இந்த பாடலின் வெற்றிக்கு உழைத்த அனைவரின் திறன் வெளிப்படுகிறது. எனினும் பாடலின்இடையே வரும் " இஸ் கா ..இஸ் கா.ஹோய் வரும் சப்தம் நடன இயக்குநரின் ஆலோசனையின் பேரில் பதிவாக்கப்பட்டது .
நடனக்கலைஞியான நடிகை விஜயலட்சுமி அவர்களையேத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பம்பரம்போல் சுற்றி சுழன்று ஆடுகிறார், புரட்சித் தலைவர். தமிழ் இருக்கும்வரை தலைவரின் பெயர் நீடித்திருக்கும். நன்றி நண்பரே🙏.
என் தலைவனின் நடனத்துக்கு இணை, இதுவரை யாருமில்லை.....தலைவா...இன்னமும் நீ எங்கள் இதயத்தில் தலைவா....உன் நடனம், உன் நடிப்பு, உன் மனிதாப உணர்வு, என்றும் எஙகள் இதயத்தில்...❤️❤️❤️
எம் ஜி ஆர். பட பாடல் வரிகள் ரசிகன் உள்ளங்களை.. கட்டி போட்ட. காலம். மீண்டும் வராது. இப்போ இருக்கும் நடிகர் கள். எவருக்கும் அந்த பாக்கியம். கண்டிப்பா. கிடைக்காது.
அய்ய இதய தெய்வம்பள்ளியில் படிக்கவில்லை ஆனால் வீட்டில்எல்லா நூல்கலையும் கலைஞர் போல் படித்து இருக்கிறார் இசை,குஸ்தி கற்றுதேர்ந்தவர் அனால் பாடல் வரிகளை மணப்பாடமாக இத்தனாவதுவரியை இத்தானவது வரிமுன் சொல்லுவார் கதை மாற்றுவார்அதனால்தான் இன்றுவரைபடம்,பாடல் சாகவரம் கேட்டுகொண்டே இருக்கலாம் சலிப்புதட்டாது தெய்வதொகுத்தபாடல் முன்பு சண்டைகாட்சியில்மத் மத் சணடைகாட்சி சவுண்டுவரும் இதயதெய்வம் அவர்கள் டிஸ்யூம்,டிஸ்யூம் சவுண்டை புகுத்தினார் இயக்குனர் வேண்டாவெறுப்பாக எற்றனர் பிறகு இந்திய சினிமா காலிவுட்டில் பிரபலமானது இன்றுவரை சக்கைபோடு டிஸ்யூம் சவுண்ட்👍👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👍
@@janu5077 புரட்சி தலைவர் டாக்டர் 😍*M. G. R*,😍இலங்கையில் பிறந்து இந்தியாவில் வந்தாலும்:தன் ஆளுமையால் மக்கள் உள்ளங்களில் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டுயிருக்கிறார்.✌😍🙏🙏🙏
நடன சிங்காரி விஜயலட்சுமி நடனத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் காட்சியில் நடனமாடி இருக்கும் மக்கள் திலகம்.. அற்புதமான நடன அசைவுகள்.. பஞ்சாப் நடனமான இதில் சில வேகமான நடன அழகை காட்டியது மிகவும் அழகு... இசை தந்த மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை .. நான் பார்த்து வியந்த நாட்டியம் இது ...
ஆடலும் பாடலும் பாடல் 37 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டது மிக்க மகிழ்ச்சி ஆகும் தலைவரோடு விஜயலட்சுமி நடனத்தை எத்தனை முறைகள் வேண்டுமானாலும் பார்க்கலாம்
கேட்ட அடுத்த நொடியே அடுத்து கேட்க்கத்தூண்டும் அற்புத அதிசய அழகிய பாடல் என்னே ஒரு இசை என்னே ஒரு பஞ்சாபி டான்ஸ். இப்பாடலை ரீ மிக்ஸ், செய்து நடிகர் லாரன்ஸ் அவர்கள் ,அவரின் புதிய திரையில் அசத்தி இருப்பார்
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக ஏ..ஏ..ஹேய்… கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற பங்கு பெற வரவா துணையாக ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற பங்கு பெற வரவா துணையாக மண ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு களைப்பாற மடியில் இடம்போடு உள்ளிருக்கும் நினைவில் உறவாடு உலகையே மறந்து விளையாடு ம்ம்.. ஹோய்… கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு களைப்பாற மடியில் இடம்போடு உள்ளிருக்கும் நினைவில் உறவாடு உலகையே மறந்து விளையாடு விம்மி வரும் அழகில் நடைபோடு வந்திருக்கும் மனதை எடைபோடு வேண்டியதை பெறலாம் துணிவோடு ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் விம்மி வரும் அழகில் நடைபோடு வந்திருக்கும் மனதை எடைபோடு வேண்டியதை பெறலாம் துணிவோடு ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
நம் தலைவரின் கதாபாத்திரத்தோடு நாமும் ஒன்றி விடுவோம் ஏன் என்றால் அது நடிப்பாகவே இருக்காது ஒவ்வொரு பாத்திரத்திலும் இயற்கையாக வாழ்ந்திருக்கிறார் அதனால்தான் நாமும் அவரும் ஒன்றாகி விடுகிறோம் அவரால் நாமும் நன்றாகி அதாவது நல்லவர்களாகி விடுகிறோம் அப்படிபட்ட பொன்மனச்செம்மலின் நாமம் வாழ்க
ஐயா டிஎம் சௌந்தரராஜன் அம்மா பி சுசீலா இவர்களின் இனிமையான குரல்கள் நோய் பினி பசி யை போக்கும் தண்மையுடையது எந்த காலமும் அழியாத து இவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் ஜெய்ஹிந் ஜெய் ஸ்ரீராம்
விஜயலட்சுமி அவர்களின் நடன முத்திரை சிறப்பு எம்ஜிஆர் அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருப்பது பாராட்டிற்குரியது அரங்க அமைப்பு இசை காட்சி ஜோடனை கண்ணுக்கு குளிர்ச்சியை தருகின்றது வாழ்த்துவோம் வரவேற்போம் பாராட்டுவோம் வாழ்க
Super song when i am 7 years girls i heard this song in kushalnagara coorg dist ganesh jatre festival and i love this song vvmuch. Sing by soundsrrajan and p susheelamma i think .but fentastic song and dance by makkala tilakam the great mgr. Tq v much to play this song.
13.10.2021.இன்றும் இந்த பாடல் கேட்கும் நேரம் மனதில் மலரும் எண்ணம் வண்ணம் வார்த்தைகள் எல்லாம் இனிமையாக இருக்கும். தலைவரின் பாடல்... மனம் மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது பதிவு பாராட்டுக்கள்.
I never seen a bhangra like this even in hindi or punjabi movies. So perfect n Thalaivar looks so genuin like a punjabi. Till today nothing to beat in bhangra like this in any indian movies
Seen the movie in Madurai New Cinema Theatre several times in March 1968 when I was in 10th Standard. The memory is still fresh and I cant forget those golden days. We all enjoyed the movie very much. The movie was a great success. All the songs in the movie are excellent. Vali, TMS, PS, MSV with Thalaivar and L Vijayalakshmi, the song was a blockbuster.
தலைவர்🙏 பாடல் 🍍சூப்பர் 🕌விஜயலட்சுமி ஃ💞பெரிய👍 ட்டானஸ்சர்❤அவருக்கு 🍎இணையாக. நம் தலைவர் 55..வயதில்.ஆடுகிரார்..அவர்புகழ்நீடூடி.வாழ்க✌🥀💋🍓👌💯🐦🍎❤💞🕌🍍🙏🐔🌹🥭💚💘🍇1___6___23
பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் பெண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் & பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் & பெண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் : { கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக…. ஹோய் } (2) பெண் : { செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனில் சுவையூற பங்கு பெற வரவா துணையாக…. } (2) பெண் : மன ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே ஆண் & பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் & பெண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் : { கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு களைப்பாற மடியில் இடம்போடு ஆண் : உள்ளிருக்கும் நினைவில் உறவாடு உலகையே மறந்து விளையாடு….. ஹோய் } (2) பெண் : { விம்மி வரும் அழகில் நடைபோடு வந்திருக்கும் மனதை எடைபோடு வேண்டியதை பெறலாம் துணிவோடு…. } (2) பெண் : உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் பெண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆண் & பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் & பெண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வருm
என் இரவு 🌃 வணக்கம் இந்த பாடலை கேட்கும் போது தன்னை தானே ஆட தோன்றும் என் மனைவி குட ஆடனும் தான் என்னம் வருகிறது ஆனால் அவங்க இதற்கெல்லாம் ஆட் முடியாது பாரவாஇல்லை நானே சொந்தமாக இந்த பாடலை கேட்டு கொண்டு இடுகிறேன் ஆஆஆ ஆஆ உடலுடன் பாடலை கேட்டு ம்ம்ம் ம்ம் ஆஆஆ
தலைவா அந்த மதுரை சிந்தாமணி தியேட்டர்... நினைவுகள் யாராலும் தடுக்க முடியாது பழைய நினைவுகள். இனிய பாடல் கேட்கும் நேரம் மனதில் மலரும் நினைவுகள்.... பாடல்... நன்றி.. வாழ்க வளமுடன்.
ஆடலுடன் பாடலைக்கேட்டு இரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்…… ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஹோ…ய் ய ஆடலுடன் பாடலைக்கேட்டு இரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்…… ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஹோ…ய் ய ஆசைதரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்… வரும் ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஹா…… கண்ணருகில் பெண்மைக்குடியேற கையருகில் இளமை தடுமாற தென்னை இள நீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக ஹ… ஹ… ஹ… ஹ சேங்கனி தலைவன் பசி ஆற சென்ற இடம் தேனின் சுவையூற பங்குபெற வரவா துணையாக ஆஆஆ…… ஆஆஆ…… ஆஆஆ…… ஹோ…ய் மன ஊஞ்சலின் மீது பூ மழை தூவிட உரியவன் நீதானே கல்லிருக்கும் மலரே வளைந்தாடு கலைப்பாற மடியில் இடம் போடு உள்ளிருக்கும் நினைவில் உறவாடு உலகையே மறந்து விளையாடு…… ஹா…… விம்மி வரும் அழகில் எடைபோடு வந்திருக்கும் மனதை எடைபோடு…ஹா ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ… ஹோ……ய் பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு……