சுவாமி நீங்கள் செய்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்த வயதில்லை 🙏வணங்குகிறேன் சுவாமிஜி
ஐயா மிகவும் அருமையாக ஒவ்வொரு தொழில் செய் வரும் எந்த மரத்தை என்ன செய்து வணங்க வேண்டும் என்று தெளிவாக கூறி இருக்கிறீர்கள் கோடி நன்றிகள் ஐயா.உங்களைப் போன்றவர்களின் ஆசீர்வாதங்கள் அனைவருக்கும் கிடைக்க நீங்கள் நூறாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் ஐயா. வாழ்க வளமுடன்,,,💐💐💐💐👌👌👌👌🙏🙏🙏
ஐயா. எனது மகளுக்கு என்னவுடம்பு என்று தெரியவில்லை எப்போதும் முடியவில்லை முடியவில்லை என்று சொல் கிளாம் அவள் பெயர் வரலக்ஷ்மி ரஷபராசி ரோகிணி நட்சத்திரம் அவளது உடல்நலம் பெறவழிசொல்லுங்கள் ஐயா நாராயணா
அன்புக்குரிய சாமி அவர்களுக்கு வணக்கம் தாங்கள் காணொளி நான் பார்த்தேன் மிகவும் அருமையான சொற்கள் தாங்கள் சொற்களைக் கேட்டவுடன் என்ன அறியாமையில் என் கண்ணில் தண்ணி வந்து விட்டது மிக்க நன்றி மிக்க நன்றி
உண்மை ஐயா.துளசியை வழிபட ஆரம்பித்தேன்.வீட்டை சுற்றி பார்க்கும் இடமெல்லாம் விதை போடாமலே வளர்கிறது. பணத்தட்டுபாடு என்பதே இல்லை.குறை ஒன்றும் இல்லை கண்ணா என்று வாழ்க்கை உள்ளது தொட்டால் சிணுங்கி செடியும் தானாகவே முளைத்தது.அதன் அருமை தெரியவில்லை.
ஐயா உங்களை போல் இது போல் சுய நலம் இல்லாமல் பிறர் நலம் காக்க அழுது கொண்டே நன்மை பயக்க கூடிய விஷயங்களை கூறுவோர் பற்றி யான் அறியேன் ஐயா. எனக்கு 63 வயதாகப்போகிறது இவ்வளவு வருடங்களில் எத்தனை கசப்பான பேச்சுவார்த்தை கேட்டுள்ளேன். உங்களை நேரிடையாக தரிசிக்க வேண்டும். அருள் கிடைக்க வேண்டும். பிறர் வாழ்வதற்கு அதிக செலவில்லாமல் வழிகாட்டியதோடு மிக பொறுப்பாக இந்த அனைத்து சமூக மக்களும் வாழ வேண்டும் என்ற நல்லுள்ளம் படைத்த நீங்களும் உங்கள் குடும்ப அனைத்து சொந்தங்களும் எவ்வித துன்பம் இன்றி நீடுழி வாழ வேண்டுகின்றேன். நன்றி 🙏🙏🙏
ஐய்யா உங்கள் பேச்சைக் கேட்கும் போது கஷ்டங்கள் தீர்வதற்கு வழி சொல்கிறீர்கள் என்பது ஒரு புறம் இருக்க. அதைவிட மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. மிகவும் நன்றி ஐயா.
மிக்க நன்றிங்க சாமி..... இது போல பல நல்ல, பயன் தரும் தகவல் கொடுத்து எங்களுக்கும் பல தலைமுறை நல்லா வாழ சொல்லிக்கொடுங்க சாமி..... என்மனத்தில் உள்ள கஷ்டம், வேதனை எல்லாம் நீங்கள் சொன்ன சில விஷயகள் இருக்கு சாமி.... நா பொறந்ததே ஓரு மிக பெரிய பாவம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்... அவ்வளவு கஷடம் படுறேன் சாமி உங்கள் லோட வன்னி மரம் வீடியோ வும், இந்த விடியோவும் பார்த்த பிறகு தான் நானும் வாழ்க்கைல முன்னேறவேன் என்று நம்பிக்கை வருது சாமி.... கண்ணீர் மல்க உங்களுக்கு நன்றி சொல்லுறேன் சாமி....... 🙏......
எல்லோரும் நல்லா இருக்கனும் நிம்மதி நிறைவா வாழனும்,வாழ வைக்கவேண்டும் என்கிற உயர்ந்த நோக்கில் கூறிய கருத்தை தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கூறிய கருத்துக்கள் எல்லாம் இறையோன் வடிவில் கூறிய அசரீரீயாகவே உணர்கிறேன். இனியாகிலும் என் வாழ்விலும் எனை சார்ந்து இருக்கிற உற்றார்உறவினர்கள் எல்லோரோரும் நிம்மதியான நிறைவான வாழ்வினை வாழ்ந்திட தாங்கள் ஆசீர்வாதம் வழங்கிட வேண்டும் ஸ்வாமி!!
ஐயா வணக்கம் நான் இதுவரை பார்த்த காணொலி காட்சிகளில் இது எனக்கு மிகவும் பிடித்த காணொலி அருமையான விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் ஐயா
மனதை நெகிழச்செய்தது உங்கள் பேச்சு ஐயா......நன்றி ஐயா....இப்படியும் சில நல்ல உள்ளங்கள் நம் மண்ணில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ....என் அப்பாவே என்னிடம் நேரில் வந்து பேசியது போல் இருந்தது...நன்றி...நன்றி...நன்றி ஐயா...
மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மரத்தை நேசிப்பவன் மரங்கள் செடி கொடிகள் இவைகளை நேசித்து வளர்த்தாளே மணநிம்மதி கிடைக்கும் நோய்கள் நேருங்காது தங்களிம் பதிவு மிகவும் பயனுல்லது
ஐயா உங்களின் மென்மையான அறிவுரை கூறுவதை கேட்பது எனது பாக்கியம், மிகவும் உயர்ந்த மனிதர் ஐயா நீங்கள் அடுத்தவர்கள் கஷ்டத்தை தாங்க முடியாத நீங்கள் எங்களுக்கு தெரிவிக்கும்போது அந்த குரலில் ஒரு உண்மையான பாசம் பிணைவு தெரிகிறது ஐயா உங்கள் வணங்குகிறேன் ஐயா.
ஐயா எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது ஆனால் உங்கள் அன்பு கலந்த பேச்சாள். உள்ளபடியே நான் மதி மயங்கி போனேன் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அந்த சிவபெருமான் உங்களுக்கு இரட்டிப்பு ஆயுளை கொடுக்கட்டும் ....
ஐயா மக்களின் நலனுக்காக தாங்கள் படும் வேதனையை தீர்க்கும் பல அறிய கருத்துக்களை சொல்கின்ற தாங்கள்்அந்த ஈசனின் அருளால் மிக மிக நன்றாக ஆரோகியமாக இன்பமாக மகிழ்ச்சியாக வாழனும் ஐயா....
மிகவும் பயனுள்ள தகவல். ஐயா அவர்கள் அனைவருக்கும் எளிமையாக புரியும்படி எடுத்துரைத்தது மற்றும் இயற்கையை தெய்வமாக கருதி வழிபாடு செய்யும் முறை பற்றி கூறியது மிக அருமை. இதுவரை யாருமே இதுபோன்று கூறியதில்லை. மிக்க நன்றிங்க ஐயா. ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம் நான் நூல் உற்பத்தி செய்யும் வேலையில் இருக்கிறேன் அந்த தொழில் தற்போது மிகவும் நலிவடைந்து வருகிறது அதற்கு எந்த மரம் / தாவரம் வணங்க வேண்டும் என்று கூறினீர்கள் என்றால் என் போன்ற பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
பலப்பட வேதனை படாத சாமி என்னால முடியல நானும் ஏதாவது வெளிநாடு எல்லாம் போன ஒன்னும் சமாளிக்க முடியல நீ சொல்றதெல்லாம் கேட்டு தான் நடந்துட்டு இருக்கிற ஆனா நான் நல்லா இருக்கிறது நான் எனக்குள்ள தோணுது நான் நல்லா இருக்கிறேன் என்பதுதான் என்னுடைய வார்த்தை வாழ்த்துக்கள் அழகு வாழ்த்துக்கள் சோர்வடைய வேண்டாம் சிவன் இருக்கிறார் பார்த்துக் கொள்வார் உங்களுக்கு வாசகத்தை நீங்கள் சொல்லும்போது நாங்கள் அதைக் கேட்டு நடந்து கொண்டே இருக்கிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்