புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கமிஷனர் ஒண்ணுமே பண்ண முடியாது இவரால சுதந்திரமா செயல்பட முடியாது மந்திரி பேசுறேன் எம்எல்ஏ பேசுறேன் வட்டம் பேசுறேன் முக்கோணம் பேசுறேன் சதுரம் சதுரம் பேசுறன் பல போன்கள் வரும்
அவர்கள் நல்லவர்கள் ஆக இருக்கட்டும்.அவர்களை யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.ஆனால் அந்த நல்லவர்கள் அரசியல் தலையீடு எதிர்த்து ஏதும் செய்ய முடியுமா..😊😊 எவ்வளவு கஷ்டப்பட்டு IPS முடித்து நேர்மையாக பணியாற்ற நினைத்தாலும்.. ஐந்தாம் வகுப்பு கூட தேறாத. . ஊழல் அரசியல்வாதிகளை அவர் எப்படி பட்டவர் என தெரிந்தும்.. தேர்ந்தெடுத்து பதவியில் உட்காரவைத்து.. கடைசியில் அவர்கள் செய்யும் அராஜகங்கள் அனைத்தையும் சகித்துக் கொண்டுதான் இங்கே சாதாரண மக்களிலிருந்து மெத்த படித்தவர்கள் வரை வாழமுடியும் என்பதே யதார்த்தமான உண்மை.
@@pathrisam4522 மக்கள் கடைசி வரை இப்பேற்பட்டவர்களை தான் தேர்ந்தெடுப்பார்கள்... அதுக்கப்புறம் காவல் துறை சரியில்லை அப்படி இப்படி னு குற்றம் சுமத்துவார்கள்.. அரசியல் பின்புலம் உள்ள ரவுடி களை காவல் துறையால் எதுவும் செய்ய முடியாது...
CCTV கேமரா சென்னை புறநகர் முழுவதும் நிறுவ தனியார் மற்றும் பொதுத்துறை இணைந்து 100% maintenance network பண்ண வேண்டியது அவசியம் ஆகி விட்டது உடனே துரித நடவடிக்கை எடுத்து முழமையாக 24 x 7 சென்னை மாகாண பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் ஐபா❤❤❤
@@user-sx2rg8vp3d சைலேந்திரபாபுவும் கள்ளக்குறிச்சி பாடசாலையில் மேய்ந்த எருமையில் ஒருத்தன் . ரவியின் மகனுடன் பேசிக்கொண்டள்ள வீடியோ வெளியானது பின்னர் அதைப்பற்றிக் கதையைக் காணோம் . அதனால்தான் நடவடிக்கை எடுக்காமல் திட்மிட்டு ஆதாரங்களை அழித்தார்கள். நக்கும் கீரன் எல்லாம் சும்மா. முதலில் கைது செய்ய வேண்டியவன் சைலேந்திரபாபு. 😁😁😁😁😁😁😁😁👹👹👹👹👹👹👹
A. Arun is a great cadre from the IPS batch. He is so strong and courageous to fight against rowdyism and Gundaism. Let’s hope a better law and order in his period of leadership.
One of the Best Find in Present Situation to Handle All Types of Cases He is Very Much a Seasoned Person Wait and Watch . The Roar of a King Silences the Wolf's. All the Very Best Sir . The Time Period of Your Work will be a Good Era in the Books of City Police.Good Wishes.
ஸார், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகளை தொடர்ந்து உங்கள் காவல் துறை மற்றும் சமூக வலைதளங்களில் அவமானப்படுத்தும் வகையில் செயல்படுகிறது. இதற்கு என்ன செய்ய போகிறீர்கள்...
Congratulations Sir you have been discharging your duties with sincerity and honesty all these days, my heartfelt wishes to continue the same in Chennai. A request from my side Almost all Traffic Police in City are much concerned and concentrating only to collect fine amounts and not bother about their basics. Pls intervene, most of the middle class are highly affected.
After seeing this video I asked AI this question. I had this doubt long time. Interesting answer from meta AI:- Police officers wear caps for several reasons: 1. *Identity*: The cap often displays the officer's badge number, rank, or department insignia, identifying them as law enforcement personnel. 2. *Uniformity*: Caps are part of the standard police uniform, promoting a professional image and unity among officers. 3. *Practicality*: Caps shield their eyes from the sun, reducing glare and improving visibility while on duty. 4. *Tradition*: The police cap has its roots in military and law enforcement history, dating back to the early 20th century. 5. *Symbolism*: The cap represents authority, respect, and service, signifying the officer's commitment to protecting their community. Overall, the police cap serves both practical and symbolic purposes, making it an integral part of an officer's uniform.
முதல்வர் மட்டும் தான் போலீஸ் அதிகாரிகளிடம் பேச வேண்டும் மற்ற அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் தலையிடக்கூடாது நல்ல ஒரு அதிகாரிகள் வந்தார் அவர்களை அவர்களை மிரட்டி அவர்கள் கடமையை செய்ய விடமாட்டார்கள் முதல்வர் அவர்களே இவர் மாதிரி ஒரு நல்ல அதிகாரி கோவை மாவட்டத்திற்கு அனுப்புங்கள் நன்றி
எத்தனை நாட்கள் கமிஷனராக இருப்பார்? ஊழல் அரசியல்வாதிகளின் தயவில் இருக்கிறார். என்ன பயன் ?.போலீஸ் உட்பட அனைத்து துறைகளிலும் மொத்த ஊழல் உள்ளது .நான் பரிதாபப்படுகிறேன்.
என்ன தான் நேர்மை, வீரம்,, அதிகாரம்,, எது கையில இருந்தாலும்,,, உங்களால தனித்து இயங்க முடியுமா??? மேலிடத்தின் கை பாவை தான்,, நீங்கள் மட்டும் அல்ல,, யார் வந்தாலும் இது தான் 😢😢
தூத்துக்குடி திருநெல்வேலி ராம்நாடு சென்னை செங்கல்பட்டு போன்ற பல மாவட்டங்களில் உள்ள history sheeters தலைமறைவு இல் உள்ள culprits களை கண்டுபிடிது 30 என்கவுண்டர் செய்ய விட்டால் ஒழிய நாடு நன்றாக இருக்காது. நாங்குநேரி தீபக் சென்னை ஆர்ம்ஸ்ட்ரோங் திசயன்விளை ஜெயக்குமார் case மூன்றும் இப்போது நடந்தது. அதை தீருங்க. அமைச்சர் சம்பந்த பட்டிருந்தால் அவரை நீக்குங்க
வணக்கத்துக்குரிய கமிஷனர் ஐயா அவர்களுக்கும், தமிழ்நாடு டிஜிபி அவர்களுக்கும், தமிழ்நாடு உள்துறை செயலாளர் அவர்களுக்கும், தமிழ் தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும்...எமது மேலான வேண்டுகோள்: பெருமதிப்பிற்குரியவர்களே...🙏 இப்பவும் சென்னைக்கு புதிதாக வந்திருக்கும் போலீஸ் கமிஷனர் அவர்களது கூற்றுப்படி professional polices ஆக காவல்துறையினர் இருந்ததாலே போதும் என்று கூறியுள்ளார்கள்!இது நூற்றுக்கு நூறு உண்மைதாங்க! தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் முதல் அம்மாவட்ட காவல் நிலைய கடை நிலைக் காவலர்கள் வரை professional police ஆக இருந்தால் குற்றங்கள் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் ஒரு வருடத்திற்கே இரண்டு மூன்று இலக்கங்களைத் தாண்டாது! மேலும் கூலிக்காக அடுத்தவர் உயிரைத் துடிதுடிக்க பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அந்த கூலிப் படையினர் ஒன்றிரண்டல்ல எண்ணற்றக் குற்றச் சம்பவங்களில் மீண்டும் மீண்டும் தைரியமாக செயல்படுகிறார்கள் என்கிற உண்மையை எவரும் மறுப்பதற்கில்லை..! இந்தக் கூலிப்படையினரை என்கவுண்டர் செய்வதற்கோ (அ) விசாரணைகளின்றி மரண தண்டனைக்கு உட்படுத்தினாலும் இவர்கள் போன்ற காட்டுமிராண்டிகளின் குற்றச் செயல்களில் இருந்து இந்த சமூகத்தின் சாமான்ய மக்கள் பாதுகாக்கப் படுவார்கள் என்பதனையும் துரிதமாக பரிசீலித்து ஆவண செய்திடுவோம் படி வேண்டுகின்றோம்!
திரு. அருண் ஐயா அவர்களே இந்த அதிரடி வீராப்பு கொஞ்ச வருடங்களுக்கு முன் இருந்திருதால் இன்று தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்திருக்கும்... இப்படி மரக்காணம் கள்ளச்சாராய மரணம்... கள்ளகுறிச்சி கள்ளச்சாராய மரணம்.... நெல்லை , சென்னை சேலம் படுகொலைகள் நடந்திருக்காதே.... எனக்கு நம் முண்டாசுக் கவிஞன் ஞாபகம் தான் வருகிறது " வாய்ச்சொல்லில் வீரடி பாப்பா "" என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது....வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள் ???????
புதியசென்னை ஆணையர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தை ஆதாரமாக கொண்டு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மீது நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை வரும்.
Wait and See,How Bold,to do ,to eliminate,all Rowsies and Kedi,Decoity Criminals,I knew very well As a SUpdt of Police,at St.Thomas Mount on 2005.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I hope,like K.VIJAYKUMAR,IPS,(Retd DGP)to act.❤❤❤❤❤❤by,STF,served Retd INS of Police,R.SankaraMahadev,Age-70,Chennai
As per constitution obey CM order that is correct Law and order maintain By Home minister. Central and State. Defence ministry maintain Army Rules. Force can't take own Decision.as per law.