
ஈரோடு பகுதியில் அத்தனூர் என்ற,, ஊர் உள்ளது ராசிபுரத்தில் அடுத்த ஊர் இங்கே அத்தனூர் அம்மன் என்று பெரிய இடம் அங்கு நிறைய யானைகள் தான் வைத்திருப்பார்கள் எங்க பொண்ணோட குலதெய்வம் நான் பார்த்ததிலேயே அங்க தான் நிறைய யானைகளை பார்த்தேன் மற்ற பகுதிகளில் யானை சிலையை பார்க்கவில்லை அங்கு அய்யனார் கருப்பராயன் முனியப்பன் அதைப் பார்க்கும்போது இன்னும் ஆசீவகம் அ லி யவில்லை உயரமா பெரிய பெரிய யானைகள் வைத்துள்ளார்கள் அந்த ஊர் எல்லாம் ஆசீவகம் வாழ்வியல் வாழ்கிறார்கள்
@ganesanm1672
@ganesanm1672 Год назад
நான் சைவ மதத்தை ஏற்று இருந்தாலும் இன்றும் ஆசீர்வாதம் முறைப்படி அய்யனார் தான் குல தெய்வம்
@balanrajesh4586
@balanrajesh4586 Год назад
😂😂😂😂😂
@rajsekaransargunam5183
@rajsekaransargunam5183 10 месяцев назад
ஆசீர்வாதம் இல்லை ஆசீவகம்
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 9 месяцев назад
@@rajsekaransargunam5183aduthavan mistake ah seri seiradhu easy. Correct your life mistakes
@mohanraj4198
@mohanraj4198 7 месяцев назад
ஆசீர்வாதம் இல்லை ஆசீவகம் சைவம் சமயம் அது மதமல்ல
@riselvi6273
@riselvi6273 Год назад
அறிவார்ந்த உரை அம்மா! மிகச் சிறந்த பதிவு. நன்றி.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Год назад
மேதகு அம்மா மிக மிக எளிமையாக மிக மிக கனமான கருத்துக்களை எங்கள் அறிவிலும் உள்ளத்திலும் கொட்டியிருக்கிறீர்கள்.நான் வழிபடும் முறையை இனி மிகவும் ஆழமாக யோசித்து முடிவெடுப்பேன். காணொளி வழங்கியதற்க்கு மிக மிக நன்றி!
@ItsOurLife143
@ItsOurLife143 Год назад
நல்ல காணொளி !!! 👏👏👏 அனைத்து தமிழர்களும் காண வேண்டிய, பல வரலாற்று உண்மைகள் நிறைந்த நல்ல பதிவு !!!! 👌👌👌 எல்லா மதங்களிலும், சில நல்லவை கெட்டவைகள் இருந்தாலும்... நம்முடைய/தமிழர்களின் ஆசீவகமே சிறந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மீண்டும் ஆசிவகம் தழைத்தோங்க (அனைவருக்குமே பொதுவான) இயற்கையை வணங்குவோம்...!!!! 🙏🙏🙏 உண்மை என்றாவது ஒருநாள் வெளிப்பட்டுத்தானே ஆகும்...!!!!!! 💪💪💪 💚💚ஓம் இயற்கையே போற்றி...!!!!! 💚💚
@SangiBahi786
@SangiBahi786 Год назад
ௐ நம சிவாய
@ItsOurLife143
@ItsOurLife143 Год назад
@Mootthavan காலத்திற்கு ஏற்ப அனைத்தும் மாறும், மாற்றம் ஒன்றே மாறாதது.‌‌..!! மொழி கூட காலத்துக்கு ஏற்றார் போல்... இடத்திற்கு ஏற்றார் போல்... மாறுபடலாம், ஆனால் அடிப்படை என்றும் மாறாது !! இருப்பினும், வரலாற்றைப் படித்து ஆய்ந்த பிறகு... மனித நேயம் மற்றும் மற்றவர்களின் அரசியல் போன்ற இன்ன பிறவற்றை கருத்திற்கொண்டு... தமிழ் மொழியை நேசித்து, அதன் உண்மையான தொண்மம், சிறப்பு போன்றவற்றை தெரிந்து... தமிழை பேச யார் முன் வந்தாலும்... அனைவருமே தமிழர்கள் தான், ஆனால் முழுத் தமிழாக வேண்டும் என்றால்... ஒரு சில தமிழ்ச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும் !!!! இப்படி இன்னும் ஏராளமான நல்ல விடயங்களை பேசிக்கொண்டே போகலாம், ஆனால் நடைமுறைப்படுத்த... நல்ல புரிதல் கொண்ட... உண்மையான சமூக சேவையை செய்ய... எத்தனை தமிழர்கள் முன் வருவார்கள் ?!
@ItsOurLife143
@ItsOurLife143 Год назад
மேலும், ஆரியம் மற்றும் திராவிடம் போன்ற போலி கொள்கைகள் இனி தமிழர்களிடம் செல்லாது..‌!! 💪💪💪
@rajarajan7645
@rajarajan7645 Год назад
இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்
@originality3936
@originality3936 Год назад
@@rajarajan7645 மதம்மாற்ற பாடுபடுபடுவது எனுறுமே கோவில் வழிபீட்டு கூட்டம் இல்லை, என்றுமே இல்லை! பல லட்சம் பேரை கொன்று, பல நாட்டு கலாசாரங்களை அழித்து, சீர்கெடுத்து அழித்தது கொலைகார முஸ்லீம் மதமும், கொள்ளைகார கிறிஸ்துவ மதமும் மட்டுமே!! இது மறுக்க முடியாத உலக வரலாறு!!
@premasivaram8226
@premasivaram8226 Год назад
புத்தாண்டில் அற்புதமான நேர்காணல் வழங்கிய ஆதனுக்கு வாழ்த்துக்களும்,நன்றிகளும்!
@sureshsubbaiah4399
@sureshsubbaiah4399 Год назад
Excellent explanation and very interesting and informative. I too worship Aiyyanar. Thank you for our ancestor's history. It's a rare video. Please give more videos Best Wishes to ma'am and the media
@krishram956
@krishram956 Год назад
அரிய அரிய தகவல் தந்தமைக்கு மதிப்புகுறிய முனிவருக்கும் பேட்டி எடுத்த சேனலுக்கும் நன்றி
@gunajoecreatz
@gunajoecreatz Год назад
அருமையாக விளக்கமாக எடுத்துரைத்தீர்கள், வளர்க உங்களுடைய அறிவு சார்ந்த பணி🙏🙏🙏
@prasannavenkateshperumalra2785
Madam Its really coinsiding 5with the tamil history, what ever you saying in this interview is 90% true, thank you for your time and giving knowledges
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 Год назад
So 10% straight away you understood what she speaks is wrong or irrelevant
@priyamagesh3058
@priyamagesh3058 10 месяцев назад
​@@maheshvenkataraman869might be 10% he is not sure, u can also take it in this way
@sivasakthi3455
@sivasakthi3455 Год назад
Informative and helpful to know the history of Tamil ancestors
@prabuanand2145
@prabuanand2145 Год назад
Good time pass. Amazon forest story.
@srinivasanarvind1486
@srinivasanarvind1486 Год назад
good laugh
@user-xx5sq1bd8v
@user-xx5sq1bd8v Год назад
இவ எங்கிட்டுக் கிடந்து வந்தான்னே தெரியலையே!
@SuperParuthi
@SuperParuthi Год назад
நாம் டுமீளர் குரூப்ங்க. பின்னாடி பாவாடை காத்திலாடும்.
@laxraman5061
@laxraman5061 Год назад
🙏🙏very informative, interesting to know about Buddhism and samanam. Would love to know more about aaseevagam
@dorairajjagajeevanperinbar993
Excellent Thamizh historical facts. I tasted fully with longing. Excellent.Excellent...I received more knowledge from you Ma'am
@shivshankarnathanvinayak4947
Superb information given by madam. Nobody knows about these information. Really thank you very much for your interview. But what's the name of the interviewer. Very good information. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 Год назад
நாம் கற்பனைக் கதைகளையே விரும்பியதால் நிழல்கள் நிஜமாக்கப்பட்டன.
@rajarajan7645
@rajarajan7645 Год назад
இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Год назад
@@rajarajan7645 நாங்க இந்து இல்லை என்பது தான் உண்மை. தமிழ் சமயம் திரும்ப வரும் அதில் நாங்க இருப்போம்.
@storytime3735
@storytime3735 Год назад
அருமையான பதிவு நூலகமே வந்து பேசியது போல் இருந்தது 💐⚘🌺🙏🙏🙏 நன்றி அம்மா...
@boundless_learning
@boundless_learning Год назад
அம்மா, நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது என்று சொல்லவே இல்லையே.. ஒரு கதை சொல்வது போல் சொல்லிகொண்டே போகிறீர்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் ஆசீவகத்தை அழித்து விட்டார்கள் என்றால், தங்களுக்கு மட்டும் இத்தனை விஷயங்கள் எவ்வாறு தெரிய வந்தது?
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u Год назад
இது பற்றி இரா .மன்னர் மன்னன் கூறி உள்ளார் சென்று தேடுங்கள் அசோகன் வரலாறை எழுத தெரியாதா அசோகன் வடித்த எழுத்தை வைத்து வரலாற்றை எழுதும் கொடுமை வரலாற்றை தாங்கள் தேடும் நபர்கள் ஆயின் அம்மா அவர்கள் கூறும் கருத்துக்கள் வரலாற்று தேடலோடு ஒன்றி போகும் தாங்கள் வரலாற்றை தேடாத போது உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை
@ranithiyagarajan4183
@ranithiyagarajan4183 Год назад
அவர்.., ஒரு வரலாற்று ஆய்வாளர்.. என்பதை அவர் பேசுவதை பார்த்தாலே தெரிகிறதே... 🙄
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Год назад
Yevano book la ezhudhi vacha namba mudiyadha kadhaiya ellam unmaiyana varalarunu nambureenga. Oru historical research panra person solra points logical points ah namburadhuku ivlo yosanai .
@MohanR-ee4dx
@MohanR-ee4dx Год назад
Nanum first ithu poinu nenachen, but silapathikarathula kannaki avaroada appa aasivagam pinparinarnu thagaval kedaikuthu, Aasivagam deivam than Ayyanaar nu silapathikarathula varuthu
@aruncccm
@aruncccm 4 месяца назад
கற்பனைக் குதிரையை ஓட்ட விட்டால் இன்னும் நிறைய கிடைக்கும். எங்குமே இல்லாத ஒரு பேரை எங்கிருந்து கொண்டு வந்தார்களோ?
@aarthinatarajansivaprakasa1946
@aarthinatarajansivaprakasa1946 10 месяцев назад
சங்கப்பாடல்களில் ராமனைப் பற்றிய செய்திகள் வருகின்றனவே. அது எப்படி?
@VishwaRoopi1627
@VishwaRoopi1627 2 месяца назад
பதில் வராது சகோதரா
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 7 месяцев назад
நன்றி அம்மா...TCP பாண்டியன் ஐயா ஆசீவகத்தைப்பற்றி நிறையவே காணொளி மூலமாக சொல்வார் அம்மா...
@RamanLingam-fu1br
@RamanLingam-fu1br 2 месяца назад
பழைய தமிழ் சமயம், சமணம், பௌத்தம், சமஸ்கிருதம், யூதம், கிறித்தவம்,இசுலாம்,இது எல்லா வந்து போயிருசுங்க, இப்போதும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் மனிதர்களே அதனால் மொழி, இனம்,மதம்,சாதி, இவற்றை எல்லாம் மறந்து விட்டு மனித நேயத்தோடும் உயிர் இரக்கதோடும் இருப்போம்....❤❤❤
@selvakumar-cu3zg
@selvakumar-cu3zg 4 месяца назад
உங்கள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்
@thamotharampillaisivaraj8859
Very nice, learned a lot.Thank you.
@Educational4117
@Educational4117 2 месяца назад
ஆசீவகம் என்ற மத்த்திலிருந்துதான் ஆசீர்வாதம் வந்தது
@ramanathansubramanian3764
@ramanathansubramanian3764 Год назад
இறைவன் கல்லுக்குள் புகுத்தவில்லை என்றால், எல்லாக் கல்லும் ஏன் மணிக்கல்லாக இல்லை. எல்லாம் ஆசீவகத்திலிருந்து வந்ததாக ஒரு சிறந்த திராவிட கட்டுக்கதை.
@zen6883
@zen6883 Год назад
Loosapa neee
@ravichandranmadhu5216
@ravichandranmadhu5216 Год назад
மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி!
@maransenguttuvan4071
@maransenguttuvan4071 Год назад
நன்று, ஆசிவகம் பற்றி மேலோட்டமான தகவல். சமீபத்தில் வாழ்ந்து மறைந்த ஆசிவக துறவி ஆசான் காஞ்சி ஆதிசங்கரன் ஐயா அவர்களை படிக்கவும்.
@aruncccm
@aruncccm 4 месяца назад
இல்லாத ஒன்று எப்படி அழியும் அல்லது அழிக்க முடியும். எந்த வரலாற்று இலக்கிய ஆதாரமில்லாமல் எப்படி பேசுகிறீர்கள்?
@dakshnamoorthy7597
@dakshnamoorthy7597 Год назад
ஆதன் சேனலுக்கு நன்றி இப்படி விவரம் அறிந்தவர்களை தேடி தேடி பேட்டி எடுத்து உண்மைகளை விளங்க வையுங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன் வாழ்த்துகள்
@Bhaskaran1
@Bhaskaran1 6 месяцев назад
Amma fentastic. What a speech. Knowledge Bank
@prabhud9253
@prabhud9253 Год назад
விஜயநகர பேரரசிற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மிகப்பெரிய பெருமாள் கோயில்கள் உள்ளது.
@unmai768
@unmai768 Год назад
பெருமாள் கோவிலா அவையெல்லாம் சிவன் கோவில்,சிவன் கடவுள் பெருமாள் யாருங்க
@poovaikodiscreations8887
@poovaikodiscreations8887 Год назад
@@unmai768 பரமாத்மா, பரம்பொருள்.
@PrabhakaranK-wv2nl
@PrabhakaranK-wv2nl Год назад
பராபரமே..
@wealthgaming96
@wealthgaming96 2 месяца назад
Dai ஊபீ
@vijaykumarm9680
@vijaykumarm9680 Год назад
Great..content and discussions..👌👌👍👍🙏
@Pamkrishna9
@Pamkrishna9 Год назад
This is all mind blowing information, thank you ma’am for shedding so much of light on the roots and history of our religion. Priceless information indeed 🙏.
@karthiksaravana1541
@karthiksaravana1541 Год назад
7:05 - Galilio எப்பொங்க Atom பத்தி எல்லாம் பேசினாரு.. அடேங்கப்பா.. இது வேற லெல்வல் உருட்டு..
@Mksmoodi
@Mksmoodi Год назад
ஒரு வேகத்தில் பேசும் போது, சில நுட்பங்கள், தவறுவது இயற்கை. அதை வைத்து அனைத்தும் தவறு என்று கூறுவது சரியல்ல. அவர் ஒரு சிறந்த ஆய்வாளர். அவர் சொல்லுவது, கண்ணை மூடிவிட்டு நம்புவதை விட மேலானது.
@niranjanchakkarawarthy9144
@niranjanchakkarawarthy9144 Год назад
டோல்டன்ன மாத்தி கலிலியோனு சொல்லிடாங்க.
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham Год назад
Kurai sollanumnu solladha da baadu
@laxraman5061
@laxraman5061 9 месяцев назад
Many thanks for sharing your knowledge. Aseevagam seems to be so realistic . I have so many times wondered about Krishna’s birth story. Why didn’t Kansa kill his sister devki and husband Vasudevan, instead he allowed this couple to mate and than killed their child 😅 and that too he waited till she delivers 8 children. Probably people liked masala stories
@palanimathi4493
@palanimathi4493 6 месяцев назад
Great Story & Explanation. Nice
@KarthikeyanR3D
@KarthikeyanR3D Год назад
ஆதன் தமிழ் மீடியாவிற்கு மிக்க நன்றி மிக்க நன்றி. இவர்களை போன்ற சான்றோர்களை பேட்டி எடுங்கள். 3 6 9ஆதாங்களுக்கு ஒரு முறையாவது. இந்த பேட்டியின் முடிவில் நாங்கள் கேட்கும் கமெண்ட்ஸ்களை சேகரித்து வைத்து அடுத்த முறை அவர்களை மறுபடியும் அழைத்து அந்த சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்யுங்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றி கோடான கோடி புண்ணியம் கிடைக்கும். நன்றி நன்றி நன்றி. பொக்கிஷங்கள் இவர்கள்.
@rajarajan7645
@rajarajan7645 Год назад
இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்
@boominathansakayamavarkalt116
​@@rajarajan7645 என்ன அறிவுடா உனக்கு!
@rajarajan7645
@rajarajan7645 Год назад
@@boominathansakayamavarkalt116 என் அறிவில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை (டா) ச்சே வேணாம் - இல்லை ஐயா....
@udayakumar.r9060
@udayakumar.r9060 2 месяца назад
அருமையான பதிவு அம்மா, வாழ்த்துக்கள். வாழ்க வளர்க உங்கள் தமிழ் தொண்டு. ❤❤❤❤❤
@taylordurdon4873
@taylordurdon4873 Год назад
Missionary kaikooli..
@rockinniah2165
@rockinniah2165 Год назад
அறிவுசார் ஆசீவகம் மருவி கடவுள் இலா பௌத்தமும் சமணமும் தழைத்தன. உருவிலா சமயங்கள் புளித்தபின்பு மக்களின் கதையார்வத்தால் மற்ற மதங்கள் தோன்றின என விளக்கியது மிகச் சிறப்பு அம்மா.
@crimsonjebakumar
@crimsonjebakumar Год назад
Oh, so informative. Thanks Madam .
@sulochanadevi3549
@sulochanadevi3549 7 месяцев назад
Valuable speach impotant to all
@annaibhavani2737
@annaibhavani2737 Год назад
எல்லா நன்மைகளும் இறைவனால் நிகழ்த்தப்பட்டதே.அவனன்றி ஒரு அணுவும் அசையாது.நேர்மை தர்மம் சக உயிர்களுக்கு நன்மை செய்யும் பேரன்பே இறைக் கொள்கை.
@ramalingamsomasundaram1142
@ramalingamsomasundaram1142 Год назад
அருமையான தகவல் . நன்றி அம்மா 😊🙏🏽
@nesh_19
@nesh_19 Год назад
Wow super pls continue this conversation with mam.
@sarvabowmaathmakoori7858
@sarvabowmaathmakoori7858 Год назад
Dr. Your discussion is highly educative. Please do more shows. Your knowledge and ability to drive sense into the heads of superstitious people is amazing. Please accept my kind regards. ✌✌✌👌👌👌👋👋👋🙏🙏🙏💯💯💯💐💐💐
@SKumar-Mlin123
@SKumar-Mlin123 Год назад
சிறந்த விளக்கம் மிக்க நன்றிகள் பல.
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 Год назад
Aaseevagam of Makkali Gosala and Jainism of Vardhman Mahavir started at the similar time - there are legends attached to it of how a chemist (Mahavir) preferred over a metallurgist (Gosala) because the smell of his perfume covered several miles when Mahavir walked around. All Sramana Movements (there are many) are contemporary. It was a fashion at that point time and creativity at the best. But at the period of Buddha, Mahavira and Gosala itself, atleast 6. In six who are contemporaneous: 1.Buddha is a mystic who taught as void.(Buddhism) 2.Mahavir is a mystic chemist who taught as restraint. (Jainism) 3.Makkali Gosala is a mystic alchemist(metallurgist ) who taught as fatalism.(Ajivika) 4.Purana Kassappa is an ascetic who taught as non action(Akiriyavada) 5.Ajita Kesakamabali is an ascetic who advised as to live happily (Charvaka) 6.Sanjaya Belathiputta taught as suspension of judgement (Ajnana) There is no evident that Jainism and Aaseevagam existed before Mahavir and Makkali. These claims are created later from their followers and they differed themselves creating several sects. There were several mystics (over 84 Maha Siddhas) in our holy land before and after Buddha, Mahavira, Gosalas, Kassappas, Ajita and Sanjayas. These mystics contributed much in philosophy, medicine, metullergy and performed miracles. In Tamil Country itself 18 mystics are found.
@rajapa3430
@rajapa3430 Год назад
Super mam. Umyanamatham mudal Asivagam pinbu samanam pirgu budha matham. இந்து matham dubakkur madam....
@Eesanshiva
@Eesanshiva 11 месяцев назад
Samanam is a movement it has 6 branches schools or Sects Aseevagam, Jainism, buddhism, Charvaka, Ajnana, Ssasthavada.
@Eesanshiva
@Eesanshiva 11 месяцев назад
You are mistaken Aseevagam is not founded by Mahakali Koshalar, but he is one of the leader at that time, He was a biologist also. At his time the Siddha sects were 84. By the leadership of Mahakali Koshalar with support of Pakkudukkai nankaniyar, Purana Kassapa and others they crodified the 62 sects of 84 in an order, in northern side it is known as Ajivikas. Aseevagam founded by early Siddhas 20,000 BC who waa called as Eesan or siva or Adinathar.
@shanthp1811
@shanthp1811 7 месяцев назад
Mahavir is 24th Thirthankarar. Neminatha is 22nd thirthankarar.. Neminatha is a relative of Krishna.. read the history
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 7 месяцев назад
@@shanthp1811 Vardhman Mahavir is the only real thirthankaras. Remaining 23 are cooked up stories of Sects and Pants managed by Naths and Munis. Visit Derasars regularly to enlighten yourselves. Michami Dukkadam.
@indirat.s4495
@indirat.s4495 Год назад
Namaskaram..madam would have read 📚 lots of books and analysed.. gave many information at a time.. thank you so much to aadhan tamil and madam
@palaninathanrajee4064
@palaninathanrajee4064 Год назад
Thanks madam
@shivshankarnathanvinayak4947
What's the name of the person who interviewed the Munaivar Rajeshwari madam please. Because, there was no unwanted nuisance background musical sounds. By this decent manner this Aadan channel interviewed is great.
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 Год назад
Margali kosalers pre ditermined theory is now in other form of bhavat Gita.... Margali Gosaler,, poorner,, Kani Athan... are Ayyanar.......
@premalatha7660
@premalatha7660 5 месяцев назад
அறிவு சார்ந்த கருத்து க்கள் நன்றி🙏💕 அம்மா
@jsk1238
@jsk1238 Год назад
பேட்டி அருமை.வாழ்த்துகள்.
@vigneshviswanathan2997
@vigneshviswanathan2997 Год назад
When you say perumal worship picked up in 14th century then whom did ramanujam and others alwars worshiped
@VishwaRoopi1627
@VishwaRoopi1627 2 месяца назад
🙊🙊🙊
@murugesanj1837
@murugesanj1837 Год назад
This is highly informative Thank you so much Madam and waiting for upcoming videos
@tamilantamilan3536
@tamilantamilan3536 Год назад
இன்று மத அரசியல் பணம் கொழிக்கும் மரமாக வளர்ந்து விட்டது.
@subramanimahadevan6847
@subramanimahadevan6847 Год назад
100%true,this must change for good
@BabaSreenivasan
@BabaSreenivasan 2 месяца назад
உங்கள் நோக்கம் என்றும் நிறைவேறாது
@jayaseelanm3908
@jayaseelanm3908 Год назад
பயனுள்ள நல்ல பதிவு
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 месяцев назад
அருமையான தகவல் பதிவு நன்றி அம்மா
@vasanthkombaiah5274
@vasanthkombaiah5274 Год назад
One of the temple in Nellai marukalthalai… poorna pushkala sastha god … n stone bed gifted to Venkasi-bhan saint…
@anbalagapandians1200
@anbalagapandians1200 Год назад
அருமையான தகவல் ‌பதிவு
@guruberan9745
@guruberan9745 Год назад
Ma'am pls don't lie and hook up some stories...I as a archaeologist have researched many Hindu religion scriptures in Tamil and Sanskrit.
@rajaramansarma5285
@rajaramansarma5285 Год назад
காதுல பூ
@devaraj8820
@devaraj8820 Год назад
ஆசீவகத்தை பற்றி தெளிவாக கூறியதற்கு நான்தலை தாழ்ந்து வணங்குகின்றேன் கோடி வணக்கம் முனைவர். ராஜேஸ்வரி அம்மாவுக்கு உறித்தாகுக
@shafi.j
@shafi.j Год назад
புராணங்கள் முதல் குரான் வரை ஏக இறைவனை மட்டுமே வணங்க வலியுறுத்துகிறது ஒன்றே குலம் ஒருவனே தேவன்
@SangiBahi786
@SangiBahi786 Год назад
@@shafi.j ௐ நம சிவாய
@shafi.j
@shafi.j Год назад
@@SangiBahi786 நாமங்கள் பல உள்ளன அவனுக்கு, எல்லா அழகான பெயர்களும் அவனுக்கு உரியது எந்த பெயரிலும் அழைத்துக் கொள்ளுங்கள் அவனை மட்டுமே வணங்குங்கள்.
@SangiBahi786
@SangiBahi786 Год назад
@@shafi.j பைபிள் உங்களால் அதாவது மனிதர்களால் எழுதப்பட்டது Jesus சித்தர் தான் கடவுள் இல்லை
@shafi.j
@shafi.j Год назад
@@SangiBahi786 ஈஸ்வரன் என்றால் அல்லாஹ் கபாலீஸ்வரன் என்பதையே கபதூல்லாஹ் என்று அழைக்கப்படுகிறது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மதத்தை தான் அவர் பரப்பி சென்றார் அவருக்கு முன் பல தவறான மதங்கள் தோன்றி விட்ட காரணத்தினால் இதற்கு புது பெயர் இஸ்லாம் என வைக்க வேண்டிய நிலை வந்தது இது தான் உண்மையான வாசுதேவ குடும்பம் இதில் மேல் ஜாதி கீழ் ஜாதி இல்லை எல்லோரும் சமம்.
@anbalagapandians1200
@anbalagapandians1200 8 месяцев назад
அருமையான தகவல் பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
@selva8039
@selva8039 Год назад
Madam mentioned one book in-between. What is the book name?
@chandrasivakumar7151
@chandrasivakumar7151 Год назад
Romila Thapar makes a mention of Ajivikas but it is very sketchy. I never knew Ajivikas were from T.Nadu. very intersting conversation
@Mksmoodi
@Mksmoodi Год назад
இந்திய நாகரீகம், இந்திய சமயங்கள், கலைகள், தத்துவங்கள் யாவும் தொல் தமிழ், தொல் தமிழர், தொல் தமிழர்வுடன் கலந்த இரானிய பழங்குடிகள் தாம் உருவாக்கினர். ஆனால் இங்கு கட்டமைக்கப்பட்ட இந்திய, ஹிந்து வரலாறு என்னவோ ஆரிய வழி வந்த ஒரு ஒற்றை சாதிகாரர்களால். நாங்கள் வந்தேறிகள் என்பதை மறைக்க, அடக்குமுறையால் உருவாக்கபட்டது.
@munusamy.p6049
@munusamy.p6049 Год назад
மிகவும்ரசணையாகயிருந்ததுநன்றி
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 Год назад
இந்த அம்மையாரின் பின்புலம் ஆராய்ந்தால் லூலு குருப் இருப்பதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும் சொரியாரை தூக்கி பிடிக்கும் போதே தெரிகிறது
@saavisankar
@saavisankar Год назад
பின்புலம் ஆராய வேண்டியது .... இந்த அம்மாவை பற்றியதா? இல்லை... உண்மையை பற்றியதா ? திசைதிருப்ப வேண்டாம் அன்பு நண்பா..
@kaderkhan2316
@kaderkhan2316 Год назад
Very very use ful and knowledgeful subject.
@rajarajan7645
@rajarajan7645 Год назад
இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்
@kameshpriya4494
@kameshpriya4494 Год назад
Super super super 💐💐🙏🏼🙏🏼👍
@gka2511
@gka2511 Год назад
Galileo eppo atom paththi sonnar...muttaal thanama pesaranga
@kthirumangaikthirumangai1912
புராணங்கள்மொழிபெயற்கப்பட்டாலும்ஒருகேடும்வராதுநல்லவைபெறப்பட்டால்உயர்வுதான்
@BalaKrishnan-qc8eg
@BalaKrishnan-qc8eg 2 месяца назад
அற்புதம்
@kavibaza
@kavibaza Год назад
பொத்தம் பொதுவாக இப்படி சொல்றாங்க, அசோகர் நிறைய ஆசிவகர்களுக்கு குகைகள் பரிசு அளித்துள்ளார்
@balamuruganr5243
@balamuruganr5243 Год назад
பெளத்தம் தான் தமிழுக்கும், தமிழருக்கும் அழிவை கொடுத்தது. எ.கா. ஈழம்
@msbspcb6548
@msbspcb6548 Год назад
This is true. I have read this at Barabar Caves in Bihar. Inscriptions are still there as proof. Madam has to visit this cave to know the truth. Seems Madam is prejudiced towards some notion.
@manielamparithi1002
@manielamparithi1002 Год назад
அருமை அருமை
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 месяцев назад
எங்கள் குலதெய்வம் அருஞ்சுனைகாத்த அய்யனார்
@newrevolution517
@newrevolution517 Год назад
"சங்கம்" என்றசொல் முதல் தமிழ்சங்ககாலத்தில் தோன்றியச் சொல் !
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Год назад
அங்கன் விசும்பு- அங்கம் -சங்கம்.
@aravindafc3836
@aravindafc3836 Час назад
சங்க கால! குமரி கண்டம்! திராவிட! சூரியன்! சமிஸ்கிருதம் வார்த்தை!
@ramasubramanian8228
@ramasubramanian8228 Год назад
MAKKALI KOSALAR - What language is it ?
@motherearth5229
@motherearth5229 Год назад
Tamil
@wictoriyalakshmi6111
@wictoriyalakshmi6111 Год назад
மக்களின் குறைத் தீர்ப்பவர்
@kamal_archives
@kamal_archives 6 месяцев назад
நன்றி அம்மா…🙏🙏🙏
@sattiavingadassamy516
@sattiavingadassamy516 Год назад
Super
@sivananthan3101
@sivananthan3101 Год назад
VALLGA HINDU MATHAM🙏🙏🙏🙏
@rajurathinasamy7253
@rajurathinasamy7253 Год назад
வாழ்க ...வாழ்க ..!!எல்லாம் ஒழிய வேண்டும்...🙏மதம் எல்லாம் ...ஒழிய...அழிய வேண்டும் என்று சொல்லி...🙏
@balakrishnankrishna8430
@balakrishnankrishna8430 6 месяцев назад
Super Anna and amma ❤❤❤❤
@BeingRaavan
@BeingRaavan Год назад
FANTASTIC Video.... Thank you
@rajarajan7645
@rajarajan7645 Год назад
இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்
@ramachandranl2485
@ramachandranl2485 Год назад
Can she quote an authentic book on the subject
@user-gq5vy3lm8n
@user-gq5vy3lm8n 2 дня назад
👌
@devakirajagopal9566
@devakirajagopal9566 7 месяцев назад
Super madam
@gajendran.g3205
@gajendran.g3205 3 месяца назад
ஆ. -- அ உ ம் --- சிவ ---- வ சி -- அகம்... அஹம் ப்ரம்மாஸ்மியஹம்.. ஆடையில்லாமல் இருக்கும் குழந்தை கடவுள்... பிறகு உடலில் தாதுக்கள் அதிகமாகும் போது சாம்பலான மன்மதன் இந்த பூ உடல் சுழற்சியாக பிறப்பதற்கு உணர்ச்சி உருவமாக்க வசியமாக மாற்றும்.. மன்மதன் உடலில் பிறப்பான் மரணமடைவான். ஆராய்ச்சிக்கு அளவே இல்லை.
@sureshpara-wr6ho
@sureshpara-wr6ho 8 месяцев назад
Super 👌
@vparvathy6627
@vparvathy6627 Год назад
I never accept vinayagar, thiruvilaiyadal, Ramayan, mahabaradam and the rest. We just worship nature. Panjabudam. There are no human god's. I just believe in one god or one super power. Nothing else.
@navaneethakrishnan8154
@navaneethakrishnan8154 Год назад
Welcome 💯
Далее
ВОДЯНОЙ ПИСТОЛЕТ ЗА 1$ VS 10$ VS 100$!
19:09
Je deviens combattant 😂
00:19
Просмотров 1,2 млн