இந்த மாடு ஆல்ரெடி தமிழ்நாட்டில் தான் பிறந்து வளர்ந்து இரண்டு கண் போட்டுள்ளது அப்பா அந்த மாடு கறக்கவில்லையா கேரளா எப்படி ஓகே ஆகும் அனைத்து மாடுகள்தமிழ்நாட்டில் இருந்து தான் வெளி மாநிலத்திற்கு செல்கிறது கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவதில்லை நல்ல தரமான மாடு அனைத்தும் தமிழ்நாட்டில் தான் உள்ளது அது பயன்படுத்த தெரியாமல் நல்ல பொருளை வெளியேற்றுகிறோம் குவாலிட்டி கம்மியாக உள்ள மாடுகள் வைத்துக்கொண்டு நாம் ஆளுகிறோம்