மிகக் குறுகிய நடைபாதைக்கொண்ட லைன் வீடுகளில், வேலைக்குச் செல்லும் பரபரப்புடன் பலரும் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இருவர் மட்டுமே வசிக்கும் அளவுக்கு சிறியதாக இருக்கும் அவ்வீடுகளில், ஒரு வீடு மட்டும் ஆரவாரமின்றி இருக்கிறது. அதுதான் மாதேஸ்வரியின் வீடு. படுக்கையில் விட்டத்தைப் பார்த்தவாறு இருந்தவர், நம் குரலைக் கேட்டதும், “உள்ள வாங்க" என அழைக்கிறார்.
my husband takes care of my daily activities heartbreaking story of matheshwari
12 сен 2024