உண்மையிலே இவர்களை பார்க்கும்போது இவர்கள் தமிழர்கள் தான் தெரிகிறது ஆனால் மொழி பேச முடியாமல் தவிர்க்கும் போது தவிக்கிறார்கள் அதை நான் ஒரு தமிழனாக உணரும் போது கண்ணீர் தான் வருகிறது இந்த காணொளியை பதிவு செய்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி🙏🙏🙏🙏👌👌👍👍
ஆந்திராவில் வாழும் தமிழின மக்கள் தெலுகு மொழியை கலந்து தான் பேசுகிறார்கள். நானும் ஒரு ஆந்திராவில் வாழும் தமிழச்சி தான். இந்த மக்கள் அவர்களோடு சேர்ந்து வாழ்கிறார்கள். மொழியை மறந்து விடுகிறார்கள்.
தமிழ் தமிழினம் இப்படித்தான் அழிந்து வருகிறது என்று வெளிப்படுத்திய சேனலுக்கு நன்றி.. தான் தமிழன் என்று தெறிந்தும் வெளிப்படுத்த தயங்குகிறது.. இது அறியாமையின் உச்சம்...
செய்தி சேகரிக்க நீங்கள் படும் பாடு எங்களுக்கு புரிகிறது நம் இனம் இப்படியெல்லாம் துன்பங்கள் படுகிறார்கள் அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துகள் மோரே தமிழ் மக்களின் வாழ்வும் உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்👍🙏🇮🇳
சுமார் ஒரு 15 வருஷத்துக்கு முன்னாடி நெல்லூரில் இருந்து ஆந்திர கடற்கரையோர கிராமங்களுக்கு சென்று இருந்தேன் கடற்கரை ஓரத்தில் இருந்து நகரத்தில் தொடர்பே இல்லாத நிறைய கிராமங்களை பார்த்தேன் நிறைய தமிழ் பேசிய மக்களையும் பார்த்தேன் ஆச்சரியப்பட்டேன் தமிழர்களாய் தெலுங்கர்களா என்று தெரியாமல் குழம்பி நின்றேன் முழுதாக காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி