வணக்கம அம்மா நீங்கள் சொன்ன மாதிரி எங்கள் வீட்டில் எங்க மாமியார் வீட்டுக் கார அதே பண்றஇதை பண்ற இதை சொன்னாங்கரொம்ப கஷ்டமா போச்சுஇன்னைக்கு விளக்கப் போல நெனச்சஎங்க வீட்ல வேணான்டாரொம்ப கஷ்டமா போச்சுநல்ல வழியா நீங்கள் ஒருபலன் கொடுத்துட்டீங்கநான் இன்று நான் பண்றநான் நல்ல சாமியும் கும்பிடுவேன் நீங்க சொன்னதெல்லாம் பண்ணிட்டு தான் இருக்கிறோமா ஏதாவது வழி பொறக்குமா நான் நம்பிக்கை இருக்கிற அம்மா வீட்டுக்காரர் ரொம்பவேலை இல்ல கஷ்டப்படுறாரு ஜேசிபி வண்டி ஓட்டம் இல்ல அதனால் ரொம்ப கஷ்டப்படுறேன்முருகன் வழிபாடு செஞ்சிட்டு இருக்க இப்ப சொன்ன உடனே வழிபாடுஎனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கணுமாஇதை கண்டிப்பா செய்ற மா ரொம்ப நன்றி மா என் பொண்ணு பெரிய பொண்ணு காலேஜ் படிக்கலாம்அடுத்த வாரம் எக்ஸாம் நல்லபடியா எழுதணும் நான் வேண்டிக்கிறேன் அம்மாநீங்கள் பிரே பண்ணுங்க ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா ஃபைனல் எக்ஸாம் ரெண்டாவது பொண்ணு + 1 படிக்கிறார் நான் ஒரு சாட்டா இருப்பேன் நீங்க சொன்னதெல்லாம் நான் பரிகாரம் பண்ணிட்டு இருப்பேன் தேங்க்ஸ் மா
அம்மா இன்னைக்கு பூஜை ஆரம்பிக்கலாம்னு இருந்தேன் என்னோட சாமி ரூம் கிளீன் பண்ணி ரெடி பண்ணவே எனக்கு 4 ஹவர் 5 ஹவர் ஆகும் நான் அவ்வளவு போட்டோ வேலு வாராஹி மகாலட்சுமி பூஜை குலதெய்வம் பெருமாள் நிறைய இருக்கு அதனால இன்னைக்கு அசாட நவராத்திரி வாராகி அம்மா போட்டோ தொடச்சி அவங்களுக்கு நீ வைத்தியம் பானக வச்சி வழிபடலாம் இல்ல ஏன்னா எனக்கு உடம்பு முடியல குழந்தை பிறந்து ஒரு மாசம் தான் ஆகுது இப்பதான் ஹாஸ்பிடலுக்கு போய் டேப்லெட் எல்லாம் எடுத்துட்டு வந்து இருக்கேன் அதனால அவங்களை மட்டும் வழிபாடு செய்துட்டு என்னால எப்ப முடியுதோ அப்ப எல்லா சாமிக்கும் பூஜை பண்ணலாம்
சகோதரி என் கணவர் நாளை ரேட்ஸ்சில் அலமாதி செங்கால்அம்மன் கோவிலில் பூகுழி இறங்க போகிறார் அதை முடித்து விட்டு நாங்கள் விட்டுக்கு வருவதர்க்கு இரவு 11மணி ஆகிவிடும் நாளை நான் எப்படி எழுதுவது என்று சோல்லுங்க சகோதரி 🙏🙏🙏
வணக்கம் அக்கா நான் தனியா தான் இருக்கிறேன் டிரைவர் வேலை செய்கிறேன் உங்களுடைய ஒரு சில பரிகாரம் மட்டுமே என்னால் செய்ய முடியும் அணையா விளக்கு என்னால் ஏற்ற முடியாது ஆனால் மாலை தினசரி விளக்கு ஏற்றி தான் நான் வழிபாடு செய்கிறேன்
Thank you ma thank you so much...na neathu periods aaitean romba kastama irunthuchu varahi amma enaku romba pudikum but pooja room ku poga mudiyalayae nu romba feel pannean neenga solratha intha pathiva keta udane santhosama iruku ma enakavae pathivu vantha mathiri iruku...nalla aarokiyamana nimmathiya vaalkai venum nu eluthalama mam... please reply pannunga
அக்கா வணக்கம்... அக்கா எந்த காரியம் எடுத்தாலும் தடங்கல் வருது நிம்மதியா இல்லை வாழவே பிடிக்கல அக்கா pls எதாவது பரிகாரம் சொல்லுங்க நான் ஒருத்தர் நம்பி பணம் நகை எல்லாம் உதவிக்கு குடுத்தேன் 5வருஷம் ஆச்சு இன்னும் திரும்ப தரல பணம் கஷ்டம் அதிகமா இருக்கு வேளைக்கு என்னால சரியா போக முடியலை... என் கணவர் புதுசா இப்போ one week முன்னாடி தான் கிரில் ஒர்க் ஷாப் ஓபன் பண்ணுனார் வேலை வரதுக்கு எதாவது சொல்லுங்க அக்கா pls..