மன உறுதியோடு இருந்த ஐயா அம்மா ஆள் இல்லாத ஊரில்.தம்பி உங்களின் காணொளி மூலம் கலெக்டரே நேரில் கண்டு அவர்களுக்கு அருமையான வீடு கிடைத்துள்ளது.ரொம்பவும் சந்தோசம் தம்பி.கடவுள் நேரில் வர மாட்டார் .மனிதரூபத்தில் வருவார் என்பது எவ்வளவு சரி .எல்லாருக்கும் உணர்த்தினீர்கள் தம்பி.இறைவன் உன்னுள் இருந்து நல்வழி உணர்விப்பாரக.வாழ்க வளர்க உங்களின் நல்உள்ளம். நன்றி வணக்கம். மலேசியா.
வாழ்த்துக்கள் அண்ணா உடனுக்குடன் தகவல்கள் தருகின்றமைக்கு. அந்த தாத்தா, பாட்டியின் சந்தோஷத்த பாருங்க. அந்த சந்தோஷம் உங்களை நூறாண்டு காலம் வாழ வைக்கும்.வாழ்க வளர்க. From:- ஸ்ரீலங்கா.
அருமை நண்பரே உங்களால் ஒரு குடும்பத்துக்கு அருமையான ஒரு வீடு கிடைத்துள்ளது நன்றி நண்பரே இவருக்கு வீடு கொடுத்த கலெக்டர் ஐய்யாவுக்கு நன்றி நண்பரே உங்களால் ஒரு ஊரே மீண்டும் உருப்பெறுகின்றது நன்றி நண்பரே
சுப்பர்... உங்களால் இது போல நல்ல காரியம் செய்யும் உங்களுக்கு நன்றி 🙏🏼. மேலும் கட்டுமானம் ஊழல் இன்றி பலமாக அமைய உதவுங்கள்.. உங்கள் சந்ததிக்கு ஆண்டவன் துனை நிற்பவன் 👍
அருமை கடமையைச் செய்த கலெக்டர் அவர்களுக்குப் பாராட்டும் நன்றியும் 👏👏ஒவ்வொரு கலெக்டெரும் அந்தந்தத்துறை பணியாளர்களும் அவரவர் கடமைகளைச் சரிவர செய்தால் நாடு நல்ல முன்னேற்றம் காணும். விடாமுயற்சியுடன் இத்தனை காலம் தைரியமாக இந்த ஊரில் வாழ்ந்து வரும் போஸ் ஐயா அவர் மனைவி இருவரும் இந்த வீடு கட்டி முடிந்து அதில் பல ஆண்டுகள் நலமாக வாழ வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 👍👌
கலெக்டர் வந்து பார்க்க தூண்டியது நீங்கள் வந்து ஐயாவ சந்தித்ததுதான்.இவ் ஊர் மீண்டும் உயிர் பெற காரணம் ஐயா குடும்பம் உங்கள் சந்திப்பு மற்றும் கலெக்டர் அவர்கள் நன்றி...
தம்பி உங்களையும் உங்கள் முயற்சியையும் மனதார பாரட்டுகிறேன் உங்களின் குடும்பமும் கலேட்டரின் குடும்பமும் எல்லாம் விதமான ஆசிர்வாதங்களோடு வாழ அந்த இறைவனை வேண்டுகிறேன்
Digital Vision Tamil மகேஷ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! தங்களது முயற்சி தொடரட்டும்! ஊரை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும் திரும்பி வந்து குடியேறுமாறு வேண்டுதல் வைத்து ஒரு பதிவு இடவும்!
Mr digital vision team you are sole responsiible for bringing out their problem. There after it came to limelight. U deserve more appreciation. Then the collector. May God bless you all.
Great job. Its very nice to see the positive side of the power of social media. Heartfelt gratitude to the collector for keeping the spirit of humanity live. God bless him and his family.
அந்த ஊரில் ஒரு இடம் கிடைத்தால் ஒரு ஓலை குடிசை போட்டு வாழ்ந்து விடுவேன் நிம்மதியாக என் மனதில் வீடு ஆசை யும் இல்லை வேறெந்த ஆசையும் இல்லை 😭 👍 இருப்பினும் நிம்மதி இல்லை இந்த வயசுல அவர்களுக்கு வீடு ஆசை உள்ளது என் வயசல 40 எனக்கு எந்த ஆசையும் இல்லை
அந்த ஊரில் இருக்கும் அனைத்து வீடுகளையும் சரி செய்வதற்கும் அந்த ஊரை விட்டு ஓடிய அந்த ஊர் மக்கள் அனைவரையும் மறுபடியும் அந்த ஊருக்கு வரச் செய்து அவரவர் வீடுகளில் குடியேறுவதற்கும் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து நீங்கள் சரித்திரத்தில் இடம் பெற வேண்டும்
Very good dynamic district collector. With this a bore well for water facilities should be given to them. If road, water and electricity facilities given in this village people of this village will come back to live here. District collector Saheb should order for removing the thorn bushes and pave some temporary road connectivity also.
Lovely to see the progress and offcourse the collector done a great job but we and the couple should thank the blogger if he didnot show the village current situation we or the collector would not have known thank you very much for you and your blog we need this kind of blogger who is trying his best to change where all have been not aware of all these thank you and keep rocking 🙏🏻
சகோதரரே தங்களுக்கு அடுத்த படியாக அதிகம் பாராட்டப்பட வேண்டியவர் மாவட்ட ஆட்சியர் மேகநாதன் ரெட்டி தான். உங்களால் மீண்டும் அந்த கிராம மக்கள் ஒன்றினையும் நாள் வெகு தூரத்தில் இல்லை.