சூர்யா உங்களுடன் வாழ விருப்பமுள்ளதாக சொன்னதேயில்லை. ஆனா நீங்க தினமும் 9மணிக்கு அங்க போவதில் இருந்து உங்கள் கள்ளக்காதலில் உள்ள நேர்மை புரிகிறது. One & Only மாமா
ஒருத்தன் சொல்றான் பையன் தரையில் தூங்குனா என்ன? சிறையில் தூங்குனா என்ன? சிக்காவால் AC இல்லாமல தூங்க முடியாதுன்னு. நான் சொன்னேன் அவர் AC இல்லாம தூங்குவார். ஆனா அவளில்லாமல் தான் தூங்கமாட்டார்னு
அண்ணா கருப்பி நேற்று அச்சுவ பேசுனதுக்கு அந்த பக்கம் போக மாட்டீங்கனு நினைத்தேன் ஆனா A/C ய காரணம் சொல்லுறீங்க ஜெயில்ல A/C ல தான் படுத்தீங்களா இப்ப யார் தற்பெருமை யாரு அண்ணா:😢😢
இன்றைய வாழ்க்கை பாடம் : *********************************** முரட்டு காட்டில் படுத்தவன் புலியால் குதறியும்... அடுத்தவன் வீட்டில் படுத்தவன் வலியால் கதறியும் பலியாவான்...
உங்கள் குடும்பத்துடன் சேருவதாய் நீங்கள் 69 வது முறை சொல்கிறீர்கள். இன்னும் 100 முறை கூட சொல்லும் மனசு உங்களுக்கு மட்டும் தான் வரும். ஏன்னா நீங்க சிக்கா மாமா. One & Only
யோ…சிக்க மாமா ஆயிரம் போய் சொல்லி கல்யாணம் செய்து வைக்கப் போறீங்க நீ வாய் திறந்தாலே பொய்தானே பேசிட்டு இருக்க அப்புறம் எதுக்கு ஆயிரம் பொய்ய சொல்ல போற😅😅😅😅