ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் அனுபவம் பற்றி ஆர்.கே.சண்முகம் - எம்ஜிஆரின் ஆஸ்தான கதை வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம். Subscribe - Ponmanachemmal MGR - / @ponmanachemmalmgr
என் தலைவன் கோடியில் ஒருவன் இல்லை❗ அப்படி சொல்லி தயவுசெய்து அசிங்கப்படுத்தாதீர்கள்‼️ என் தலைவன் மக்கள் திலகம் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் : *ஆயிரத்தில் ஒருவன்* தான்❗
ஆயிரத்தில் ஒருவன் என்றால்... எண்ணிக்கையில் அல்ல❗ 1,2,3,10,100,1000 ஆயிரம் அல்ல❗ *ஒரே ஒருவர்* என்று அர்த்தம்❗ *யுக புருஷர்* *தனிப்பிறவி* என்று அர்த்தம்❗ இதற்கு முன் யாரும் ஒருவர் இவரை போல பிறந்தது இல்லை❗ இனியும் பிறக்க போவதும் இல்லை❗ என்று அர்த்தம்❗ தமிழில் ஆயிரம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு❗ ஆதியும் அந்தமும் அல்லாத பிரபஞ்ச சக்தியான இறைசக்தியை சொல்லும்போது... *ஆயிரம் கண்ணுடையால்* என்று சொவதுண்டு❗ பூமியை கண்காணிப்பதற்க்கே... ஆயிரம் கண்கள் போதாது அப்படியிருக்கு சூரிய குடும்பத்தில் உள்ள நவகிரகங்கள் அதையும் தாண்டி இந்த வானத்தில் எல்லைகள் இல்லா விண்வெளியில் உள்ள உலகத்தை கண்காணிக்க எத்தனை கோடான கோடி மில்லியன் பில்லியன் கண்கள் வேண்டும்❗ அதை குறிப்பிட்டு இவ்வளவுதான் என்று ஒரு எல்லைக்குள் சொல்லி விட முடியாது❗ அதனால் தான் வாயை பிளந்து..... *ஆ யி ர ம்* என்று சொன்னார்கள்❗ அதாவது : 1,2,3...10,100,1000,10000,1000000000000..... எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக்கோ எல்லையே இல்லை முடிவே இல்லை என்று அர்த்தம்❗ கோடியில் ஒருவர் என்றால்... கோடி எவ்வாவு என்று உங்களுக்கு தெரியும், எனக்கும் தெரியும், எல்லோருக்கும் தெரியும்❗ அப்ப... தமிழநாட்டிலேயே, எம்ஜியாரை போல 8 பேர் இருக்கிறார்கள் என்று பொருள் வருகிறது❗ இந்தியாவில் 120 பேர் இருக்கிறார்கள்... இந்த உலகத்தில் தற்சமயம் சுமார் 800 பேர் எம்ஜியாரை போல இருக்கிறார்கள் என்று அர்த்தம் வருகிறது அல்லவா❓ அதனால் தான் நம் தலைவர் எம்ஜியார் : *ஆயிரத்தில் ஒருவன்* நன்றி🙏 நல்வாழ்த்துக்கள்❗ பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்❗
Among all till and then among all the political leaders in any party any politicians before they could come for public service learn how to pity for others how to help poor people his thoughts are high his imagination is only think about poor poor people hey you politicians where are are you considering about poor people made them depressed instead of Consoling u politicians tartured poor people sacrifice everything for poor people do all welfare for the poor people dey sangis selfish Sangi self proud Sangi hey sanhis u try To destroy the beauty of humanity u split the unity of our nation learn from mgr u see ur family destroying others family we will have to consider about ev