அய்யா பிறைசூடனே இந்த பேட்டி முழுதும் கேட்ட பின்புதான் கடந்தது 1.22 மணித்துளிகள் என்று நான் உணர்ந்தேன். ஆனால் நான் மொத்தமாக கண்டு கேட்ட து இரண்டு மணிநேரங்கள், ஏனெனில் பலமுறை பலவற்றை மறுமுறை கேட்டு மகிழ்ந்து இதமாய் உணர்ந்தேன்.தற்போது மணி இரவு 12.15 . நன்றிகள் பல, உமக்கும் காட்சியாக்கியமைக்கும்.,. உண்மை மட்டுமே இயல்பாக வரும்,.. .
அருமையான ஒரு உரையாடல்,... வழமையான சம்பிரதாயங்கள் கொண்ட ஓரு பேட்டி நிகழ்ச்சி போலன்றி விருந்தினரின் உள்ளத்தை திறந்துகாட்ட செய்த ஓரு நிகழ்வு இது. யாருக்கும் போலி முகஸ்துதி காட்டாது மனம் திறந்த கவிஞர் வாழ்க!..... யாரும் யாருக்கும் சளைத்தவறோ குறைந்தவரோ இல்லை, "நீ சாதிக்கு பிறந்தவனில்லை சாதிக்க பிறந்தவன்" என்ற கவிஞரின் வரிகள். புகழ்ச்சிக்கு உரியதே!. மக்கள் குரல் தொலைக்காட்சி தன்னை தனித்துவபடுத்தியிருக்கிறது மற்றவைகளிலிருந்து. வாழ்த்துக்ள்!
The excellent interview. Kavignar Piraisoodan is really great and written the best songs ever. It's proud to see you Kavignare. Thanks for your interview.
கவிஞனுக்கு இதே நிலை மட்டும் தானா..! லட்சிய கவிஞனுக்கு இது தான் நிலை..... நெளிவு சுளிவு இல்லாத லட்சிய கவிஞன் நீ..........! இதே போன்றதொரு இருமாப்பை விட்டுவிடாதே ஏனெனில் நீ கடவுள் கவிஞன்...... வாழ்க நீ
கவிஞர்கள் கொண்டாடப்பட வேண்டும்,அதில் பிறை சூடன் வாழ்க்கை எதார்த்தத்தை வறுமையை வென்று திரை துறையில் கால் பதித்துள்ளார். சோகமும் கீதம் ஆரம்ப வாழ்க்கை ஆனாலும் சாதாரண வாழ்வே கர்வத்தை அடக்க வல்லது என்பதை கற்றுணர்த்தவர்.அவரின் பேட்டிகளை கேட்கின்ற வாய்ப்பு கிடைத்து யூ டியூபில் அவர் கூறிய கருத்துக்கள் பல வேளைகளில், கண்களை கலங்க செய்யும் அவரின் அர்ப்பணிப்பு தமிழ் பாடல்களை உண்மையாக நேசிக்கும் ரசிகனுக்கு மட்டும் அது வெளிச்சம்.ஜாம்பவான்கள் நிறைந்த திரை உலகத்தில் வெற்றிக்கொடியை நாட்டிய பெருமை கவிஞர் பிறை சூடனுக்கு என்றும் உண்டு,என் மனதிலும் அன்புடன் ஆர்.ரமணி மலேசியா
முகம் தெரியாதவர் உதவிய பத்து ரூபாய், இம்மண்ணின் ஆன்மீக அறநெறி! நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈகில், படமாடக் கோயில், பகவர்க்கதாமே என ஏழையின் சிரிப்பில் ஈசனைக் காண சொன்னது திருமந்திரம், ஐயா
Piraisoodan, a man with great values. Practical approach. This world will not respect anyone who not successful. Fantastic interview. This man needs no questions. Interviewer, very mature. Did not spoil by interrupting. On the whole lovely to listen to.
திரு.பிறைசூடன் யதார்த்தமான மற்றும் எளிமையான கவிஞர் ஆவார். அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையான பாடல்கள். அவர் மற்ற கவிஞர்களையும் இசையமைப்பாளர்களையும் நினைவு கூர்ந்தது மிகவும் அருமையாக இருந்தது.
A speech came from his heart without adulteration and his statement that elders should be respected l and humble ,humility and humane are sparkling diamonds in the ornament of kalingers
It’s good one. He went through hard path. Well done. But I really like the reaction of the interviewers reaction. I don’t know how many of you noticed.
என் குழந்தைகளுக்கு இந்த பேட்டியை போட்டுக்காட்டி வெற்றியின் முக்கியத்துவத்தை உணர்த்த விரும்புகிறேன் கவிஞர் அய்யா சமகாலத்தில் பிறந்து உங்கள் அனைத்து பாடல்வரிகளையும் ரசித்தவன் உங்கள் பாடல்வரிகளைப்போல மிகவும் இனிமையாக உங்கள் வாழ்வு இருக்க விரும்புகிறேன்.
புதுகோட்டை புவனேஸ்வரி கோவிலில் ஜட்ஜ் சாமிகள் வழிவந்த சித்தர்கள் இப்போதும் இருக்கின்றார்களா அந்த கோவில் இருப்பிட முகவரி நினைவு இருந்தால் செல்லுங்கள் கவிஞர் அவர்களே
மக்கள் குரல் போன்ற பெரிய நிறுவனங்கள் ஊடகங்கள் இப்படிப்பட்ட அநாகரீகமான செயல்களில் ஈடுபடக்கூடாது இது உங்களைப் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு அவப்பெயரை உண்டுபண்ணும் தயவுசெய்து நீக்கவும் அல்லது அதற்கு உரிய நன்றிகளை தெரிவிக்கவும் அல்லது இழப்பீடு தரவும்
இளையராஜா ஐயா ஒரு மேடையிலே சொல்வார்கள் அரை மணி நேரம் பாடல்கள் ஒரு நேரம் பாடல்கள் ரெடி ஆகிவிடும் இது சில பேரு இது பொய்யா உண்மையா என்று நினைப்பார்கள் இப்போது பிறை சூடம் வந்து எப்படி இளையராஜா பத்தி பாடல்கள் இருந்த பார்த்து ரசித்து உண்மையை கரெக்டா சொல்லுகிறார்கள் அரை மணி நேரம் ஒரு நேரம் தான் ஒரு பாடல்கள் முடிந்துவிடும் அதுவும் ஒரு படத்திற்கு ஆறு பாடல்கள் ஆறு பாடல்கள் ஒரே நேரத்தில் விட்டு போட்டு இசையமைத்து இசைஞானி இளையராஜா அவர்களின் வாழ்க்கை மிகப்பெரிய சாதனை சாதனை இல்லை தமிழ்நாடு மிகப் பெரிய இசை மேதை பிறை சூடும் நல்ல ஒரு மனிதர்கள் நல்ல கவிஞர்கள் தமிழ்நாட்டின் பெயர் சொல்ல வேண்டும்
இது மிகவும் தவறான ஒன்று அதன் தமிழ் முகப்புப் படத்தை எடுத்து பயன்படுத்தியது குற்றமாகும் தயவு செய்து நீக்குங்கள் அல்லது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
திங்களானவன் கொஞ்சம் திமிரானவன் திங்கிறானவன் என்போர்க்கு மத்தியில் எவரிடமும் கெஞ்சிராதவன் ஏனெனில் நான் தான் சொன்னேனே அவன் திமிரானவன் எதற்கும் திமிரி எழுவானவன் வாலிக்கும் சற்றே வழுக்கி இருக்கும் வைர முத்துவிற்கும் சற்றே வியர்த்திருக்கும் ஞானி ஆண்டவன் அந்த ஞானி ஆண்டவன் போற்றினான் அவன் அவரை போற்றினானவன் கருமையானவன் கருத்தில் உயரமானவன் வறுமையானவன் எனினும் வசதியானவன் பிறர் சாதகம் அறிந்தவன் ஆனால் அதை சார்ந்து அறியாதவன் முடிவுரையில் என் முன்னுரையை இயற்ற விரும்பி திங்களானவன் திங்களாலோ திங்களில் சில தினங்களில் திரியும் தேய்பிறையாலோ இரண்டில் இருட்டடிப்பாயினும் நான்கில் பௌர்ணமியானவன் என் மனதில் பிறை சூடினானவர் அவர் யாரெனில் பிறை சூடன் அவர் பெயர்
i really dislike K.Balachandar, because he never like to introduce Tamils in Tamil cinema, always he like to introduce non-Tamils in Tamil cinema, so don't worry piraisdan sir we are here to greet you
Ippa ilayaraja-vala oru maanum hit panna mudiyalaye ar.rahman arimugam ana pothum sari ippavum sari(2018) hit kodukurare athu than Rahman enendral avaridam oru pothum thuli kooda naan than anaithum endra thalaikanam thuli kooda kidayathu anal ilayaraja motha thalaikanathin ilakanam. but piraisoodan you are super sir what a man simply super the real down towards kavithayin vithagare sirapu
Mr vijayakumar, AR Rehman is a great musician, I like his music and all the background scour everything. Same time ilaiyaraja is the legend of the south india composer.. Without knowledge how can he composed more than 5000 songs in Indian cinema.. Don't underestimate to the legends with out any valuable reasons..