ஆண்டுக்கு ஒருமுறை மின்சார வரியை திமுக அரசு உயர்த்திக் கொண்டிருக்கிறது அதை உங்களால் மறக்க முடியுமா இல்லை விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த இறந்தார்கள் அதை உங்களால் மறக்க முடியுமா நிலவரி சொத்து வரி உயர்த்தினார்கள் அதை மறக்க முடியுமா உங்களால் பால்வழி உயர்த்தினார்கள் அதை மறக்க முடியுமா தினமும் கொலை கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது அதை உங்களால் மறக்க முடியுமா மழைக்கு பஸ்ஸுக்கு உள்ளுக்குள்ளே குடைபிடிக்கும் நிலைமை இருக்கிறதே அது உங்களால் மறக்க முடியுமா
சாராயத் திமுகவின் தோல்வி என்பது எந்த ஜென்மத்திலும் மறக்கக் கூடாத படி இருக்கும் , 2026 ல் அஇஅதிமுக வின் வெற்றி தாறுமாறாகவும் தரமாகவும் இருப்பதை எதிரிகள் பார்க்கத் தானப் போறீங்க !!! 🌱🌱🌱👍👍👍✌✌
எம் ஜி ஆர் மாளிகையை ஓ பன்னீர் செல்வம் உடைத்தார் ஜெ ஜெயலலிதா வீட்டை அதுதான் கோடநாட்டு மாளிகையை உடைத்து சேலம் மாவட்ட ரவுடி எடப்பாடி பழனிச்சாமி ஆக இரண்டு பேரும் முதல்வராக அ தி மு கா சார்பில் இருந்தவர்கள் உண்மையான அ தி மு கா தொண்டர்கள் மிகவும் மனவருத்தில் உள்ளார்கள் மேலே சொன்ன இந்த இரு தலைவர்கள் மேலும் கடுமையான கோபம் உள்ளது உறுப்பினர்களுக்கு உண்டு இவர்களுக்குள் ஆயிரம் சண்டை இருக்கட்டும் அதற்காக இரு தலைவர்கள் வாழ்ந்த ஒரு நினைவு இல்லறத்தை அடித்து நொறுக்கி அசிங்கமான முறையில் வன்முறை வெறியாட்டம் நடத்தியது அ தி மு க தொண்டர்கள் மனதளவில் நொந்து போய் உள்ளார்கள் அதனால் இனி அ தி மு கா ஆட்சிக்கு வரமுடியாது
Ok so many problem in Tamilnadu but always the debate only about ADMK . because the anchor is full jallra for DMK.. Always the anchor is speaking for DMK for the Money
2026 ல் வரை இதேபோல் ஜெயக்குமார் கதறி அழுது கொண்டே இருப்பார் தி மு கா கூட்டணி திடமான கட்சி அனைத்து தலைவர்களும் ஒரே கொள்கை ஒரே எண்ணம் தி மு கா கூட்டணி வெற்றி கூட்டணி