நான் அங்கு 7மாதம் தங்கி வேலை செய்திருக்கிறேன் இங்குபோல் தெருவுக்கு தெரு கோழி,மீன்,ஆட்டுக்கறி கடைகளை பார்க்கமுடியாது.முட்டை கூட குறிப்பிட்ட சில மளிகை கடைகளில் மட்டுமேகிடைக்கும்.மிகவும் சுத்தமான ஊர்.இந்த ஊரில் டீ மிகவும் அருமையாக இருக்கும்.இங்கிருந்து மாத த்திற்கு 1 முறை துவாரகா கிருஷ்ணரை பார்த்தது எனது பாக்கியம்.
உண்மை. குஜராத் மட்டும் அல்ல பொதுவாகவே வட இந்தியாவில் டீ சுவை மிகவும் அருமையாக இருக்கும். Non - veg கடைகள் குஜராத் த்தில் ரொம்ப ரொம்ப கம்மி. ஏன் அகமதாபாத்தில் ஊருக்கு நடுவில் இருக்கும் கண்காரியா ஏரியில் உள்ள மீன்களின் சைஸே சாட்சி. அவ்வளவு பெரிய மீன்கள் எங்கும் பார்க்க முடியாது. யாரும் பிடிக்காமல் தானே இருக்கிறார்கள்.நிறைய சுவாரசியம் நிறைந்த குறை நிறைகள் குஜராத்த்தில். மிக்க நன்றி 🙏🙏🙏🙏