ஒருவரின் பேச்சு அனைவரையும் திருப்தி படுத்த முடியாது. கருத்துக்களை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் போது சில பிழைகள் வரலாம். எனவே பேச்சின் சாராம்சத்தை உணர்ந்து ஏற்றுக்கொள்வதே நன்மை. குறை சொல்வதற்கே சில பேர் இருப்பார்கள். அந்த இடத்தில் தாம் இருந்தால் என்ன செய்திருப்போம் என்று சற்று சிந்தியுங்கள். வாழ்க வளமுடன்
ஒலிப்பெருக்கி காரர் > ஆங்கில மோகத்தில் இருக்கும் முட்டாப்பசங்க இன்னும் மாத்தாம இருங்காங்க ....அதை விழா பொறுப்பாளர்களோ, பேச வருபவர்கள் இதை தவிர்க்க சொல்லலாம்
புலவர் ராமலிங்கம் அவர்களே அரசியல் அரசியல் பேச வேண்டாம்பட்டிமன்றம் பேச்சில்திமுகவை தூக்கி வைத்துப் பேசி உள்ளீர்கள் எனவே தங்களை எதிர்க்க தான் பிடிக்கிறது
பாரதியை தவிர ஏன் உங்களால் பாடல் எழுதமுடியவில்லை ? எதற்கு எடுத்தாலும் பாரதி சொன்னான் பாரதி சொன்னான் . பல தமிழ் ஆசிரியர்கள் இருந்தும் ஏன் உங்களால் கவிதை எழுதமுடியவில்லை ?
பாரதியை மேற்கோள்காட்டி மட்டுமே பேசமுடியும்.பாரதியைப்போல் கவிதையோ, பாடலோ வேறு யாராலும் எழுதமுடியாது.காரணம் எப்போதும் தமிழகத்தில் இப்போதும் எப்போதும் ஒரேயொரு பாரதி மட்டுமே உண்டு.
Ayya Sundar Pitchai not got Tamil Nadu Engg.College seat because he is brahmin but other state respected him and given seat,today you people are celebrarings Google CEO from Tamil Nadu Very pathetic please understood the reality