என் இதய தெய்வமே, இவ்வளவு நாட்கள் உங்களை தேடி அலைந்து திரிந்து முடிவில் அறிந்து ஆனந்தமடைக்கிறேன் அம்மா. இனி எந்த கவலையும் கஷ்டமும் பட மாட்டேன். இந்த ஒரு அருள் வாக்கு போதும் அம்மா. கோடான கோடி நன்றிகளும் நமன்களும் உங்கள் போற் பாதங்களில் சம்ர்பித்து உங்களை சரணடைக்கிறேன் ஓம் ஸ்ரீ வார்த்தாலி அம்மா போற்றி🛐போற்றி🛐🛐🛐🛐🛐🛐🛐🛐1🛐🛐🛐🛐🛐
என் குல தெய்வத்தாயே வாழ்க்கையில் இன்பம் சிறிய து என்றால் துன்பம் நிறைய அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.என் மனைவியும் இறந்து விட்டாள். என் மகள்🙎 வாழ்க்கை அவள் குடிகார கணவனால் சித்ரவதையுடன் போராட்டமாக உள்ளது. அவள் நன்றாக வாழ நல்ல தீர்வை தாருங்கள். எனக்கு வயது 65 ஆகிறது நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன். நல்லதே நடக்கட்டும் போற்றி போற்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
அம்மா, உங்கள் அன்பும், அருளும், ஆஷியும் ஆஷிர்வாதம்ங்கள் இருந்தால் போதும் அம்மா. முக்கியமாக ஒரே ஒரு வேண்டுகோள் ஒன்றை நிறைவேற்றி விட்டால் போதும் ஆம்மா, மற்ற எதுவும் உங்கள் விருப்பம். ஒன்றே ஓன்று தான் அம்மா. அது, கடந்த மாத விபத்தில் ஏற்பட்ட வலது கால் எலும்பு உடைந்து ஆபரேஷன் செய்யப்பட்டு மருத்துவ சிச்சையில் மிகவும் கஷ்டபட்டுக் கொண்டு இருக்கும் என்னை எப்படியாவது இந்த மரண வேதனையில் இருக்கும் என்னை காப்பாற்றி விடுங்கள் அம்மா. அதுவே போதும் அம்மா. 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
அம்மா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அம்மா 😭🙏