Тёмный

இது தெரிந்திருந்தால் யாரும் இந்து மதத்தை விட்டு வெளியேறியிருக்க மாட்டார்கள் 

B.K.Saravana Kumar
Подписаться 136 тыс.
Просмотров 2,7 тыс.
50% 1

Follow us on Facebook: www.facebook.c...
For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
Full Murli: www.babamurli.com
For Full Murli:
• Tamil Murli
Tamil Avyakt Murli channel: / @bksaravanakumaravyakt...
For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
English spiritual videos: / @bksaravanakumarenglish
Tamil Murli Churning videos
/ @godshivaandhisarmy3152
Raja yoga meditation in Hindi: • Raja yoga meditation i...
Raja yoga Telugu videos
• Raja yoga Telugu
Raja yoga meditation classes in kannada video : / @godshivaknowledgekann...
#bksaravanakumar #tamilmurli

Опубликовано:

 

12 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@KGovardhanam
@KGovardhanam 12 дней назад
இயற்கை வணங்குபவன் உயர்ந்தவன்... மற்ற மதங்கள் ஒருவர் சொல்வதை ஏற்று பின் செல்பவர்கள்... இதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இயற்கை எது... பிரபஞ்சம் தான் இயற்கை.
@Suresh.N-b3c
@Suresh.N-b3c 12 дней назад
ஓம் சாந்தி 🌷🌹💐 நன்றி பாபா 🌷🌷
@malinikannan2889
@malinikannan2889 12 дней назад
Om shanti ❤❤
@LakshmanV-i4q
@LakshmanV-i4q 12 дней назад
ஓம்சாந்தி 🙏🎇✴️🪷🐢🐢🐢🪷🐢🐢🪷✴️🪷🙏🪷🪷🎇🧭🙏
@thirumoorthy8534
@thirumoorthy8534 11 дней назад
ஓம் சாந்தி நன்றி அண்ணா லவ் யூ சிவபாபா நன்றி கள்
@YoutubeO0fr
@YoutubeO0fr 11 дней назад
சார் நீங்க ஏன் முக்கி முக்கி பேசுறீங்க கொஞ்சம் நிறைய பாக்கனும் வேகமா பேசுங்க நான் முதல் முறையாக பார்க்கிறேன்
@malavikasrinivasan1381
@malavikasrinivasan1381 11 дней назад
Om shanti tq brother
@selvakumaranpalanisamy7258
@selvakumaranpalanisamy7258 12 дней назад
Om shanti 🎉🎉🎉
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 11 дней назад
இந்து மதத்துக்கு எதிராகத்தான் எல்லா மதங்களும் தோன்றின. பல விடயங்கள் மனித சமூகத்திற்கு பொதுவானவை. அவற்றை எல்லா மதங்களும் சொல்லி இருக்கலாம். அதற்காக எல்லா மதமும் ஒன்றைத்தான் சொல்லுகிறது என்று நினைக்கக் கூடாது. இந்து மதத்தில் பிராமணர் ஆதிக்கம் இருக்கிறது. அதனை முறியடிக்க வேண்டும் என்று ஒருவர் நினைக்கிறார்.ண இந்துக்கள் கடவுளை வணங்காமல் கண்ட கண்ட கல்லையும் மரங்களையும் வணங்குகிறார்கள். மனிதர்களைக் கூட கடவுள் என்று வணங்குகிறார்கள். இதனை சில மாதங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. இப்படியான வேறுபாடுகள் மதங்களுக்கிடையே உண்டு. முக்கியமாக இந்து மதத்தை எதிர்ப்போர் இடையே உண்டு. அதற்குக் காரணம் அவர்களது மத அடிப்படையியே அதுதான். அப்படி இருக்க எப்படி இந்து மதத்தை அவர்கள் புரிந்து கொள்ள முடியும். இந்துக்கள் முட்டாள்கள். உண்மையான கடவுளை அறியாதவர்கள். தமக்கிடையே ஏற்றத்தாழ்வை பேணிக் கொண்டு வருபவர்கள். இப்படியெல்லாம் பல கருத்துக்கள் அவர்கள் மதத்தில் உண்டு. இவற்றில் சில உண்மை. எல்லோரும் ஒன்றுக்கு இருக்க வேண்டும் என்று சிலர் சொல்லுவார்கள். ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மையானவன் . அதுதான் படைப்பு. அவ்வாறு இருக்கையில் எவ்வாறு எல்லோரும் ஒன்றுக்கு இருக்கலாம். ஒன்றுக்குள் இருக்கும் கொள்கை எதற்கு. சமாதானத்துக்காக. இன்னும் பிற எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக. உலகத்தை ஆக்கிரமிப்பதற்கும் இந்த ஒற்றுமை மிக மிக உதவியாக இருக்கும். இப்படியான காரணங்களால் தான் ஒன்றுக்கு இருத்தல் எனும் கோட்பாடு பெரிதாக பேசப்படுகிறது. கடைப்பிடிக்கப்படுகிறது. அது மிக மிகத் தவறு. மனிதர்கள் தங்கள் தனித்தன்மைகளை பேணிக் கொண்டு ஒருவரோடு ஒருவர் ஐக்கியமாக வாழ வழிப்படுத்துவது சரியான வழி. குடிகாரன் ஒழுக்கம் கெட்டவர் இவர்களுக்கு தூய்மை இல்லை. மனிதர்களுக்கு ஒழுக்கமும் தூய்மையும் மிக மிக முக்கியம். மிருகங்களின் அடியாக மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதற்காக மிருகங்களைப் போல வாழ முடியாது.. இன்னும் பலவற்றை சிந்திக்குமாறு இந்த புரட்சியாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.
@iraivan010
@iraivan010 10 дней назад
உனக்கு யார்சொன்னது, முஸ்லீம்களில் வேறுபாடு இல்லைனு, அவன் வெளியே சொல்லிகொல்வதில்லை. ஆனால் பாக்கிஸ்தீனில் இருவகை முஸ்லீம்கள் ஒருத்தன் தலையில் ஒருத்தன் பாம்போட்டுக்கும் அளவுக்கு வேறுபாடு பார்கிறான், இந்தியாவில் பல பிரிவு முஸ்லீம் உள்ளான், தர்காவிற்கு போறவனும் மசூதிக்கு போறவனும்கூட ஒன்றில்லை, . துலுக்கன் மாஜிதமிழனா ஆகிட்டாலும் , தமிழர்களின் இயற்கையான பறந்த மனப்பான்மையினால் தமிழ்நாட்ல மட்டும் கொஞ்சம் சலசலம்பில்லாமல் வாழ்றான், மற்ற இடங்களில் மசூதி துலுக்கன், செத்தவர்களை கும்பிடும் தர்கா போறவனை ஏற்பதில்லை, சம்பந்தம்கூட பன்னிக்க மாட்டானுக!! இந்துகளில் பிராமனர் ஆதிக்கம்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை!! கோவில்களில் அன்றிலிருந்து இன்றுவரை, உண்டில திறக்க கூட ஐயருக்கு அதிகாரமில்லை!! யார் உள்ள வரனும் வரகூடாது, எவ்வளவு டிக்கெட் விலை, எத்தனை லைன் விடனும்றது முதகொண்டு, அந்த ஊர் கோவில் தலைவர், தர்மகர்தா போன்றவர்கள்தான் நிர்னயிப்பார்கள், ஐயர் சம்பளத்துக்கு அங்க வேலைசெய்வார், அந்த காலத்திலுருந்தே இதுதான் சட்டம், எல்லா ஊரிலும்!! எந்த ஊர், அந்த சாதிகாரரே தலைமை ஏற்று நடத்துவர். அதனால் இந்த பிராமனர் பூச்சாண்டிலாம் இனிமே காட்டாதிங்க, புரியுதா?? உலகம் முழுக்க பல கோடி மக்களை கொன்று, தமிழ்நாட்ல மட்டும் 5 லட்சம்பேரை கொடுமைபடுத்தியும், பஞ்சம் விளைவித்தும் கொன்ற கிறிஸ்துவ வெள்ளையன் , கருப்பானவர்களை, இப்ப வெறும் 150 வருசம்வரைகூட சங்கிலியால் கட்டி மார்கெட்ல காசுக்கு விற்றவன், இப்பவும் பல நாடுகளில் பல வெள்ளைகார கிறிஸ்துவன் சர்ச்சில் கருப்பர்கள் ப்ரேயர் பன்ன போகமுடியாது!! இந்துக்கள் இயற்கையை மதிப்பவர்கள், தனக்கும் இப்பூமிக்கும் நல்லது செய்யும் எல்லாவற்றையும் மதித்து வணங்குவர். ஏன்டா மதிப்பது குத்தமா இல்ல மித்ப்பது குத்தமாடா?? போங்கடா எல்லோரையும் மதிக்க பழகுங்கடா முதலில், மனிதநேயம் தானா வரும்!!
@abnayasaralaa-d9d
@abnayasaralaa-d9d 10 дней назад
அனைவரும் ஒரே சட்டையை அணிந்தால் நன்றாகவா இருக்கும்?
@PradeshRajan
@PradeshRajan 12 дней назад
🕉 shanthi 🕉 shanthi 🕉 shanthi namaste baba namaste namaste namaste 🙏 ❤
@Vaibhav-wz3qr
@Vaibhav-wz3qr 11 дней назад
IIyya en peyar Selvavadivu nan kamam kobam patru perasai krotham ivatrai seithu Ippo thandanai anubavikkiren.Vunga vedio parthu nirayavisayam therihirathu.nan thaniyahaYarukkum theriyamal aluthu konduirukkiren. Ippo ennil oru THELIVU vanthathu..Nan Aravaliyil sellapohiren. Mannippu kidaikkum allava..vungal vedio niraya perai aravaliyil sella vuruthunaya Irukkum. Kadavul arul than vunga .intha pathivihaliellam parkka vaithirukkum.Neenga nalla Irukkanum. Om Shanthi.
@jafarullah72
@jafarullah72 9 дней назад
கடவுள் நம்பிக்கை என்பதில் மனிதர்கள் அனைவரும் சமம் , , , கடவுளை வணங்கும் முறை மட்டும் மாறுபடுகிறது , , மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று , , , மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது , , , அதில் அர்த்தம் உள்ளது , , , இதன் அர்த்தம் விளங்கியவர் மரியாதை இருக்கும் இடம் செல்கிறார்கள் , , , அவ்வளவுதான் , , , , , எந்த இஸ்லாமியரும் இந்து மதத்தை பற்றி கேலி கிண்டல் செய்யவே மாட்டார்கள்
@kanchana105
@kanchana105 11 дней назад
அனைத்துக்குள்ளேயும் உறைந்தும்,வெளி எங்கும் விரிந்தும், முதலும் முடிவுமாய் இருக்கும் ஒரே நிலை அதில் இருப்பது பல படி நிலை அந்த அனைத்தும் ஒன்றிய ஆனாந்த நிலை இறைநிலை.
@NikhilMonikandaRam
@NikhilMonikandaRam 11 дней назад
ஓம் ஷாந்தி ❤❤❤❤
@subramani2782
@subramani2782 11 дней назад
Omshanti
@fmm4887
@fmm4887 9 дней назад
கண்டதையும் கடவுள் என நம்புபவர்கள் கோடிகணக்கில் கடவுள் கள் வணங்கும்போது அதோடு இது ஒன்னு இருந்துட்டு போகட்டும் என இயேசு போட்டோவை வைத்து இருப்பார்கள் ஆனால் ஒரே ஒரே கடவுள் கொள்கை உடையவர்கள் எப்படி மற்ற கடவுள்களை ஏற்க்க முடியும் முரணாக இருக்காதா? வால் முனையில் மதம் மாற்றம் என்றால் இப்போதும் இந்தியாவில் மதம் மாறுகிரார்களே ஏன்.
@MethiniMethini-kn5mk
@MethiniMethini-kn5mk 8 дней назад
பொருளாதார ஆசை
@purnajinananandaavadhuta8605
@purnajinananandaavadhuta8605 5 дней назад
5000 வருட சுற்றுக்கு ஏதேனும் நிருபணம் உண்டா? உடலுறவு இல்லாமல் குழந்தை பிறப்பதற்கு நிருபணம்?
@உண்மெய்யானசத்தியம்வேதம்நிதான்
இந்து மதத்தின் Last update இஸ்லாம் update இந்து மதம் மாக இஸ்லாத்தை பார்க்கவும்
@iraivan010
@iraivan010 10 дней назад
இஸ்லாத்தில் காபிர் கோட்பாடு அப்படி யீரையும் நல்லவிதமா பார்கவிடாது
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 9 дней назад
Ex-Muslim's-களுக்கு இஸ்லாமிய மதம் உண்மையான மதம் அல்ல என்பது தெரியும்.
@Jameer-100
@Jameer-100 10 дней назад
சரவணா நீ யோகி...
@davidgnanasekar5413
@davidgnanasekar5413 10 дней назад
They told my grandfather that we were born from legs...sent out of the temple...Now I live with self respect in the church
@sivagasinair9855
@sivagasinair9855 11 дней назад
உருவவழிபாடு தியானம் யோகம் தவம் பூஜை பனஷ்காரங்கள் இப்படி பல வழிபாட்டினை கொன்டவன் இந்து .ஆக எனக்கு எந்த வழிபாடு பிடித்துள்ளதோ அதை நான் பின் பற்றுகிறேன் இப்படி பல பேர்கள் தனக்கு பிடித்த வழிபாட்டினை பின் பற்றுகிளார்கள்.எனவே ஊங்களை போன்ற வேற்று மதத்தாரை சந்தோஷப் படுத்த வேண்டும் என்று நினைக்கும் சொற்பொழிவாளர்கள் பேராசிரியர்கள் தன்னை தீர்க்க தரிசி என்று கொல்லிக் கொள்ளும் நபர்கள் இன்று வரை இந்துமத வழிபாட்டின் உண்மையை உணரவில்லை.பல வழிபாட்டினை கொன்டுல்லதுதான் இந்து மதம்.இதில் என்ன லட்சியம் இல்லாமல் போய் விட்டது.முதலில் வேற்று மதத்தார்களுக்கு ஜால்ரா போடுவதை நியுத்துங்கள்.
@iraivan010
@iraivan010 10 дней назад
ஆம், யார்சொன்னது, முஸ்லீம்களில் வேறுபாடு இல்லைனு, அவன் வெளியே சொல்லிகொல்வதில்லை. ஆனால் பாக்கிஸ்தீனில் இருவகை முஸ்லீம்கள் ஒருத்தன் தலையில் ஒருத்தன் பாம்போட்டுக்கும் அளவுக்கு வேறுபாடு பார்கிறான், இந்தியாவில் பல பிரிவு முஸ்லீம் உள்ளான், தர்காவிற்கு போறவனும் மசூதிக்கு போறவனும்கூட ஒன்றில்லை, . துலுக்கன் மாஜிதமிழனா ஆகிட்டாலும் , தமிழர்களின் இயற்கையான பறந்த மனப்பான்மையினால் தமிழ்நாட்ல மட்டும் கொஞ்சம் சலசலம்பில்லாமல் வாழ்றான், மற்ற இடங்களில் மசூதி துலுக்கன், செத்தவர்களை கும்பிடும் தர்கா போறவனை ஏற்பதில்லை, சம்பந்தம்கூட பன்னிக்க மாட்டானுக!! இந்துகளில் பிராமனர் ஆதிக்கம்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை!! கோவில்களில் அன்றிலிருந்து இன்றுவரை, உண்டில திறக்க கூட ஐயருக்கு அதிகாரமில்லை!! யார் உள்ள வரனும் வரகூடாது, எவ்வளவு டிக்கெட் விலை, எத்தனை லைன் விடனும்றது முதகொண்டு, அந்த ஊர் கோவில் தலைவர், தர்மகர்தா போன்றவர்கள்தான் நிர்னயிப்பார்கள், ஐயர் சம்பளத்துக்கு அங்க வேலைசெய்வார், அந்த காலத்திலுருந்தே இதுதான் சட்டம், எல்லா ஊரிலும்!! எந்த ஊர், அந்த சாதிகாரரே தலைமை ஏற்று நடத்துவர். அதனால் இந்த பிராமனர் பூச்சாண்டிலாம் இனிமே காட்டாதிங்க, புரியுதா?? உலகம் முழுக்க பல கோடி மக்களை கொன்று, தமிழ்நாட்ல மட்டும் 5 லட்சம்பேரை கொடுமைபடுத்தியும், பஞ்சம் விளைவித்தும் கொன்ற கிறிஸ்துவ வெள்ளையன் , கருப்பானவர்களை, இப்ப வெறும் 150 வருசம்வரைகூட சங்கிலியால் கட்டி மார்கெட்ல காசுக்கு விற்றவன், இப்பவும் பல நாடுகளில் பல வெள்ளைகார கிறிஸ்துவன் சர்ச்சில் கருப்பர்கள் ப்ரேயர் பன்ன போகமுடியாது!! இந்துக்கள் இயற்கையை மதிப்பவர்கள், தனக்கும் இப்பூமிக்கும் நல்லது செய்யும் எல்லாவற்றையும் மதித்து வணங்குவர். ஏன்டா மதிப்பது குத்தமா இல்ல மித்ப்பது குத்தமாடா?? போங்கடா எல்லோரையும் மதிக்க பழகுங்கடா முதலில், மனிதநேயம் தானா வரும்!!
@thurkams6319
@thurkams6319 11 дней назад
Om shanti ❤😊
Далее