அண்ணா வணக்கம். நான் உங்கள் தங்கை. எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சில பிரச்சனைகளால் என் மனம் அமைதியாகவே இல்லை. அந்த அமைதி உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கு கிடைக்கிறது. என் அம்மாவுக்கு நன்றி சொல்வது போல் உங்களுக்கு சொல்கின்றேன். நன்றி அண்ணா.😢
ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது போல் சொல்லிகொடுக்கின்றீர்கள் கேட்க கேட்க அழுகை வருகின்றது எப்படி நன்றிசொல்வது என தெரியவில்லை நீங்கள் எனக்கு வழிகாட்டும் பூலோக தேவதூதர் நன்றி நன்றி நன்றி ஐயா❤❤❤❤❤
ஆழ்மனதின் அற்புத சக்தி தங்களின் வகுப்பு என்னை மிகவும் கவர்ந்தது இதுபோல் ஒரு பயிற்சியை நான் இதுவரை பெற்றதில்லை தங்களின் பயிற்சி எனக்கு கிடைத்ததில் நான் பிறந்த நோக்கத்தை அடைவதற்கு இது சிறந்த வழியாக எனக்கு தோன்றுகிறது எது நடந்தாலும் நன்மைக்கே என்று என்று எடுத்துக் கொள்ள வேண்டும் நல்ல விஷயங்களை எழுதி வைத்து பார்க்கும் பொழுது நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்பதை மிகத் தெளிவாக உணர்த்தி விட்டீர்கள் உறங்கச் செல்லும் முன்பாக அன்று நடந்த அனைத்து செயல்களுக்கு நன்றி கூற வேண்டும் இலக்குகளை கண்முன்னே நடந்ததாக கொண்டு வர வேண்டும் நம் உணர்வுகளை கவனிக்க வேண்டும் என்ற பயிற்சிகளை என்னைப் போன்ற பலரும் மென்மேலும் வெற்றி பெறச் செய்ய உறுதுணையாக இருக்கும் தாங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த பிரபஞ்சம் பேராற்றல் உடையது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பதை உணர்கிறேன் தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சார்🎉
மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணங்கள் மிகப் பெரியது Sir.... யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற எண்ணத்தில் எல்லாரும் எப்படி இருக்க வேண்டும் என்ற தங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் பல கோடி Sir..... வாழ்க பல்லாண்டுகள்.....🎉🎉🎉🎉🎉
கற்றலின் கேட்டல் நன்று என்றார்கள் பெரியோர். இதே புத்தகங்களை நான் படித்துள்ளேன். ஆனால் அதன் விளக்கத்தை இதுபோல் சொல்லிக்கேட்கும்போதே உணர முடிகின்றது. இவருடைய காலை நேர விழியங்களில் திருக்குறளின் புதிய விளக்கங்கள் கிடைக்கின்றன. அற்புதமான சேவை. தொடரட்டும் நற்பணி. நன்றியும் அன்பும்.
முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் அற்புதம் உங்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்ததே மிகவும் அற்புதமாக நினைக்கிறேன் உங்களுடன் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சுப்பிரமணியம் அண்ணா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி திக்கு தெரியாமல் சென்று கொண்டிருந்த எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக நீங்கள் என்றென்றும் எல்லா வளமும் பெற்று என்றென்றும் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
இறைவனுக்கு மட்டுமே நன்றி சொல்லி கொண்டு வந்தேன்... இப்போது உங்கள் பதிவு பார்த்தது முதல் பிரபஞ்சத்தை வணங்கி நன்றி தெரிவித்து வருகிறேன்.. உங்களுக்கு நன்றி நன்றி நன்றி..🎉
மனதுக்கு ஆரோக்கியமான பயிற்சி....மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வை மிகவும் சிறப்பாக பகிர்ந்து கொள்வதற்கு நன்றிகளும் வாழ்த்துகளும்....மிராக்கல் மார்னிங் பயிற்சி வகுப்பில் தினமும் நேரலை வழியாக கலந்து கொண்டு வருவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி....தங்களின் தன்னலமற்ற சேவைகளுக்கு நன்றிகளும்.வாழ்த்துகளும்...ப.ஜோதிலெட்சுமி.தேவனூர் அரியலூர் மாவட்டம்.
இவளோ விஷயங்கள் இருக்கா என்று ஆச்சரியமாக இருந்தது wow..universe is பிரம்மாண்டம்..சோ already i got it what ever prosperity i want. Thank you sir and univers 🎉🎉🎉❤❤❤
மிக அருமை அற்புதமான தெளிவான பேச்சு உங்களுக்கு நன்றி உங்களை ஈன்றெடுத்த தாய் தந்தைக்கு நன்றி இவ்வளவு விஷயங்களை கருத்துக்களை அற்புதமாக எடுத்துக் கூறிய உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🎉🎉🎉❤❤❤
மிக மிக அருமையான பதிவு. சில ஆயிரங்கள் செலவு செய்து பல வாரங்கள் பயிற்சிக்கு பின் கற்றுக்கொள்ள வேண்டிய ரகசியங்களை தெளிவாக, தாய்மொழியில் நிதானமாக, தேவையான அளவோடு மற்றும் அழுத்தத்தோடு அருமையாக கூறி உள்ளீர்கள். It's a treasure to store in mind and follow in life. Hat's off to your unconditional talk. It's a good karma that will bring more abundance to your life Dr Nirmaladevi P.
ஆழ்மனதை பற்றிய அருமையான பதிவு நாம் என்ன நினைக்க வேண்டும் எவ்வாறு உணர வேண்டும் பின்பு செயல்படுத்த வேண்டும் அதன் பின் நாம் நினைத்தது தான் நடக்கும் என்பதை தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கிய தங்களுக்கு நன்றி நன்றி நன்றி❤❤❤
V.V.Thank you sir. எங்களுக்காக இவ்வளவு புத்தகங்களில் இருந்து சாராம்சத்தை வெளிக்கொண்டு வந்து எங்களுக்கு புரிய வைத்த உங்களை மனமார வாழ்த்துகிறேன். இங்கனம் தனம் பாஸ்கர்.
சசிகுமார் அண்ணா... உங்களை போன்ற நல்ல ஆத்மாக்கள் இருப்பதால் தான் என்னை போன்றவர்கள் விழிப்புணர்வு அடைகிறோம்.... நான் 1 மணி நேரம் கேட்டு விட்டேன்.... மனதில் ஒரு மகிழ்ச்சி.... தெளிவு.... எல்லாவற்றிக்கும் மேலாக வாழ்கையின்மேல் புது நம்பிக்கை பிறந்து உள்ளது... தொடரட்டும் உங்கள் நட்பணி.... மலரட்டும் மானுட சந்தோசம்... நன்றி நன்றி நன்றி....
மிக அருமையான பதிவு தற்போது நிறய விடயங்களில் தெளிவு கிடைக்கிறது நம்முடைய உள்மனது எந்த அளவிற்கு வேலை செய்து நமக்கு எல்லாவிதமான நன்மைகளையும் தருகிறது எல்லோரும் உணர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்
எண்ணம் போல் வாழ்க்கை என்பது பல வருடங்களாக அறிந்த விஷயம். ஆனால், எண்ணங்களை கட்டுப்படுத்தவோ, மாற்றவோ முடியாமல் எண்ணங்களுக்கு அடிமையாக இருந்த நிலையில், நன்றியுணர்வு என்பது மனதுக்கான Supplement ஆக எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றுகிறது. இது மனதுக்கு கிடைத்த மந்திர சாவி என்பது மறுக்க முடியாத உண்மை. திரு.சசிகுமார் அவர்களுக்கு எனது நன்றியுணர்வை தெரியபடுத்தி கொள்கிறேன். நன்றி! நன்றி!! நன்றி!!!
இன்று காலையில் மனம் என்னும் மாயாஜாலம் நல்ல எனர்ஜி கொடுத்தது மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டு இருக்கனும் போல் இருந்தது குருப் வந்தாலும் வரவில்லை என்றாலும் எங்கு இருந்தாலும் எல்லாரும் நல்லா இருக்கு வேண்டும் என்ற எண்ணம் உயர்வாக இருந்தது வாழ்த்துக்கள் சசி சார் நன்றி 🙏👍🏼
ஆழ்மனதின் அற்புதங்கள் கற்று உணர்ந்ததை உலகிற்கு உத்வேகத்தை அளிக்கும் தங்களது செயல்பாட்டிற்கு எனது ஆத்மார்த்தமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வம் சிவார்ப்பணம்
vanakam sir.ungaloda intha session very clear and clarity for us.nalathai nooki payanikka ninaikkum yengalukku thangalin ithu mathiriyana session(health,wealth,and mind relaxing session and your passitive thinking ideas vera level sir defenetly we are(MM class members)gifted .And intha group la yenna join panna viji sisterkku my hearful thanks and wishes Thank you so much sir.
முதல்ல சத்தியாவிற்க்கு நன்றி சார் இன்றைக்கு giving is tha power நல்ல கதையோட புரிய வைத்தார் உண்மை இன்று சொன்ன 10ம் மிகவும் பயனுள்ள கருத்துக்கள் இதை அழகாக புரிய வைத்த சாருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி கள் பல கோடி இந்த மனசு எல்லாருக்கும் வரனும் சார்
இந்த மாதிரி யாரும் கொடுத்தது இல்லை ரொம்ப எளிமையா எதிர்மறை எண்ணத்திலிருந்து நேர்மறை எண்ணத்திற்கு எப்படி மாற்றுவது குறித்து மிக எளிமையாக ஒவ்வொருவரும் செயல்படுத்தி மாறலாம் என்று தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள் நன்றி நண்பர்❤❤❤❤❤
இனியMM குடும்பத்தில் என்னை இணைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி🎉🎉🎉🎉🎉 எல்லோரையும் வழிநடத்தும் குரு சசிகுமார் அவர்களுக்கும் அவருக்கு உதவியாக செயல்படும் அனைவருக்கும் நன்றிகள். எண்ணம் போல் வாழ்வு.... நாம் நேற்று இருந்ததற்கும் இன்று இருப்பதற்கும் நாளை இருக்கப்போவதற்கும் நம் ஆழ்மன எண்ணங்களே காரணம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்த தங்களுக்கு நன்றிகள். நன்றி உணர்வே நமக்குத் தேவையான முக்கிய அம்சம். எதுவாயினும் அதனைமகிழ்வோடு ஏற்றுக் கொண்டு நன்றி கூறப்பழக இக்காணொளிசிறந்த வழிகாட்டி. எதை விரும்புகிறோமோ அதனை ஐம்புலன்களால் உணர வேண்டும் காட்சிப்படுத்த வேண்டும் என்பதை அறியச்செய்தமைக்குநன்றி. இதனை பயிற்சி செய்து பயன் பெற உள்ள அனைவர்சார்பிலும்என்இதயம்கனிந்தநன்றிகள் திருமதி கே.கற்பகம்.பொழிச்சலூர்
57:20 A very clear explanation about Law of Attraction and Subconscious mind power. Feeling blessed in attending your classes and to practice the magic formula. Thanks to the person who introduced you and made me to attend the sessions.
அருமையான பதிவு சார்... இன்னிக்கு தான் முழுவதும் இந்த அற்புதமான வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது....🎉 பிரபஞ்சத்திற்கு நன்றி....🎉 வாழ்க வளமுடன் நலமுடன்
Wow excellent👏👏👏 i wonder how sasi sir can explain so clearly and the energy🎉super sir... Wt we think we deserve it's absolutely true. I experienced many time and now this miracle morning community is the best example for my good thought 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Pppaaaaa enna oru Azhagaana செயல் 🙏.,you are Great 👍 Thank you so much my Dear Thambi 🙏 வாழ்க பல்லாண்டு ❤ இப்போது இருந்து நீங்கள் சொன்னால் நடக்கிறேன் 👍🌹🙏
Sir, I have taken 3 Hrs to hear the full video & read the contents with lot of emotions .Really I have blessed and thankful to universe for Join in this Miracle M orning 🙏 ❤
மனித மனத்தின் ஆற்றல் மிக மிக சக்தி வாய்ந்தது. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் யத்பவா தத்பவதி பல மேற்கோள்களுடன் விளக்கமா ஊக்குவிக்கும் பணியைச் செய்து வருகிறீர்கள் யோகிகள் முனிவர்கள் ஒன்றையே நினைத்து இருப்பதாக பாவித்து செய்வது தவம். நன்றி 🙏
Excellent, thanking you for your sharing for the sucessfull life. Thanking to the universe for such a great opportunity for life changing video...... listening repeatedly to automate the practice.🙏
இந்த பதிவை நான் பார்த்ததில்லைஇந்த பதிவுல நானகேட்டதெல்லாம்என் மனதிற்குநல்ல ஒரு தெளிவுநீங்க சொன்னது எல்லாமே உண்மைஇந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சதுக்கு நான் ரொம்ப நன்றி
Very good session, am impressed,and I change now my mindset, to accept all is well, and gratitude for all . And am become a millionaire and weath , healthy person. Thanks for Sasi sir today session.
Sir Excellent thought provoking session. I am very much confident that practising your techniques will definitely lead me to a wonderful life soon. Thanks mr. Parthasarathi for introducing me to this community and a talented person from Coimbatore. Wish everyone in the community to achieve the goals set by them. Many many magical things are happening after joining this group. Very soon I will come out of all the problems and lead an exemplary life. Thanks. Valga valamudan.❤
Thank God for making me to see this video, and I thank you very much for giving a very good relation between our feelings and incidence. thank you sir, will surely follow ur technique.
மூன்றாவது முறையாக பார்க்கிறேன்.தற்போது முகவும் கவலையாக இருந்தேன் தக்க நேரத்தில் கிடைத்து மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி மாதேஷ் மற்றும் சசிகுமார் அண்ணா நன்றி நன்றி நன்றி அண்ணா 😂😂🎉🎉😂❤❤❤❤
Sasi sir what an excellent speach the way you given the essence of the book you read is awesome even we try for many years to read all the books we can't extract like this may God give you good health and wealth to you and your family I like to meet you I keep in my thought it will happen soon thank you very much ❤❤❤