உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.அங்கோர்வாட் கோவிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yboXYI3f5Xw.html 2.108 லிங்கங்களை மறைத்த நோக்கம் என்ன?- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wgcATHRMrMc.html 3.குதுப்மினார் ஒரு பெருமாள் கோவில் தான்!- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rRwg2uyhVxo.html
கிருஷ்ணன் கையில் ஐந்து தலை நாகம். பக்கத்தில் கருட பகவான் மன்னிப்பு கேட்பது போல் அருமையான சிற்பம். அடிச்சாலும், பிடிச்சாலும் நாங்கள் அண்ணன் தம்பிகலடா என்ற உனர்ச்சியை வெளிபடுத்துற அருமையான சிற்பம் அது. இன்று போல் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் p m sir🌹🌹🌹
உங்கள் சேனலை பார்ப்பதற்கு முன்பு கோவில் இருக்கும் சில சிலைகளுக்கு விளக்கம் தெரியாமல் ஏக்கத்துடன் பார்த்து விட்டு வந்து இருந்தேன். யாராவது இதற்கு விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும் என்று ஆனால் என் ஆசை வேண்டுதல் நிறைய காலங்கள் ஆன பிறகு எனக்கு பிரவீன் மோகன் சேனலை பார்க்கும் அதிர்ஷ்டம் உருவாகி இருக்கிறது கடந்த ஒரு ஆறு மாதங்களுக்கு மேலாக பிரவீன் மோகன் ஸார் சேனலை பார்த்து வருகிறேன் அதுவும் தமிழில் மொழி பெயர்த்து வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி 👍👍👍👍👍👍
@@PraveenMohanTamil தங்கள் ஆங்கில செனலும் அருமையாக உள்ளது . அனைவரும் நம் பண்டைய கால வரலாற்றை கோவில்களை சிற்பங்களை.புராதான இடங்கள் வாயிலாக மக்கள் தெரிந்துகொள்ள சேர் செய்கிறேன் தம்பி. ஜெய் ஹிந்த்
கிருஷ்ணர் கையில் பிடித்துக்கொண்டு நடனமாடும் அந்த பாம்பு 'காளிங்கன்' என்ற பாம்பாகும். இந்த நடனம் புராணத்தில் 'காளிங்க நர்த்தனம் ' என்று வழங்கப்படுகிறது. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
வேற ஒரு புதிய கோணத்தில் சிற்பங்கள் மூலம் வரலாற்றை விளக்கும் முறையை வரவேற்கவேண்டிய ஒன்று இந்த கால இளைய தலைமுறை தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்.,உங்கள் சிறப்பான இந்த வேலை தொடரட்டும்.,வாழ்த்துக்கள்
Dear Praveen sir, without you we would never knew such an amazing things about our temples, that karudan 's spur structure & the number 8 sculpture explain was stunning details sir, the last line RU-vid video dialogue was ultimate sir, my biggest dream is meet u atleast only once in my lifetime sir, u r the gem of our country, we are waiting for ur unique informations Thank u with highly respectful sir 😎😎
OMG how it is possible for you to see such micro objects and explain it in macro size, the way you explain even small children can understand it. Nice video 🙏
வணக்கம் அண்ணா, தங்களின் விளக்கம் பிரம்மிப்பாக இருந்தது அருமை. இந்த பாம்பு காளிங்கன், பகவான் தலைகளில் நடனமாடிய போது காளிங்கன் அவரை தன் மற்ற தலைகளால் கீழே தள்ள முயற்சித்தான் அவனுக்கு நூறு தலைகள் இருந்தன கிருஷ்ணர் அவற்றை எல்லாம் கட்டுபடுத்தி. தன் காலால் அடித்தபோது அதை தாங்கமுடியாமல் உயிருக்கு போராடிய போது தன் விஷத்தை கக்கியதால் பலம் குறைந்தது பின்பு இரத்தம் கசிய தொடங்கியது இதை கண்ட காளிங்கனின் மனைவிகளான நாகபத்திகள் தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு பகவானை பிரார்த்தினர் அவர்களின் பிரார்த்தினை ஏற்ற பகவான் அவனை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினார் அந்த காட்சி தான். நன்றி 🙏
அந்த பாம்பின் பெயர் காளிங்கன் அவர் கிருஷ்ணபகவான் கிட்ட சண்ட போட்டு தோத்து போறாரு அப்போ காளிங்கன் மனைவி கருட னோட அச்சுறுத்தல் அதிகமானதால இவருக்கு அரக்க குணம் வந்துடுச்சினு சொல்றாங்க அப்போது கிருஷ்ண பகவான் காளிங்கன் தலைமேல் தன் கால் படும் படி நல்லா பச்ச குத்தினா மாதிரி அடையாளத்த பதிவு பன்றாறு அப்படி பன்னதும் மேலிருந்து பார்க்கும் கருடனுக்கு கிருஷ்ணரோட கால் தடம் தெரியும் கருடன் கிருஷ்ண பகவானின் ஆணைக்கு கட்டு பட்டு நின்றான் காளிங்கன் நிம்மதியாக வாழ்ந்தான்
Cell phone, selfy,😀 iphone....... Super. Your interpretation is too good. Now whenever I go to temple I don't show much interest in garbhagraha, but will gaze at all pillers and carvings. But not so intelligent as you to notice what some ununderstable carvings are. Too good you are
Very very nice vedeo and a very elobarate information. Iam from Bangalore I visited this temple many times but we never noticed all those things thank you very much Sir hatsup tou.
ஒவ்வொரு கோவிலுடைய கலை நுட்பங்கள் அற்புதம்பதிவு அனைத்து கோவில்களிலும் மூலஸ்தான தவிர சிலைகளை போட்டோ எடுத்து படம் பிடித்து அனுப்புங்கள் ரொம்ப நல்லது சூப்பர்
We Indians were learning sculptures, Vedic maths which is more advanced than modern mathematics , Vedic geometry , occult science , before the advent of western education .. we were leading satisfactory lives .. we had amazing talents in music , science and finance management .. we raised these amazing sculptures .. now after many invades all our amazing talents were grabbed out of us .. BUT LETS NOT FORGET ITS STILL IN OUR GENES !!!
U r kind info. Buddha is an incarnation of Lord Vishnu. As Buddha preached other way of thinking like 'nasthikam', this incarnation was hidden in the purana-s. So one minus dasavathara of Vishnu compensated by 'Balarama avathar' which is the same period as Krishna avathar. Balaram was a bro of Krishna (adi sesha avathar- it was a popular saying.). This is known only highly educated in sastra and Sanskrit. I know only from that scholar. When I was in Singapore a dasavatara dance prog. , in which Buddha avatara was performed there. Then I raised doubt, "as we r in Singapore, u r showing Buddha avatara". he said it is there. I saw in the dasavatara kirthana of Tyagaraja mentioned Buddha avatara. And then I asked a Sanskrit professor in Sanskrit Vidya peet. He only explained to me the matter I mentioned above.
What an amazing indepth study you have done. Highlighting those intricate details on the ceiling with a literature backing on the audio which NO westerner can do. They can only keep restudying egyptian pyramids and greecian Parthenon😃
வணக்கம்🙏பிரவீன் அண்ணா. உங்களுடைய இந்த பணியை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைக்கின்றோம் அண்ணா. Oru muslim ah keta avanga kuraan patri solluvanga. Oru Christian kita ketta avanga Bible patri therium . Solluvanga. But oru hindu ku mattum thaan maximum solran. Ellarum illa. Maximum people don't know our mahabaratham and Ramayanam. Namma hindukaley namakku support panna matranga. Adhuku மத்தியில் உங்களுடைய பணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா🙏🌹🌷
Good video dear son Praveenmohan. Iam constantly watch all your videos. Too good. Nice efforts. You are bringing back all heritage sites and recording videos which is a document and permanent record in digital world. Keep going. Also my suggestion, you please IN touch with great stapathis of temples of our country's all states, and for Tamil nadu, you please make use of ideas of kudavoil balasubramanian sir and tanjore tamil sangam too
நன்றி நண்பரே இது போல் கோயில் இருப்பதைஎங்கலுக்கு காண்பித்த தற்கு நான் விரும்பும் கிருஷ்ணன் புத்த காண்பித்ததற்கு நன்றிகள் என் தான் முகத்தை சிதைந்தாலும் கடவுள் கடவுள் தான் 💐🙏
Praveen, Your research, perspective, views should definitely be respected and honored. Documenting in RU-vid is great but it should go much beyond. Your research should not go waste.
பிரமிப்பாக இருக்குது உங்கள் அறிவும் பதிவும். மிக உயர்ந்த அறிவோடு வாழ்ந்த வேற்று கிரஹ வாசிகள் தங்கள் கிரஹம் அழிந்த பின் பூமியில் வந்து அநைத்தையும் உருவாக்கியிருக்கலாம். நம்மை யும்தான்.சொன்னால் புரியாது என்று சிற்பங்களில் செதுக்கி இருக்கலாம். மனிதர்கள்தான் புரியாமல் அழித்துள்ளார்கள்.ஒன்று மட்டும் உன்மை. நீங்கள் வேற்றுகிரகத்தில் வாழ்ந்தவர்தான்!!!!! நம்மை ஒரு உயர்ந்த சக்தி வழி நடத்துகிறது. உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை. மனம் நன்றியால் நிரம்புகிறது.
Krishna idol linked to number 8 is fantastic sir. Our ancestors were updated already but our knowledge is hard to understand it. Genius like praveen sir decoding for us👌. how you get into this field? 😀
Very informative video. But, Lord Krishna, flute, garuda, kalingan (the snake devil), the gopikas, animals, shanku, (conch))and chakra (those are really symbols of distant galaxies): the whole lot has to be understood in other perspective. Once you control your breath through pranayamam (flute), you increase your serpentine power (the snake) over the destructive power (garuda), thus, gaining mesmerizing power to bring everything (gopikas) and visionary power (gyan) to see a
நண்பரே மிக முக்கியமான விஷயம் ஆசீவகம் என்பது தொல்குடி ஆதித்தமிழர்கள் மக்களுக்கு இயற்கை சார்ந்த வாழ்வியல் அறம் ஆகும். வெள்ளையுடுத்தல் தான் தென்னக மக்களின் பழக்கம். காவி மஞ்சள் போன்றவை வடக்கே இருந்து தென்னகம் நோக்கி வந்தது. கல்லிலே கலைவண்ணம் கண்டான் அவன் கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை செய்தான் . பெண் ஒன்று ஆண் ஒன்று செய்தான் அதன் பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான். உங்களது பதிவுகள் அனைத்தையும் ஆவணப்படுத்துங்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் அலைந்து திரிந்த இடங்கள் தங்களது பதிவுகளால் உயிர்ப்பிக்க படுகிறது. தென்காசி அருகே சுந்தரேசபுரம் என்ற இடத்தில் கொடிமரம் இல்லாத கோயில் உள்ளது. தேவாங்கு என்ற சிறிய குரங்கு அடையாளம் உள்ள கோயில்கள் ரகசியங்கள் உள்ளவை. கோயில் குளங்கள் கரையில் படித்துறைகளில் யானை இருந்தால் சுரங்கம் அல்லது ரகசியம் தகவல் உள்ளவை. இந்த கல்லிலே கலைவண்ணம் செய்வது ஆரியர்கள் இல்லை திராவிட மக்களே. தென்காசி அருகே சாம்பவர் வடகரை என்ற கடல்கொண்டு மீண்ட பகுதி உள்ளது. அவ்வாறே உத்திரகோசமங்கை உத்திரமேரூர் மானாமதுரை திருபூவனம் சிலைமான் கிண்ணிமங்கலம் என்ற பகுதியில் நிறை மர்ம தேசங்கள் உள்ளன. மேல்மலையனூர் அருகே எயில் என்ற கிராமத்தில் ரகசிய கல் கோயில் சுரங்கம் உள்ளது. நம்மை வந்தேறிகள் சாதியால் பிரித்து வேற்றுமையை வளர்த்த காரணத்தால் சரித்திரம் தொலைத்த ஈனத்தமிழன் ஆனோம். ஈழத்தமிழர்கள் தான் இன்று உலகிலே 43 நாடுகளில் தமிழை வளர்த்து வருபவர்கள். தங்கள் ஈடுபாட்டுடன் கூடிய தேடுதல் சேவை தொடர வாழ்த்துக்கள் பிரவீன் குமார். விரைவில் தாங்கள் ஒரு சித்தரை காண நேரிடும். உமது தேடுதல் வேறுமாதிரி வேகமெடுக்கும். மலைகள் குன்றுகள் செல்லும் போது இடது கையில் செப்பு வளையம் அணியுங்கள். எனக்கு மகேந்திரகிரி காட்டில் ஒரு வழிப்போக்கனாக வந்த ஞானி சொன்னது. ஏன் என்றால் தவிர்க்க பட்ட இடங்கள் சாபம் நிறைந்தவை. அவற்றை கண்ணுக்கு தெரியாத காவலர்கள் இருப்பர். நமக்கு உடல் சேதாரமும் ரத்த காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கும். சில அமானுஷ்ய அனுபவங்களை பெறும் போது உங்களுக்கு புரியும். சிலபல இடங்கள் தெரியப்படாமல் இருக்கவே இருக்கும். கவனம் தம்பி.
@@சரவணன்-ர6ண இதுதான் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் தீவிரவாதிகள் செய்கின்ற நுட்பமான தகிடுதத்தம். நம் விரலை வைத்து நம் கண்ணை குத்தும் பழக்கம். எனக்கு உள்ள கவலையே இந்த தனித்துவ மரபணு கொண்டுள்ள ஆரிய பிராமணீய ஹிந்துத்துவா சனாதன வர்ணாஸ்ரம ஜாதிய வன்மம் கொண்ட கூட்டம் லாவகமாக பாஜகவை பயன்படுத்தி எல்லாவற்றையும் விழுங்கும். எந்தவிதமான உடல் உழைப்பற்ற திமிர் பிடித்த முன்குடுமி தீஷ்க்ஷதர்கள் கூட்டம் சிதம்பரத்தில் அரசையே மிரட்டல் செய்கின்ற அவலம் போல் எந்த நேர்மையற்றவர்களாக இருப்பர். அவர்களுக்கு தெய்வமும் வேண்டாம் மதமும் தேவையில்லை. சமூகத்தில் உள்ள நல்லவை யாவும் அவர்களுக்கே வேண்டும் அவ்வளவே.
Every viewers of your RU-vid videos regularly have themselves are becoming more interested upon Ancient Rock Sculptures but before they didn't have such a CURIOSITY LEVELS.
இறைவன் அருளால் இம்மாதிரி ஆச்சர்யங்கள் நிறைந்த நிறைய கோயிலுக்கு சென்று வரவேண்டும் உங்கள் பதிவால் பார்க்கும் அனைவருமே ஆச்சர்யப்படவேண்டும் நிச்சயமாக அந்த பெண் உங்கள் பதிவைதான் பார்க்கிறார்
Praveen bro unga comedy sense ku 😂🤣🤣 naan adimai 👏👏 antha ponnu iPhone 13 vachirukka illla ebook ha 🤣🤣 but you are a Genius 😎🤏💐💐💐🙏🙏🙏 thank you for ur golden videos 🙏