ALTHOUGH I AM A FAN OF DR - I DISAGREE IN THE PERSPECTIVE OF KAAMAMUTHU- ALL DRAVIDA KOTHADIMAIS LIKE DR KANTHARAJ ARE AGAINST LEGENDARY ILAYARAJA BCOZ HE NEVER SUPPORTED DMK- AR RAHMAN SISTER REHANA CONFIRMED THERE ARE MANY ALLEGATIONS BY MANY FEMALE SINGERS AGAINST KAAMAMUTHU - I DONT LIKE CHINMAYEE BUT WE HAVE TO RESPECT HER ACCUSATION ON ME TOO- THE REASON SHE EXPOSED KAAMAMUTHU VERY LATE IS BCOZ OF KAAMAMUTHU POLITICAL STATURE AND A CLOSE AIDE OF DMK I ALSO HATE SANGHIS LIKE CHINMAYEE BUT HAVE TO ACCEPT THIS BITTER TRUTH
டாக்டர் அவர்கள் சரியாக மிகவும் தைரியமாக பேசினார், வைரமுத்து, சின்மயி விவகாரத்தை பற்றி , 20 வருடம் கழித்து ஒரு உயரிய அந்தஸ்தில் உள்ளவரை பற்றி புருடா இந்த சின்மயி விடுமாம், இதை ஒரு பெண் சொல்லிவிட்டால் என்பதால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா , ஏன் சின்மயி வைரமுத்து அவர்களிடம் தவறாக நடந்து கொண்டு இருக்க கூடாது , ஆசை பட்டு அணுகி இருக்க கூடாது , நான் அந்த கோணத்தில் பார்க்கிறேன் ஏன் என்றால் எனக்கு அப்படி நடந்தது என்று சொன்னதும் , டாக்டர் அவர்களின் சீரிய சிந்தனைக்கு வாழ்த்துக்கள், எப்போதும் நாணயத்தை போல இரண்டு பக்கத்தையும் பார்க்க வேண்டும் ஒருவர் சொல்வதை வைத்து முடிவு செய்ய கூடாது என்பதை , அது ஏன் உங்களுக்கு வந்தால் இரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி யா, என்றார், வாவ் என்று சொல்ல வைத்தது, இதுதானே சரியானது, உண்மையும் கூட , உண்மையில் சின்மயி கூறி இருந்தாலும் 20 வருடங்களுக்கு முன் தவறாக நடந்து கொண்டவரை 10 ஆண்டுக்கு பிறகு திருமணம் நீ செய்துகொண்ட போது ஏன் வைரமுத்துவை அழைத்தாய், அதுவும் நீ உற்சாகமாக உன் திருமணத்தில் வைரமுத்துவை வரவேற்றதை புகை படத்தில் நாங்களும் பார்த்தோம் , உன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்களிடம் இப்படிதான் இன் முகத்துடன் வரவேர்ப்பாயா, இல்லை அழைப்பிதழ் தான் யாராவது தருவார்களா , அப்படி செய்து விட்டு இப்படி சொன்னால் நம்பிகிறவன் முட்டாளா, காந்தாரஜ் அவர்கள் அருமையாக சின்மயி விசயத்தை கூறினார் , இதன் பிறகும் வைரமுத்துவை தவறாக பேசுபவர்கள் தன் மேல் தானே செற்றை வாரி பூகிகொல்வாதகவே கருத முடியும், இதனால் வரை இந்தளவிற்கு போல்ட் டா, யாரும் சொன்னதில்லை , இதுதான் உண்மை என்பதால் டாக்டர் துணிந்து சொன்னார் வாழ்த்துக்கள், இதுதான் உணமையும் கூட.
அம்மா காந்தராஜ் சார் ஓர் அறிவுமேதை அனுபவசாலி மட்டுமல்ல தீர்கமான திராவிட அண்ணா பக்தன் .. அப்படி இப்படி கேள்வி கேட்டாலும் அவர் அரசியிலிலே புகுந்துதான் பதிலளிப்பார்..ஒருசாரால்ல உண்மையை பகிறங்கமாக ஆதாரத்தோடு சொல்வார்.. இப்ப பாத்தீங்களா இளையராஜா பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்றார் ஏண்ணா அவர்களை மேன்மையாக்கியது திராவிடம் ஆனால் நன்றி கெட்டு இன்று பாசகவில் சொம்பு தூக்கிறானே என்ற வலி ஐயாவுக்கு இருக்கதானே செய்யும்...
@@ponnarasu07 ஈழ படு கொலைூயயும் பிரபாகரனையும் கொன்றுது திமுக கலைஞர்தான்..இப்ப என்னபண்ண போறீங்க... இந்திரா காந்தி காமராசர் எம்ஜிஆர் கலைஞர் வரை ஈழ தமிழர்களுக்கு ஆதராவாகதானே இருந்தார்கள்...
ஏன்டா இளையராஜா பட்டியல் இனத்தை சார்ந்த வர் எல்லோருக்கும் தெரிந்த துதான்.இவர்இசையமைத்த பாடல்களை எல்லோரும் விரும்பி தானே கேட்டார்கள்.இளையராஜா வின்தறீபோதைய நடவடிக்கை சரியாக இல்லை .யாருமே விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவர் அல்ல.இந்தாளுபோய் சேர்ந்த இடம் அப்படி.
அந்த பொன்னு கேட்டது வேற அவர் பதில் சாய்வான கோனத்தில் அதை தொட்ட மாதிரி உள்ளது. இசையா பாடலா இதுதான் கேள்வி முட்டாள் தேவடியா பயல்கள் மிகைத்த நாடு போஸ்டர் விளம்பரத்தில் ஆல்பத்தில் படம் இசை பாடல்களை பற்றி போடுவதே இல்லை சரி பழை B&w பட காலங்களில் பாடல் கன்னதாசன் பின்னனி இசை (இசை யல்ல பின்னனி) ஜால்ரா பக்கவாதியம் பாடலுக்கு சுருதி சேர்ப்பது மெறுகூட்ட ஆனால் பாடலை பின்னுக்கு தள்ளி கூட இல்லை. கான்பிப்பதே இல்லை காலக்கொடுமை ஜால்ரா அடிப்பவனுக்குதான் காலம்.
பாடலைக் கேட்டு மெய்மறந்து அதற்கு மெருகூட்ட கையால் தொடையில் தட்டி இசையை எழப்பி ரசித்து கேட்போமே அது தான் பாடலும் இசையும் அந்த பாடலில் இசையும் உள்ளடங்கியிருக்கும் அதுவும் பாடலின் இசை, பாடலே இல்லாமல் இசையை மட்டுமே கேட்டும் ரசிப்போமே அதுவும் உண்டு அதுவும் இசை, இசையே இல்லாமல் பாடலும் கேட்போமே, அதுவும் உண்டு, இரண்டுமே பொதுவானது எல்லாப் பாடல்களிலும் இசையும் இசையில் பாடல்களும் உட்பொருத்தித் தானே ஒரு வடிவமைக்கிறார்கள், மகுடி ஊதுகிறார்களே பாடலுக்கு அதுவும் பாடலுக்கான இசைத் தான், இசையும் பாடலும் பிரிக்கமுடியாதது.
Hindi தெரியாமலே ஹிந்தி பாட்டு கேட்ட காலம் உண்டு,, அப்பொழுது உன்னை ஈர்த்தது மொழியா இசையா? மைக்கேல் ஜாக்சன் பாட்டை கேட்கிறோம், ஈர்த்தது மொழியா இசையா? ஓமக சியா என்ற பாடல் ஹிட், காரணம் மொழியா இசையா? வழி நெடுக காட்டுமல்லி பாடல் ஹிட்டுதான், வழி நெடுக காட்டுப் பன்னி என்று பாடினாலும் அது ஹிட்டு தான், முதலில் தன் வசப்படுத்துவது இசை மட்டுமே அதை ஞாபகப்படுத்துவது மட்டுமே எல்லா மொழிகளும் அதன் அர்த்தங்களும் தான்
😀😀 you can’t live a real life if you keep talking and listening to foreign language. Only if you hear your mother tongue whatever language it may be that makes you feel real. Even if you consider your aunt uncle as parents only your parents are real. You can’t live a fake life forever. If yes then you are not a human. Any day any where you go your mother tongue and mother land is always special remember that!
@@chezian893 Then why U are wrote this full essay reply to me in English language. Is this ur mother tongue. Go and teach others who spoiled the music with meaningless words and horrible noice. I know the importance of parents and also uncle and aunt and i know which one is real and fake...first of all I m a human with responsible and respective person my Tamil language. Finally understood I think u are 2k kids, first U go and read my first reply what i have written about.... My mother tongue is more the other language and also...music is more than the words......
It’s not vengeance. Illayaraja is a genius in music but a fool in psychology. He couldn’t understand real vs fake favoritism. He’s only celebrated for making music blended with culture of our soil… not because he’s accredited by Tamil music copied- carnatic music club.
That beautiful young lady was very religious and pious. Not talking much but polite and while she was walking never face unknown people. She knew my wife, race and religion well She is from high caste.. But for the sake of money and sex how she change her activities and behave I can remember now. So 100% Dr.Kantharaj correct. KAITHTHA MARAM KALLADY PADUM.
Recently I watched the video of a white man from America who listening song from the movie psycho unna Nanachu Nanachu and finally he will be crying ,whether he knows about the lyrics or the language what is made him to cry after listening the song he is talking about five minutes about the song and he is having some music knowledge . He talks about all the critical points on the nuances in the music and what is mede him to cry all those things, this poor doctor also can watch that to understand the music is beyond a limit of language but it cannot be without language for us. Raja also never said that without song or lyrics, this music is great. He never said that we are only taking with the MINDSET and we are debating fighting un necessary people wanted to make money by spreading this that is the intention
ஐயா தயவு செய்து தமிழ் மொழி இசை எப்படி அழிந்து ஏனைய மொழி இசைகள் வளர்ந்தது என்பதை உங்களைப் போன்ற அறிஞர்கள் பெரியவர்கள் தயவு செய்து கூறி விடுங்கள் உங்களுடைய மரணத்துக்கு முதல் கூறி நீங்கள் தமிழுக்கு தொண்டாட்டுங்கள் ஐயா உங்களுக்குத்தான் இந்த விடயங்கள் நன்றாகத் தெரியும்
அறிவாளி வைரமுத்து பல பெண்களுக்கு காமம் சொல்லிக் கொடுத்தார் இளையராஜாவால் என்ன லாபம் என்று கேட்பியா உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் இருக்கறதுனால தான் அவனுக்கு எல்லாம் இப்படி இருக்காங்க
ஞானியும் விசாலி கண்ணதாசனுக்கு பல கோடிகளில் பங்களா வாங்கி கொடுத்த விவரத்தை தமிழா பாண்டியன் u tube இல்,ஞானி இன் அந்தரங்கம் அசிங்கமானது என்ற பேட்டி இல் கூறுகிறார்.
காந்தராஜ் சார் சரியான நெத்தியடி பதில் இந்த சின்மயி என்ற பாப்பாத்திக்கு சரியான செருப்படி இவளுக்கு அன்றைக்கே இதுமாதிரியான பதிலடிகொடுத்திருந்தா சரியா இருந்திருக்கும் உங்களை போன்றோர்கள் தமிழ்நாட்டின் அனுபவ பொக்கிஷம் வணங்குகின்றேன் உங்களையும் கவிஞர் வைரமுத்து அவர்களையும்
ALTHOUGH I AM A FAN OF DR - I DISAGREE IN THE PERSPECTIVE OF KAAMAMUTHU- ALL DRAVIDA KOTHADIMAIS LIKE DR KANTHARAJ ARE AGAINST LEGENDARY ILAYARAJA BCOZ HE NEVER SUPPORTED DMK- AR RAHMAN SISTER REHANA CONFIRMED THERE ARE MANY ALLEGATIONS BY MANY FEMALE SINGERS AGAINST KAAMAMUTHU - I DONT LIKE CHINMAYEE BUT WE HAVE TO RESPECT HER ACCUSATION ON ME TOO- THE REASON SHE EXPOSED KAAMAMUTHU VERY LATE IS BCOZ OF KAAMAMUTHU POLITICAL STATURE AND A CLOSE AIDE OF DMK I ALSO HATE SANGHIS LIKE CHINMAYEE BUT HAVE TO ACCEPT THIS BITTER TRUTH
@@truehonestcritic3856 திக தேவடியாபயல் அப்படித் தானே பேசுவான். சின்மயி குற்றச்சாட்டு சொன்ன போது ஏன் நவதுவாரங்களையும் பொத்திட்டு அமைதியாக வேடிக்கை பார்த்தான் கழிசடை தகரமுத்துவும் அவன் ஆதரவாளர்களும். இத்தனை வருடங்கள் கழித்து தான் சூடு சொரனை வந்ததோ😮😮😮
வைரமுத்து மேல் 15 பெண்கள் குற்றம் சொன்னார்கள்... ரஹ்மான் சகோதரி ஆமாம் என்றார்... இதற்கு என்ன சொல்றீங்க? டாக்டராக இருந்துகொண்டு பெண் இனத்தையே கேவலப்படுத்துவது கொடுமை... தேசிய மகளிர் ஆனையம் இதை கவனிக்க வேண்டும்
Yes, good MIND said and thinking is coming out that putting example we have to be shame on that issue. Even after she can’t go for Temple he has not been invited for the function to be shame for the Tamil people. We have to be shame for that. Why are you laughing you also have to be same for that
Are u related to Mr Kasthuri pillai of Salem He was in Salem collecterate While Grand father Mr NV Sugavanam was Deputy collector then Later he eas coferred IAS became collector of.North.Arcot.
தமிழ் பாடல்களின் இசையமைப்பாளராக தான் இந்த உலகத்தால் அறியப்பட்டவர். இசையை ரசிக்க வேண்டும் என்றால் மொழியால் அந்த பாடலைப் பாடும் போது தான் இசைக்குப் பெருமை. இளையராஜா வெறி இளையராஜா வின் இசைக்கு அடிமைங்கிறவன் எல்லாம் இளையராஜாவின் இசையை பாடுவதில்லை பாடலை தான் பாடுறாங்க. நல்ல இசையோடு நல்ல பாடல்வரிகளை கேட்பதில்தான் சுகம் அதிகம். தமிழ் வரிகளால் தமிழ் இசையால் தமிழ் மக்களால் கவரப்பட்டு பின்பு தான் மற்ற மாநிலங்களுக்கு இந்த உலகத்திற்கே அவர் தெரிய வந்தார். நல்ல பாடல் வரிகள் இல்லை என்றால் அந்த இசையை யாரும் கேட்பதில்லை. கங்கை அமரன் போன்ற பைத்தியங்களுக்கு நம்ம பதில் சொல்லத் தேவையே இல்லை. சின்மையி போற போக்குல அவர் மேல பழி போட்டுட்டு FIR ஆர் போட போறேன் Evidance கொடுப்பேன் சொன்ன அவர்கள் இதுவரைக்கும் evidance தரல. கேசும் போடல. கல்யாணத்துக்கு அழைப்பார்களாம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்களாம் அவர் பாடலை இவர்கள் பாடுவார்களாம் அதுக்கு அப்புறம் இவர் பிடிக்கவில்லை என்று இவர் மேல் போய்க் கேஸ் போடுவார்களாம். இவளால நாட்டுக்கு ஏதாவது பயன் இருக்கா ? தமிழ் சொத்து வைரமுத்து இவரை நாம எல்லாம் கொண்டாடணும்.
ஒரு பாடல் வரிகள் இசையால் வெளி உலகிற்கு தெரிகிறது இல்லை என்றால் அந்த பாடல் வரிகள் ஒரு ஏட்டில் அடங்கிவிடும் எல்லோராலும் பாடப் படாது வாசிக்க மட்டுமே பயன்படும், ஆனால் அந்த வரிகளுக்கு இசை அமைக்கப்பட்டால் உலகம் முழுவதும் ஒலிக்கும், புரியும்படி சொல்கிறேன் ஒரு பாடல் ஹிட் ஆகிவிட்டால் அந்த பாடலின் வரிகள் நினைவில் இல்லை என்றாலும் அந்த பாடலின் இசையை மட்டும் முனு முனுப்பார்கள் இதை அனைவரும் உணர வேண்டும்.
மொழிக்கு பிறகு தான் இசை.தியாகராஜர் முத்துசாமி தீட்சிதர் போன்ற மும்மூர்த்திகள் இசை ஸ்வரங்கள் கீர்த்தனைகள் உருவாக்கி முன்னூறு ஆண்டுகள் தான் ஆகிறது... தமிழ் மொழி தோன்றி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது....மொழி மூத்தவள் இசை மிக இளையவள்...
ALTHOUGH I AM A FAN OF DR - I DISAGREE IN THE PERSPECTIVE OF KAAMAMUTHU- ALL DRAVIDA KOTHADIMAIS LIKE DR KANTHARAJ ARE AGAINST LEGENDARY ILAYARAJA BCOZ HE NEVER SUPPORTED DMK- AR RAHMAN SISTER REHANA CONFIRMED THERE ARE MANY ALLEGATIONS BY MANY FEMALE SINGERS AGAINST KAAMAMUTHU - I DONT LIKE CHINMAYEE BUT WE HAVE TO RESPECT HER ACCUSATION ON ME TOO- THE REASON SHE EXPOSED KAAMAMUTHU VERY LATE IS BCOZ OF KAAMAMUTHU POLITICAL STATURE AND A CLOSE AIDE OF DMK I ALSO HATE SANGHIS LIKE CHINMAYEE BUT HAVE TO ACCEPT THIS BITTER TRUTH