படம் பார்த்த திருப்தி கேரண்டீட். சில நிமிடங்களில் படம் பார்த்த முழு திருப்தி. The satisfaction of watching the movie is guaranteed in few minutes in mr tamilan voice over
Dear Brother, no doubt, we all respect Nethaji also. He has struggled a lot and did sacrifice his life for freedom. But Gandhiji's principles brought us freedom. And Nethaji's contribution for freedom is invaluable.
பாலா அண்ணா பல நாட்கள் தவமாய் இருந்த இந்த தருணத்திற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி நன்றி நான் கேட்ட படத்தை பதிவிட்டதற்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏🏿
வீரன்(நேதாஜி) என்றும் உயிருடன் தான் இருக்கிறார் ... இந்திய ராணுவம் இருக்கும் வரை நேதாஜி ஒவ்வொரு வீரனின் உயிரில் கலந்தே இருப்பார்... "மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறக்க விரும்புகிறேன்" என்றவர்...சூப்பரா விளக்கம் கொடுத்த அண்ணன் பாலா அவர்களுக்கு நன்றி...
My grandfather joined solider in Subhash Chandra Bose army. Iam very proud. My grandfather jailed in Bangladesh for 2 years. After independence his will release.
வெள்ளைக்காரன் கிட்ட இருந்து ஆயுதம் ஏந்தி சுதந்திரம் வாங்கி இருந்தா அது ரொம்ப காலம் நீடித்து இருக்காது.வெள்ளைக்காரன் இல்லை என்றாலும் வேற எவனாவது வந்து நாட்டை ஆக்கிரமித்து இருப்பான்.சிரியா போர் இப்போது வரை முடிவுக்கு வரவில்லை காரணம் ஆயுதம்
Nethaji gave a strong blow to British, it is like crow sits palm fruit drop ,Gandhiji took the credit. GANDHJI A MAHATHMA but a bad politician, gave this country to Scissys.
ஜான்சி ராணிக்கு முன்பே பிறந்து மிகப்பெரிய சுதந்திர போராட்ட வீராங்கனையாக இந்தியாவில் இருந்தவர் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள் புகழ் ஓங்குக தமிழ் வாழ்க ❤
நம்ம பக்கம் உண்மை இருந்தா நாம பயப்பட வேண்டாம்னு நான் கத்துகிட்ட என் தேச தலைவர் எப்பவும் நேதாஜி அவர்கள்தான்❤❤1947 கிடைச்ச சுதந்திரம் நேதாஜி அவர்கள் 1947க்கு முன்னாடியே கிடைச்சி இருக்கும் சகோ
பாடப்புத்தகங்களில் படிக்க முடியாதவர்களுக்கும் சென்று சேரும் இந்திய விடுதலையில் மறைக்கப்பட்ட ஒரு வீரமிகு தலைவரின் வரலாறு. இது போன்ற தமிழர்களும் உள்ளனர் அண்ணா தயவுசெய்து அவர்களைப் பற்றியும் பதிவிடும். உங்களால் முடிந்தால்.
இன்னும் உங்கள் குரலில் தாய் நாட்டின் தேச உணர்ச்சியை எதிர்பார்த்தேன்.. Web series க்கு அழுத நீங்கள். ஒரு மாவீரனின் உண்மை வரலாறை பேச இன்னும் முயற்சி செய்திருக்கலாம்.. இருந்தாலும் வாழ்த்துக்கள்.. ஜெய் ஹிந்த் 💪💪💪
இல்லை அவர் தப்பி விட்டார் அவர் நமது அண்டை நாடான இலங்கையில் உள்ள ஒரு சிறிய பகுதியில் இருந்து நமது நடையை வழி நடத்தி வந்தார் என்று என்று எனது தாத்தா சொன்னார்
வீரவணக்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு வீரவணக்கம் உங்கள் பதிவு அருமை அதேசமயம் தாங்கள் பதிவில் சுபாஷ் படையில் சேர்ந்த தமிழர்கள் பற்றி தகவல் இல்லை குறிப்பாக இங்கு இருந்து நிறைய பெண்கள் படையில் சேர்ந்தனர்.... அவர்களையும் இந்த உன்னதமான தருணத்தில் நினைக்க தோன்றுகிறது
நல்லவர்கள் சாவதை இந்தியாவிற்கு சாபம் அவர் இல்லை நான் இருக்கிற நம்மை வாழ வைத்த தெய்வம் இனியும் எப்பேர்ப்பட்ட தலைவர்கள் வந்தாலும் மரணம் மட்டும் தான் இந்தியா கொடுக்கும் இந்தியா நல்ல நாடு ஆனால் அதில் செய்யும் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் அரசியல் சீர்திருத்த போராளி ஒருவர் பிறந்து பூமியில் ஆள வேண்டும் அப்பொழுதுதான் சுபாஷ் சந்திரபோஸின் வார்த்தை பலிக்கும் நிறைவேற சுபாஷ் சந்திரபோஸ் ஐயாவே ஐயாவை பிறக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯
ஐயா சுபாஷ் பண்ணிய விடுதலை போர் அனைவரையும் சபாஷ் போட வைத்திருந்தாலும் விபத்தில் இறந்தாரா இல்லை இருக்கிறாரா என்றால்? இல்லை என்பது என் பதில்... இருந்திருந்தால் இப்போது இருக்கும் அரசியல் சூழலிலை அவர் நிச்சயம் எதிர்த்திருப்பார்... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அருமையான கதையை நீங்கள் ஆற வைத்து சூடுபடுத்தி விட்டீர்கள்... மிகமிக சிறப்பான விளக்கம்❤❤❤❤❤❤மிகமிக சிறப்பான தேர்வு✔✔✔ மிகமிக சிறப்பான யதார்த்தம் உங்கள் குரலில் சுதந்திர போராட்ட வீரர்களாகிவிட்டோம்... அருமையான படத்தின் அருமையான உணர்வை தந்தமைக்கு தலை தாழ்ந்த வணக்கம் நண்பரே🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
5.05 என்னை நீங்கள் காணமல் செய்யலாம் ஆனால் என்றும் என் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். நேதாஜி சொன்னது இலட்சத்தில் ஒரு வார்த்தை இன்னமும் எங்கள் வங்கத்து சிங்கம் சொன்ன மாதிரி அவரின் கர்ஜனை இந்தியாவின் தென்கோடி தமிழகம் வரை ஒலித்துக்கொண்டே தான் இருக்கு 🔥 என்றும் தேசத்தந்தை நேதாஜி வழியில் 🇮🇳
அவர் தப்பிச்சென்று இருக்க வேண்டும் என்பதே பலரின் மனதின் குரலாக இருக்கும் என்பது மட்டும் எனக்கு தெரியும் அண்ணா 🥺 உண்மையான உன்னதமான தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 🔥
இந்தியாவிலே நேதாஜி பெயர் கொண்ட முதல் பள்ளி எங்கள் நேதாஜி உயர்தர ஆரம்பப்பள்ளி இடையப்பட்டி, புத்தாநத்தம் Po, மணப்பாறை Tk, திருச்சி மாவட்டம். பள்ளி ஆரம்பித்தது 1946.எம் பள்ளிக்கு பெயரிட்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் 👍👍
இந்த வீடியோ கேட்டு பல முறை அழுது விட்டேன் சுபாஷ் சந்திர போஸ் என் தலைவன் என்றும் ❤❤❤❤❤ வீரன் தப்பிக்க வாய்ப்பு இல்லை விபத்தில் இறக்க வாய்ப்பு அதிகம் 😢😢😢😢😢
நேதாஜி சந்திரபோஸ் அவர்கள் போராடி வெள்ளைக்காரர்களை வெளியான படங்கள் ஆனா இப்போ நம்ம தமிழ்நாடு ஃபுல்லா இங்கிலீஷ்ல பேசணும் இங்கிலீஷ்ல படிக்கணும் என்றாங்க ஆங்கிலேயர்கள் வெளியே போயிட்டாங்க ஆங்கில வார்த்தைகள் உள்ள வந்துடுச்சு
நேதாஜி மட்டும் மர்மமான மரணம் அல்லது மர்மமான மறைவு இல்லாமல் இருந்தது இருந்தால் இவர் தான் பிரதமர் குறைந்தது 25வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்து இருப்பார் இந்திய உலக வல்லரசு பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா இருந்து இருக்கும் பாரத் மாதா கீ ஜெ
நேதாஜி மேல் இருக்கும் பக்தியில், என் அப்பா எனக்கு சுபாஷ் என்று பெயர் வைத்தார்....எனக்கு விவரம் அறிந்த வயதில் இருந்தே இந்த பெயரை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்... ஜெய்ஹிந்த் ❤️
ப்ரோ உண்மையான வரலாறுகள் அத்தனையும் போடுங்கள் ப்ரோ இந்த சினிமா திரைப்படங்களை விட எங்கள் வாழ்க்கைக்கு மிகத் தேவையானது அதுக்கு உங்கள் வாயால் சொன்னால் அது திரைப்படங்களை விட மிக அழகாக இருக்கிறது உங்கள் வரலாற்று வீடியோக்களை நான் திரும்பத் திரும்ப பார்ப்பேன் 🎉
One of the true heroes who loved and fought for his country...his face should have been there on the currency notes...if not for netaji, india wouldn't have got independence evn in 1947...
In an interview ARR romba feel Pani pesi iruparu, intha movie kaaga elarum romba hardwork panangalam, ARR kooda neraya research Pani avaroda full potential potu music potu iruntharu but athiku uriya sariyana recognition intha movie Ku kidaikala nu