முருகா.....30.05.2024 அன்று வடபழனிகோயில்போனேன்..வரிசையில் நிற்கும்போது...விறல்மாறனைந்து பதிகம்பாடிக்கொண்டே இருந்தேன்..குருவாய் வருவாய் அருள்வாய்குகனே..என கூறிக்கொண்டே இருந்தேன..கோபி தம்பிதான் நினைவுக்குவந்தார்...தம்பிக்கு அற்புதம் நிகழ்கிறேதே முருகா நீ ஒரு அற்புதம்காட்டு என வேண்டினேன்.வேல்மாறல்படிக்க புத்தகம் எடுத்தவுடன் ஒரு அம்மா வேகமாக பஸ்பிடிக்கபோவதுபோல்.இந்தாங்க ஐயர் இரண்டு மாலை கொடுத்தார்.இந்தாங்க உங்களுக்கு ஒருமாலை என ரோஜாமாலையை கொடுத்துவிட்டு வேகமாக சென்றுவிட்டார்..முருகா என கண்ணீர்ததும்ப வேல்மாறல்பாடினேன்.எனக்கும் அற்புதம்செய்தாரே.. வடபழனிமுருகர்... முருகாபோற்றி..நிறையகூட்டம் இருக்க என்னிடம் மாலைக்கொடுத்தது.அதிசயம்
வேலை வாய்பிற்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்னை வந்த போது வடபழனி முருகன் கோவில் வந்தபோது முருகனை வழிபட்டு அமர்ந்து இருந்தேன் அப்போது யாரோ ஒரு பெண் என்னிடம் வந்து அபிஷேகம் செய்த பால் நான் வீட்டுக்கு செல்ல நேரமாகும் என்று கூறி அந்த பாட்டில் பாலை என்னிடம் கொடுத்தார் அதைப் பெற்றுக் கொள்ளும் போது முருகனின் அற்புதம் நான் இருக்கிறேன் கவலைப்பட வேண்டாம் என்று கூறுவது போல இருந்தது
நான் சமீபத்தில் முருகனை உணர்தேன் ஆனால் பெரும் சோகத்தில் இருக்கிறேன் என்னை இதில் இருந்து காப்பாரா முருகன் என் பிள்ளைகளுக்கு நான் வேண்டும் 🙏🙏🙏 உதவுகள் முருகா 🙏🙏😔
எனக்கும் என்னுடன் வந்த தம்பிக்கும் மருதமலையில் அதிசயம் நடந்தது 🙏... இரண்டு மாலை கொடுத்தோம்.. திரும்பி கொடுப்பார்கள் என்று நினைக்கவில்லை.. ஆனால் முருகனுக்கு சார்திவிட்டு வேறு இரண்டு மாலை எங்கள் இருவருக்கும் அணிவித்தார்கள்.. அத்தனை பேரில் நாங்கள் மாலையுடன் நின்றது அவ்வளவு மகிழ்ச்சி.. முருகர் மெய்சிலிர்க்க வைத்து விட்டார்❤🙏 தன் பக்தர்களை அதிசய படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
வணக்கம் கோபி சார். இன்று நான் என் பொண்ணுடன் பழனி ஆண்டவனை ராஜ அலங்காரம் கண்டு தரிசனம் செய்து வந்தோம்.முருகர் என் கவலைகள் குறைகள் தீர்த்தருளட்டும்.வெற்றிவேல் வீரவேல்
முருக. கோபி சகோதரர் அவர்களுக்கும். செந்தில் சகோதரர். அவர்களுக்கும் வணக்கம். தொடர்ந்து உங்கள் பேட்டியை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை கண்டு வியந்து பார்க்கிறேன். மேன்மேலும் இது அற்புதங்கள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கட்டும். முருகன் அருளால் உங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன். நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்ய நினைக்கிறேன்.முருகன் அருளால் உங்களைச் சுற்றி உள்ள அனைவருக்கும் உங்களுக்கும் நல்லதே நடக்கட்டும். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. குக ஸ்ரீ ரங்கசாமி🙏🙏🙏🙏🙏🙏
சிவன் கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணி 48-பூஜை வைத்திருந்தார்கள்.. நான் போக முடிந்த நாட்கள் மட்டும் கலந்து கொண்டேன் 27 ஆம் நாள் என் பிள்ளைகள் என்னை வாமா என்று அழைத்து வரமாட்டேன் என்று சொன்ன கெஞ்சி கேட்டதனால் போனே கோவிலுக்கு.. அன்று சிவலிங்கத்துக்கு பூஜை செய்து கொண்டு இருந்தார்கள் என் கண்ணுக்கு அவர் அலங்கார வடிவில் ரூபமாக காட்சி கொடுத்தர் என் கண்களில் விடாமல் கண்ணீர் வந்தது... எல்லாம் இறைவன் செயல்... பெரும் பாக்கியம் அடைந்தேன்...
வேலும். மயிலும் துணை அண்னாநான்கள்யாணம்ஆகாதமுன்பு என்கனவர்குடும்பத்துடன்பாம்பன்கோவிலுக்குபோயிருந்தோம்அங்குபோனபிரகுஎங்கலுக்குகள்யாணம்ஆவடபழனிமுருகற்கோவில்லகல்யானம்ஆயிடிச்சுகல்யானம்ஆகிஇரண்டுவருடத்தில்டைவஸ்ஆகிவிடவஸ்ஆகிவிட்டதுஇதுஎன்னகர்மாஇதைமுருகனிடம்கேட்டுசொல்லுங்கள்நானும்எபெண்ணும்தனியாகவசித்துவரிகிரோம்
நன்றி சாய் செந்தில் அண்ணா விளம்பரம் இல்லாமல் உங்கள் பதிவை பார்ப்பதற்கு நன்றி 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
முருகா... அனுதினமும் உன் அருளும் உன் தரிசனமும் வேண்டும் முருகா ...கந்தா கடம்பா கார்த்திகேயா சிவசக்தி பாலா எண்கன் எட்டுக்குடி முருகா சிக்கல் சிங்காரவேலா ...
My Murugar Peruman , My Bogar swami , my Pulipani swami every year we come to get blessings and Murugar and Bogar, Puli pani ayya saved my son who got RDD in the brain , 🙏🙏🙏🙏
கோபி சார் வணக்கம்....🙏 உங்கள் பதிவுகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம் மிக மிக..... அருமை சார். நான் மாலை போட்டு பழனி போயிருந்தப்போ வேல் வாங்கணும்நினைச்சேன் ஆனா வேல் வாங்கல ..... எங்கள் குலதெய்வ கோவில் பிரசாத பையில் வேல் வீட்டுக்கு தேடி வந்திருச்சு சார்..... அதுபோல ஒரு முருகன் படம் வாங்கணும்னு ரொம்ப நாளா என் மனசுல நினைச்சுக்கிட்டே...... இருக்கிறேன். உங்ககிட்ட 2000 முருகன் படம் இருக்குன்னு சொல்றீங்க..... எனக்கு அதுல ஒரு சின்ன முருகன் படம் எனக்கு அனுப்பி வைங்க சார்.... முருகனிடம் உத்தரவு வாங்கி அனுப்புங்க.... 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..... 🙏 வணக்கம் கோபி அண்ணா செந்தில் அண்ணா... என்னால வாழவும் முடியல சாகவும் முடியல அண்ணா... ஆனா என் அப்பன நம்பி இருக்கன் அண்ணா எல்லாம் அவர் செயல் கண்டிப்பா வடபழனி வந்து கண்டிப்பா உங்கள பார்ப்பேன் கோபி அண்ணா..... ஓம் சரவண பவ...... 🙏😭
எனக்கு ஆசிரியர் பணி முருகர் தருவார் என மிகவும் நம்பினேன் கிடைக்கவில்லை.இன்னும் ஏதாவது அதிசயம் நிகழ்த்தி முருகர் தருவார் என நம்புகிறேன்.முருகரிடம் தியானத்தில் கேட்டு சொல்லவும் ஏன் கிடைக்கவில்லை என்று.மீண்டும் முயற்சி செய்யலாமா
நான் எழுதிய கந்தா கந்தா முருகன் பாடலை நீங்கள் வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி அண்ணா 🙏 நன்றி 😍 மீண்டும். ஒரு முருகன் பாடல் நிச்சயம் வரும் எல்லா புகழும் முருகனுக்கே 🫂
From Thudiyalur in Coimbatore,my name Akshaya nakshathram pooram all my prarthanas should be fulfilled my mom 's name saran ya her nakshathram magam our kootgram vathla should walk with in a few days.please pray for us and do joint prayer
என் மகன் கனவில் முருகன் தோன்றி தன் வேலை கொடுத்ததாய் கூறினான்(ஆனால் சிரிக்காதீர்கள் என்று தான் ஆரம்பித்து கூறினான், நான் நிச்சயம் நம்புகிறேன் என்று கூறிய பின்பே சமாதானம் ஆகினான்
சனிக்கிழமை வடபழனி முருகன் கோவிலுக்கு போனேன் நான் இன்று கோபிசார பார்க்கனும் நினைத்தேன் உற்சவர் இருக்கும் கோபுர வழியா வராரு எனக்கு அப்படி ஒரு அதிசயம் நான் பக்கத்தில் நின்ற ஆனா அவரு என்ன பார்க்கல அவரு ஒரு தம்பிகிட்ட பேசிக்கிட்டு இருந்தாரு நான் சாமி பார்த்துட்டு வந்துற அப்படின்னு சொல்லிட்டு போனாரு நானும் ரொம்ப நேரம் அவரை பார்க்க காத்திருந்தேன் அவரை பார்க்க முடியவில்லை மறுபடியும் பார்ப்பேன் என்று நம்பிக்கை இருக்கு அதுவும் நன்மைக்கே என்று மறுபடியும் முருக பெருமானை பார்த்து விட்டு வந்தேன் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
#...✨ எல்லாம் புகழ்🕉️ முருகனுக்கு 🙏⚜️யாமிருக்க பயமேன்...🦚✨🕉️🙏🦚✨ஓம் முருகா..🦚 ⚜️ஆறுமுகம்🕉️ அருளிடும் 🕉️அனுதினமும் 🐓ஏறுமுகம்🕉️ ஓம் முருகா...🙏🐓✨My God is Always With me🙏⚜️❤️🫀✨🙏✨... ஓம் முருகா🛐 முதலும்🦚🙏 நீ முடியும் நீயே🛐 எனது✨ முழு ⚜️நம்பிக்கை ✨நீ மட்டும்🙏 தான் 🥺முருகா ✨🥹💯