Тёмный

ஆழ்நிலை தியானம் தமிழில் | Deep Meditation | Vethathiri Maharishi 

Coimbatore - Madurai Junction
Подписаться 7 тыс.
Просмотров 14 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5   
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 года назад
நான் யோகா முதுநிலை பட்டதாரி இப்படி ஒரு தவம் கற்பிக்கப்படவே இல்லை
@sivamuni615
@sivamuni615 3 года назад
வாழ்க வளமுடன்!!🙏
@vallisiva5416
@vallisiva5416 3 года назад
Vazhga Valamudan! Please remove the add it disturbing during the meditation. Vazhga Valamudan!
@sriranganatharthangarajan3571
@sriranganatharthangarajan3571 4 года назад
வாழ்க வளமுடன்! மகரிஷி அவர்கள் எப்போது எங்கு இந்த தவத்தை கற்பித்தார்? நான் அவரிடமே எல்லாப்பயிற்சிகளையும் கற்றுள்ளேன். இந்த மாதிரி தவம் அவரால் உருவாக்கப்படவில்லை என்பது உறுதி். மகரிஷியின் புனித சேவையை களங்கப்படுத்துவது குரு துரோகம் ஆகும். நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் தேவை. இந்த தவத்தில் மகரிஷியின் குரல், இடத்தூய்மை, அருட்பாய்ச்சல், அன்னை தந்தை, ஆசான் வணக்கத்திற்குப்பின் வரும் மகரிஷியின் குரலில் மாறுபாடு தெரிகிறது. இது வெட்டி ஒட்டும் வேலை என்பது நன்கு தெரிகிறது. மகரிஷி செய்யாத ஒரு செயலை அவர் குரலை வெட்டி ஒட்டும் வேலையால் முடிந்திருக்கிறது. இது குருவுக்கு செய்யும் நன்றிக்கடனா? குரு துரோகம் அல்லவா நடந்திருக்கிறது. மனவளக்கலை பயின்றவர்கள் இம்மாதிரி செயலில் ஈடுபடலாமா? பதில் தேவை. நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் இதுவரை இல்லையே? மௌனம் காப்பது நான் குறிப்பட்டவை உண்மை என்றாகிறது. என்னுடைய போன் 7598135159. போனிலாவது மறுமொழி எதிர்பார்க்கிறேன்
@kayalvizhi2945
@kayalvizhi2945 Год назад
It's disturbing to hear add inbetween meditation
Далее
The Highest Samādhi
11:06
Просмотров 1,1 тыс.