ஸ்ரீ ராமாயணத்தில் சீதாராமர் இல்லை எனில் ராமாயணமே கிடையாது இதில் நாம் ஒன்று நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் ஸ்ரீ ராமரை நினைத்தோ பெருமாளை நினைத்தோ நீ இராம நாமம் கூற வேண்டாம் ராமா ராமா என்று கூறினாலே உமக்கு மோசம் கிட்டும் அற்புதங்கள் நிகழும் ஞானம் கிடைக்கும் என்பதை இதற்கான ஒரு லீலை தான் ஆஞ்சநேயர் அரசனை ராம நாமம் கூறி ராம ராம பானத்தையே மிஞ்சியது ராமரின் நாமம் இந்த ராம நாமத்தின் சக்தியும் அந்த பெருமாள் ஸ்ரீ ராமரையே நீ நினைத்து கூறவில்லை என்றாலும் ஸ்ரீ ராம நாமத்தை முழு நம்பிக்கையோடு கூறினால் மோக்ஷம் கிட்டும் என்பது எந்த லீலையின் அற்புதமாகும் எடுத்துக்காட்டாகும்