எங்கள் தங்க ராஜா படத்தில் இடம் பெற்ற பாடல் இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை. கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் அருமை. மகாதேவன் இசையமைப்பில் T.M.சௌந்தர்ராஜன், P.சுசீலா பாடிய பாடல். சிவாஜி, மஞ்சுளா இருவரின் நடிப்பு, நடனம், முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. இயற்கைக்காட்சி அருமை.
எங்கள் தெய்வம் உலகப்புகழ் தமிழ் வேந்தர் சிவாஜி அவர்கள் புகழ் காப்போம் --உயிருள்ளவரை சிவாஜி மந்திரம் ஜெபிப்போம் --சிவாஜியே எங்கள் உலகம் --சிவாஜியே எங்கள் வேதம்
இந்த பாடலின் Inspiration ல் தான் *தமன் S* இசையில் *நா.முத்துகுமார்* அவர்களின் வரிகளில் *பட்டத்து யானை* படத்தில் உள்ள *என்னவொரு என்னவொரு அழகியடா* பாடல் உருவாக்கி உள்ளார்கள் ♥♥♥
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை.சரி தான்!!முதுமையின் படியில் நின்று கொண்டு இதுபோன்ற பாடல்களை இரவும் பகலும் கேட்டு பாருங்கள்.. துன்பம் என்பதே இல்லை.. இனிமனதில் இன்பம் மட்டுமே ...
1975 time while I was studying my 5th std my classiest girl used to sing the song while the class teacher called to sing a song her name may be kalai selvi now it seems after nearly 47 years gone both sivaji and manjal a now in heaven but this song what a glorious song
இன்று 01.10.2021 எங்கள் உயிர் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் ஆதலால் எங்கள் மன்னவனின் நடிப்பு பிரளயத்தை நாங்கள் வெறித்தனமாக பல முறை பார்த்து ரசித்த உலக ஆணழகன் ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜியின் இப்பாடலை ரசித்தேன்--சிவாஜி முரட்டு பக்தர்கள்
இரவும் பகலும் கேட்பதற்கு ஏற்ற இனிமையான இன்பமான பாடல்.என் அண்ணன் சிவாஜியின் தீவிர ரசிகன்... இந்த பாடலை அவர் பாடக் கேட்டு நாங்கள் ரசித்து இருக்கிறோம்.எத்தனை முறை என்று சொல்ல முடியாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிவாஜியின் பாடல்களை பாடுவது தான் அவரின் பொழுது போக்காகும்
கண்ணதாசன் என்றும் கவி ராஜா.. இலக்கிய வரிகளை பாமரர்கள் புரியும் படி பாடலில் சேர்த்து அசத்துவார்.. இப்பாடல் எளிதில் மனதில் படிந்து காலத்திற்கும் முணுமுணுத்து வைக்கும்.. தங்க பாடல்🎉
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்த கோலம் இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்த கோலம் இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை ம்ம்ம்..இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம் பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்.ஹ.ஆ.. பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம் பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம். பாதி பாதியாய் இருவரும் மாறி பழகும் வித்தையே பள்ளியில் இன்பம் காலை என்பதே துன்பம் இனிமேல் மாலை ஒன்று தான் இன்பம் காலை என்பதே துன்பம் இனிமேல் மாலை ஒன்றுதான் இன்பம் இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்த கோலம் இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை ஆஅ..ஆ.இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை ஆடை இதுவென நிலவினை எடுத்து ஆனந்த மயக்கம் அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம் ஆ.ஆடை இதுவென நிலவினை எடுத்து ஆனந்த மயக்கம் அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம் காலை நேரத்தில் காயங்கள் பார்த்து தவிப்பதென்பது கவிதையின் விளக்கம் கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல் காணப்போவது மஞ்சம் ஆ.ஆ.. கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல் காணப்போவது மஞ்சம் இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்த கோலம் இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை
இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது என் கணவர் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார் எட்டு வருடங்களுக்கு முன்பாக பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் என் என் கணவரை மறக்கமுடியாமல இந்தப் இந்த இந்தப் பாடல் என்னால் மறக்க முடியாது அவரையும் மறக்க முடியாது வேதனைதான் இந்தத் துன்பம் மறந்து வாழவும் முடியாது என் நினைவலைகள் அவர் வந்து வந்து போவார் பத்மாவதி கண்ணீருடன்
ஆகா அருமை உண்மையின் விளக்கம் - எம்ஜிஆர் படங்களிலேயே மஞ்சு கவர்ச்சி கொடி காட்டியது என்றால் , "டாக்டர் சிவா " படத்தில் உச்சம் ஆனது. வாழ்க அவர் ஆன்மா . மறுபடியும் பிறந்து எங்களை மகிழ்விப்பாளாக.
மஞ்சுளாவின் மாங்கனிகள் மிகவும் சுவையானவை. அவளை நிர்வாண கோலத்தில் விடியவிடிய அவள் சாமானில் குத்த வேண்டும்..உங்கள் கனவில் மஞ்சுளா வருவாள் செம்மையாக போட்டு விடுங்க