என் 14வது வயது முதல் இந்த குரலை கேட்டு வருகிறேன் இன்று எனக்கு 44 ஆகிறது எனக்கு படிப்பு 7வது அன்று சென்னை முதல் அலைவரிசை காலை7: 25 க்கு கேட்கலாம் ❤ இன்று இவரால் நான் நல்ல மனிதனாக வாழ்கிறேன் விவசாயம் படித்து சம்பந்தம் இல்லாத வேலையில் சாதிப்பது பெரிய விசயம் தான்
நான் விவரம் அறியா வயதிலிருந்தே இவரின் கதைகளை கேட்டு வருகிறேன் காரைக்கால் பண்பலை வானொலி 100.3 இன்று எனது வயது 28 இவரின் கதைகளுக்கும் குரலிர்க்கும் நான் அடிமை ❤❤❤❤ தமிழ் தமிழ் தான் ❤❤❤❤
இவர் மிகுந்த ஞாபக சக்தி படைத்த சிறப்பான மனிதர். சொல்வதை தெளிவாகவும், கருத்து மிக்கதாகவும், எளிய முறையில் நகைச்சுவை கலந்து நாம் யாவரும் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் விரிவுரை ஆற்றும் ஆற்றல் படைத்த மாமனிதர். இவர் வானொலியில் காலையில் ஆற்றும் கருத்து மிக்க உரை கேட்க பலரும் ஆவலாய் இருந்தனர் என்பது உண்மை. சிறந்த பன்பு படைத்த மாமனிதர்.