என் தெய்வம் ஜடா முனிஸ்வர்அவர் அன்புக்கு அடி பனிவார் அதிகாரம் பன்னிபார்த்தாள் அதற்கு பிறகு தான் தெரியும் அவர் கோவம் உன் ஆனவம் அதிகாரம் அத்தனையும் அழித்து விடுவார் அவரிடம் நாடி நரம்பு உனக்கே என்று நம்பினாள் அவர் நீ எங்கே சென்றாலும் உனக்கு பின்னே துனைக்கு வருவார் 🙏