#motivation #value #life #தன்னம்பிக்கை நம்மில் பலரும் கோட்டை விடும் இதை உணர்ந்தால் நம் வாழ்க்கையில் முன்னேற்றமே என்பதை திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார். - ஆத்ம ஞான மையம்
வணக்கம் குருமாதா 🙏... என் கணவருக்கு முன்னேற வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை... வாழ்க்கை வாழ தெரியாத கணவருக்கு குடும்பம் கிடைத்து விட்டது... எந்த வேலையாக இருந்தாலும் என் கணவர் நாளை நாளை நடத்துவார்.. திருமண வாழ்க்கை அவருக்கு துளியும் விருப்பம் இல்லை..அதே போல் எனக்காகவும் என் பிள்ளைகளுக்காகவும் எந்த தேவைகளையும் செய்வதில்லை..என் யோசனைகளையும் அவர் கேட்டதே இல்லை.. என் கணவர் மாற வேண்டும் என்பதே எனது பிராத்தனை...என் பிள்ளைகளும் என்னோடு சேர்ந்து கஷ்டபடுகிறார்கள்... மிகவும் கஷ்டமாக இருக்கிறது.... தயவுசெய்து வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக கூறுங்கள் குருமாதா...
அம்மா சோம்பேறித்தனத்தை போக்குவது பற்றி சொல்லுங்க. நான் சுறுசுறுப்பாக இருக்குக முயற்சி செய்தாலும் அது ஒரு நாள் மட்டும் தான் இருக்குக முடியும். மறுநாள் காலை சோம்பல இருக்கும். இதுக்கு தீர்வு சொல்லுங்கள் அம்மா.
நேரம் எவ்வளவு முக்கியமானதுங்கிறது சில பேரு தெரியறது இல்லமிகவும் அருமையான பதிவுஇந்தப் பதிவை பார்த்ததுக்கு அப்புறமாவதுநேரத்தை கடைப்பிடிப்பாங்களான்னு பாக்கலாம்
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும் எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
அம்மா வனக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க்கை எனக்கு எதுவும் தெரியாது ஆனால் உங்கள் பதிவுகள் பார்த் பின் கடவுள் நம்பிக்கை வந்தது எல்லாம் பதிவுகள் மனம் நிறைந்த இனிய அன்பு உள்ளம் கொண்ட கடவுள் பார்த்தேன் உங்கள் இடம் நன்றி அம்மா வனக்கம் 💞💞💞
நன்றி அம்மா 🙏🙏🙏 நீங்கள் சொல்வது சரிதான் அம்மா. இனி நேரம் விரயம் செய்ய நேரும் பொழுது எல்லாம், உங்கள் பதிவை நினைவு கூறுகிறேன்.😊 நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊