Akka en baby piranthu 2matham akithu ippayum full ah niththura kolluranga pakalla full tim thunguranga night la mulippanga ithala ennavum pirachanaiya akka plz reply pannunga akka❤😊
Hi, Endha month la irundhu kozhandhai ah thottil la podalam. Thala nikama poda kudadhunu silar solraga. Silar thottil la pota dhan Nala thunguvaga nu solraga. En baby night la suthama thungamatraga avagala thunga vaika morning 10am mela agudhu. Idhu normal dhana? Please answer this question.
குழந்தைகள் ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் தூங்குவது அவசியம். அது பகலா இரவா என்பது குழந்தைக்கு இப்போது தெரியாது. நீங்கள் அவர்கள் சரியான நேரம் தூங்குகிறார்களா அதை மட்டும் பார்த்து கொள்ளுங்கள். குழந்தைகள், 16 நாளில் இருந்து கூட தொட்டிலில் போடலாம். கொஞ்ச கொஞ்சமாக பழகி விடுவார்கள் தொட்டில். இரவில் தூங்கும் வரை தொட்டிலில் போட்டு பழக படுத்துங்கள் கொஞ்ச கொஞ்சமாக இரவு தூங்க பழகி விடுவார்கள்.
ஆமாம் sister, குழந்தைக்கு அம்மாவின் சூடு தெரியும் அதனால் கையில் இருந்து கீழே படுக்க வைத்தால் அழுவார்கள். ஆனால் கீழே படுக்க வைத்து நீங்களும் கொஞ்சநேரம் அருகில் இருங்கள், அழுதாலும் கீழே போட்டு பழக்கம் படுத்த வேண்டும்.. மடியில் வைத்திருந்தால் பழக மாட்டார்கள். இல்லை என்றால் தொட்டிலில் போடுங்கள் குழந்தையை..
Sister baby under weight than.. So nalla feed pannunga. Solid kandipa serthukalam 6month mudinjita.. Nenga once doctor consult pannunga for baby growth physical checkup.
Yen baby ku 45 days aaguthu pal kuduthu marpula potu thati kudukum pothey thongi vuduranga baby eppavum thangurathu 2 hrs once mulichi pal kudichitu thongiranga ithu normal ah
இப்போது குழந்தை 13-14 மணி நேரம் தூங்குவார்கள், தூக்கத்தில் தான் அவர்கள் அனைத்து வளர்ச்சியும் நடைபெறும். குழந்தைக்கு பால் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுப்பது சரியான ஒன்று. இது சாதாரணமான ஒன்று மட்டுமே.
Sister, ஆறு மாதம் வரை தாய் பால் மட்டுமே போதும். உங்கள் குழந்தைக்கு சரியாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பால் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக குழந்தை நல்ல தூங்க வேண்டும். நல்ல தூக்கம், தாய் பால் மட்டும் இப்போதைக்கு போதும். நீங்க நல்ல சத்து மிக்க உணவை சாப்பிடணும். பால் சுரப்பு சரியாக இருந்தால் போதும் sister.
Don't use diapers & powder. குழந்தைக்கு தாங்குற அளவு hot water la lite ha மஞ்சள் போடுங்க ரொம்ப போடா வேண்டாம் இல்லனா வெறும் சூடு தண்ணீர் வச்சி நல்லா wash panni அந்த புண் உள்ள இடத்தில் தேங்க எண்ணெய் வைத்து விடுங்க தூங்கும் போது பண்ணுங்க.. டிரஸ் போடாம விடுங்க. சரி ஆகிடும்.
Kozhandhaiku powders edhum use pannadhinga sis. Eyebrows Allergy adhigama spread aachuna doctor consult panni soap change pannunga. Bubbles onnum problem illa sister normal than.
எனக்கு குழந்தை பிறந்து 40 நாள் ஆகிறது. இன்னும் என் குழந்தை சத்தம் கேட்டு திரும்ப மாட்டேங்குறான். இன்னும் முகம் பார்க்கல. என்ன செய்வது சொல்லுங்க please......
நீங்கள் உங்கள் குழந்தை மருத்துவரிடம் உங்கள் குழந்தையின் உடல் மற்றும் வளர்ச்சி பரிசோதனை செய்யுங்கள். சில குழந்தை அப்படி அழுவது இயல்பு. நீங்கள் பயப்பட வேண்டாம்..
அடிக்கடி குழந்தையிடம் பேச்சு கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். பல்வேறு ஒலிகளை எழுப்பி குழந்தையை பார்க்கும் படி செய்ய வேண்டும். குழந்தை பார்க்கும் வரை முயற்சி செய்யுங்கள். 3 முதல் 4 மாதம் வரை கூட ஆகலாம் குழந்தை நன்கு திரும்பி பார்ப்பதற்க்கு.
@@banupriya4877 my baby ippo kupta nalla parkuran.... ஒவ்வொரு பேபி development different so wait பண்ணுங்க..என் பையன் 3 month end la தான் response panna start pannan..so please wait
தொப்புள் கொடி எப்போது விழுந்தது ? தொப்புள் கொடி விழுந்து ஒரு வாரத்தில் அந்த இடம் காய்ந்து விடும் . ரொம்ப ஈரம் படாமல் பார்த்துக்கோங்க sister. அந்த இடம் dry ha வச்சிக்கோங்க. நீர் தொடர்ந்து அதிகமாக காசிந்தால் மருத்துவர் பரிந்துரை அவசியம். இதில் பயப்பட ஒன்றும் இல்லை சில குழந்தைக்கு 2 மாதம் வரை கூட ஆகும் தொப்புள் கொடி காய்வதற்கு.
குழந்தை 3 மாதம் வரை கண்டிப்பாக 14 -16 மணி நேரம் தூங்கி கொண்டே தான் இருப்பார்கள். இருந்தாலும் நீங்க 2 -3 மணி நேரத்திற்கு ஒரு முறை எழுப்பி பால் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்த சில வாரம் எடை குறைய தான் செய்யும். பின்பு எடை ஏறும் 45 நாள் குழந்தை 3.500 -5.500 எடை இருக்கலாம்.
குழந்தைக்கு எத்தனை மாதம் ஆகிறது? குழந்தை ஒல்லியாக இருந்தால் பிரச்சனை இல்லை. சரியான எடை இருந்தால் போதும். சில குழந்தைகள் அந்த மாதத்திற்கான சரியான எடை சற்று குறைவாக இருப்பார்கள் கவலை பட வேண்டாம். 6 மாதம் வரை தாய் பால் மட்டுமே போதுமானது. குழந்தை சுறுசுறுப்பாக இருந்தால் போதும்.
Sister continue va 4 hours thunguna 2 to 3 hours once ezhupi feed pannitu nalla thatti kuduthu thunga vainga. night la fulla thunguranga appadina kuda 3 hours once feed kudunga. Totally day and night kozhandhaiku 14 to 17 hours sleep must. 3 months varaikum kozhandhaiga sleep la than adhigama irupanga don't worry sister.
வணக்கம் மேடம் என் குழந்தை பிறந்து 35.நாட்கள்.ஆகிறது குழந்தை திடிர் திடிர் என விருங் விருக்கென பயந்து விடுகிறால் சரியாக தூங்குவதில்லை.கையில் வைத்தாளும் விருக்கென பயப்படுகிறால் இதை எப்படி சரிசெய்வது மேடம்
இது சாதாரணமான ஒன்று தான் sister. குழந்தைகள் வெளி உலக சத்தங்களை புதிதாக கேட்பதால் இது மாறி அலறுவார்கள். சில குழந்தைகள் எல்லா சத்தத்திற்கும் கைகளை மேலே தூக்கி தூக்கி அலறுவார்கள் தூக்கத்தில் கூட இது போல் நடக்கும். இயல்பாக இந்த சத்தம் எல்லாம் குழந்தை பழக பழக சரி ஆகிவிடும். குழந்தை தூக்கம் இழந்தா கண்டிப்பா தாயின் அரவனைப்பு தேவை, நான் உன் பக்கத்தில் தான் இருக்கிறேன், நீ பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறாய் என்பதை உணரும் படி அனைத்து கொண்டு குழந்தையை தடவி கொடுங்கள்
குழந்தைக்கு எத்தனை மாதம் ஆகிறது sister. குழந்தை நாள் தள்ளி மோஷன் போகும் போது இது மாறி கஷ்டம் இருக்கும் மல பகுதியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வைத்து விடுங்க. மலம் கழிக்கும் போது கஷ்ட பட்டால் வயிற்றில் சைக்கிள் முறையில் லேசாக மசாஜ் செய்து விடுங்க.
பால் கொடுத்து முடித்த ஒவ்வொரு முறையும் குழந்தையை மடியில் உட்கார வைத்து முதுகில் தட்டி கொடுக்க வேண்டும். வயிறு நிறைய பால் கொடுத்து விட்டு தட்டி கொடுக்கும் போது கண்டிப்பாக ஏப்பம் வரும் sister.
6 மாதம் வரை தாய் பால் மட்டுமே போதும் sister. குழந்தைக்கு சரியான அளவில் பால் கிடைக்கிறதா என்று பாருங்கள். இல்லை என்றால் டாக்டர் பரிந்துரையின் படி formula milk கொடுக்கலாம். பால் கதக்காமல் இருக்க குழந்தைக்கு பால் கொடுத்த பிறகு நன்கு முதுகை தட்டி கொடுத்து ஏப்பம் விட வைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பால் சரியான நேர இடைவெளியில் கொடுக்க வேண்டும்.
குழந்தை இரவு பகல் சேர்த்து 14 - 16 மணி நேரம் தூங்க வேண்டும். நீங்கள் அவர்கள் தூங்கும் பழக்கத்தை மாற்றுங்கள். ஒரு நாள் மடியில் போட்டு பாட்டு பாடுங்கள். இன்னொரு நாள் தோட்டிலில் போட்டு ஆட்டி விடுங்கள், உங்கள் அருகில் படுக்க வைங்கள். இப்படி மாறி மாறி முயற்சி செய்யுங்கள். குழந்தைக்கு வயிறு நிறைய பால் கொடுத்திர்களா என்பதை உறுதி செய்யுங்கள் 😊
Hi sister enoda pappa piranthu 64 days agudhu ipo dan 3.550 weight potrka.. Birth weight 1.460... Pappa ku feeding illa.. Powder dan kodukren... Vera eathachum ipo kodukalama sister...
பொதுவாக தொப்புள் கொடி 3-4 வாரத்திற்குள் காய்ந்து விழுந்துவிடும். உதிர்வதற்கு முன்பு கருப்பு நிறத்தில் மாறும். தனியாக தொங்கி கொண்டிருந்தாலும் கூட அதனை நீங்களாக பிய்த்து விடாதீர்கள். 8 வாரம் மேல் ஆகி தொப்புள் கொடி காயமல் இருந்தால் நோய் தோற்று ஏற்படாமல் இருக்க டாக்டரை அணுக வேண்டும்.