Тёмный

"இறவாத பக்தி" முழு சொற்பொழிவு | 23. காரைக்கால் அம்மையார் - Karaikal Ammaiyar | Desa Mangaiyarkarasi 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 498 тыс.
50% 1

தொண்டில் பக்தி மேடை சொற்பொழிவு | 20. அப்பர் - திருநாவுக்கரசர் | Appar - Thirunavukarasar
• தொண்டில் பக்தி மேடை சொ...
எது பக்தி? பாகம் 1 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 2 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 3 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 4 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 5 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 6 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

16 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 432   
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 3 года назад
சிவாய நம அம்மா தங்களின் குருநாதர் திருமுருகவாரியார் அவர்களின் திருக்கரங்களில் இரண்டு மூன்று முறை யான் நெற்றியில் திருநீறு அணிந்து பாக்கியம் பெற்றுள்ளேன் ஆனால் அப்போது தெரியாது ஐயாவின் அருமை திருநீறு கண்டுவிட்டு அவருக்கு அளித்த பழதட்டில் இருந்து வாழைப்பழம் ஆப்பிள் என்று தருவார் அதற்காக சென்று வாங்கினேன் ஏனெனில் அப்போது யான் சிறுபிள்ளை.. ஆனாலும் இறைவனின் கருணை என்றே அப்பப்பா சிவ சிவ 🙏🙏🙏🙏🙏❤️
@thanseelokes4355
@thanseelokes4355 4 года назад
அம்மா என்ன ஒரு கம்பீரமான குரல் இதேபோல் நீங்கள் சொற்பொழிவு பண்ணிய அனைத்து சொற்பொழிவையும் கேட்க அடியேனின் மனம் பேராசை கொல்கிறது தாயே உங்களிடம் மிகவும் அன்போடு வேண்டி விரும்பி கெஞ்சி கேட்கிறேன் தாயே தயைகூர்ந்து நீங்கள் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்ச்சியை தயவுசெய்து அப்லோட் பண்ணுங்கள் தாயே போற்றி போற்றி ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா அப்லோட் பண்ணுங்கள் நீங்கள் ஆற்றிய சொற்பொழிவை கோடி கோடி நன்றிகள் அம்மா
@divyas2322
@divyas2322 4 года назад
தினமும் 3 வேலை உணவு உட்கொள்வது எப்படி ஒரு கடமையோ அது போல தினமும் உங்கள் கானொளி கேட்பதும் ஒரு முக்கியமான கடமையாக எனக்கு உள்ளது. உங்களை தினம் தினம் பார்த்து வியந்து போகிறேன் சகோதரி. உங்கள் பக்தி பேச்சு திறமையை பார்த்து. உங்களை துடியலூர் விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் பார்த்தேன் அது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். உங்களை மீண்டும் சந்திக்கும் அந்த நல்ல நாட்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.
@arulselvarasu1416
@arulselvarasu1416 2 года назад
நானும் காரைக்காலில் பிறந்தேன் என்று பெருமை கொள்கிறேன் வருடம் வருடம் காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா சிறப்பாக நடைபெறும் 🥰🥰
@SendhamaraiAnbu-vs8nx
@SendhamaraiAnbu-vs8nx Год назад
அருமையான பதிவு
@thanseelokes4355
@thanseelokes4355 4 года назад
உங்கள் சொற்பொழிவு கேட்டு கொண்டே இருக்கும் போல இருக்கு அம்மா உங்களின் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்ச்சியை தயவுசெய்து அப்லோட் பண்ணுங்கள் தாயே கோடி கோடி கோடி கோடி கோடி நன்றிகள் அம்மா
@muruganpudur1569
@muruganpudur1569 4 года назад
உங்கள் சொற்பொழிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது அம்மா
@malathymalathy264
@malathymalathy264 3 года назад
அம்மா நான் கேட்ட முதல் சொற்ப்பொழிவு உங்களுடையது தான் மிக மிக அருமையாக இருந்தது நன்றி 🙏
@kalaiarasan7429
@kalaiarasan7429 2 года назад
கடவுள் பெண் வடிவில் பேசியது போல் இருந்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@gowrithangavel6728
@gowrithangavel6728 2 года назад
Poo
@SenthilKumar-yj6ci
@SenthilKumar-yj6ci 3 года назад
மங்கையர்கரசி அம்மா அவர்களுக்கு.மிக்கநன்றி.தாயேநீவாழ்க.உன்சொற்பொழிவுவாழ்க
@elamathipappy8151
@elamathipappy8151 3 года назад
உங்களின் சொற்பொலிவால்.என்னை நானே நல்வழி படுத்துகிறேன். நன்றி தாயே.
@mr_akki4851
@mr_akki4851 2 года назад
Correct☑
@vinnilvijit5145
@vinnilvijit5145 2 года назад
Nannum than
@epankajam4595
@epankajam4595 2 года назад
@@mr_akki4851 VS48OVDQ7ALDEYO
@banupriya5555
@banupriya5555 4 года назад
"ஞானமே வடிவாகிய ஆதி வயலூர் வள்ளல் பெருமானின் வற்றாத தனிப்பெரும் கருணை"இந்த அடைமொழியை உங்கள் குருநாதர் வள்ளல் வாரியார் சுவாமிகள் சொல்லி கேட்டுள்ளேன் இப்பொழுது சொற்பொழிவுஇல் நீங்கள் சொல்லி கேட்கிறேன். மிகவும் ஆனந்தமாக உள்ளது. ☺☺☺☺😃😊😊
@user-dx2yi1vm2x
@user-dx2yi1vm2x 2 года назад
ஓம்நமசிவாய அம்மா வார்த்தைக்கு உயிர் உண்டு என்பதை உங்கள் சொற்பொழிவு கேட்ஃக்கும் உள்ளம் உருகி கண்ணிராக வருகிறது என்னை நீங்கள் வழிநடத்துவீர்களா???
@marikannancvp
@marikannancvp 4 года назад
நன்றி!! காரைக்கால் புனிதவதி தாயாரின் வரலாற்றை தங்கள் வாயிலாக நானும், என் குடும்பத்தாரும் கேட்க இறைவன் அருள் செய்துள்ளார்.
@gayathrivasudevan5457
@gayathrivasudevan5457 3 года назад
A 22 ; g pm .
@jayalakshmykrishnamurthy7975
@jayalakshmykrishnamurthy7975 2 года назад
Superb. Thank yo u so much. 🙏👌🌻👌🙏
@karthidhanam2302
@karthidhanam2302 2 года назад
Akka love u
@madhialagank9615
@madhialagank9615 2 года назад
கேட்க கேட்க தெவிட்டாத அழகு தமிழ்.... அது உங்கள் நாவில் ஒலிக்கும் போது தமிழ் இளமைப் பெருகிறது.....
@srikanthl2859
@srikanthl2859 Год назад
அக்கா உங்களால் ஆன்மீகம் மட்டுமல்ல நம் தமிழ் மொழியில் உள்ள அழகான வார்த்தைகளை கூட எங்களால் கற்றுகொள்ள முடிகிறது.
@adminloto7162
@adminloto7162 Год назад
சிவபெருமானுக்கே தாயாக அருளிய புனிதவதி என்ற காரைக்கால் அம்மையாரே போற்றி போற்றி எல்லோருக்கும் தாயாக இருந்து அருள வேண்டுகிறேன் அம்மா நீங்கள் பேசிய சொற்பொழிவு மெய்மறந்து ரசித்து சிலிர்க்க வைத்தது அன்பு என்ற பக்தியே சிறந்த பக்தி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@rishikesavarishikesava3469
@rishikesavarishikesava3469 3 года назад
ஆத்ம தோழி என் அனுபவம் எனக்கு தலை பிரசவம் ஏழாம் மாத முடிவில் உடல் நிலை சரி இல்லாமல் போனதால் சிசேரியன் பண்ணவேண்டியது அவசியம் ஏற்பட்டது அப்போ என் தோழி தான் எனக்கு தாய் போல அருகில் கவனித்தாள் அப்போது நான் இறைவனிடம் வேண்டினேன் உயிர் கொடுப்பது என்றால் எங்கள் இரு உயிரையும் கொடு அப்படி இல்லை என்றால் இரண்டு உயிரையும் எடுத்துக்கோ முழு மனதாக எனக்கு சம்மதம் னு வேண்டிக்கொண்டேன் என் தோழி என் வயிற்றில் கைவைத்து நீண்ட நேரம் தாயுமானவரை எனக்கா பிரார்த்தனை செய்தால் இறைவன் கருணையால் தாய் செய்யும் நலமா வீடு திரும்பினோம் அந்த தோழியின் ஊர் திருவாரூர் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு இறை பேச்சுகளில் நம் இறைவனின் திருவிளையாடல் புரிகிறது
@mythilyraja9735
@mythilyraja9735 4 года назад
மிக்க நன்றி அம்மா அடியேனுக்கு மிகவும் பிடித்த காரைக்கால் அம்மையாரின் வரலாறு கேட்க பாக்கியம் பெற்றோம் தங்களின் குரல் மூலமாக அம்மா நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 4 года назад
முன்பெல்லாம் RU-vid-ல் உங்கள் முழுநீள மேடை சொற்பொழிவுகள் நிறைய இருந்தது. ஆனால் இப்போது ஒன்றுகூட இல்லை. அனைத்தையும் நீக்கிவிட்டனர் போல!! வருத்தத்திற்குரிய‌ செயல். ஆனால் அதை இப்போது ஒவ்வொன்றாக நீங்கள் உங்கள் RU-vid Channel-ல் தருவது இழந்த பொருளை மீண்டும் திரும்பப்பெறுவது போல் பெருமகிழ்ச்சியாய் உள்ளது. இது போன்ற நிறைய முழுநீள மேடை சொற்பொழிவுகளை ஒவ்வொன்றாக பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன். பெண்கள் மஞ்சள் ‌பூசி குளிப்பதன்‌ தாத்பரியம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் நன்றி!!
@ITStv195
@ITStv195 2 года назад
காரைக்காலம்மையின் பாடல்களை பாடலும் வார்த்தைகளுமாக sivaththamiltv சற்குருநாதன குரலில வெளியிட்டு வருகிறது அதையும் காணுங்கள் ✍️✍️👏👏👏
@radhikack6092
@radhikack6092 2 года назад
அம்மா மிக சாதாரண படைப்பு அல்ல நீங்கள்! கந்தனின் தலைசிறந்த படைப்பு! மெய் சிலிர்த்து போனேன் உங்களின் சொற்பொழிவை கேட்டு!
@nataranjan96
@nataranjan96 2 года назад
தாயே குடிகாரர்களுக்காய் கசிகின்ற அன்பு நிறைந்த இதயம் உங்களுடையது. வாழ்க
@kml3210
@kml3210 3 года назад
அருமை. இறைவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது. அதனால் தான் உங்களால் இறைவனையும் சிவனடியார்களையும் பேசி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.....🌷🌹
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 5 месяцев назад
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! காரைக்கால்அம்மையாரை, தங்களின் ரூபத்தில் காண்கிறேன் ! அம்மையே ! குருவே சரணம் ! 🌹🌹🌹🙏
@karthikeyan-cu5he
@karthikeyan-cu5he 4 года назад
அக்கா நீங்கள் இந்த கதை சொல்லும் போது அப்படியே கற்பனையில் காட்சி வருகிறது. சிவ பெருமானையும் கண்டு வழிபட்டோம்🙏
@rajeshkumararrkar2227
@rajeshkumararrkar2227 4 года назад
மிகவும் அருமையான சொற்பொழிவு அம்மா வாழ்க பல்லாண்டு காலம் வளர்க்க உங்கள் ஆண்மிக பனி
@dhaneeshmac3564
@dhaneeshmac3564 Год назад
இன்று புனிதவதி தாயார் காரைக்கால் அம்மையாரின் குரு பூசை சிவாயநம🙏
@NareshKumar-vt4sh
@NareshKumar-vt4sh 2 года назад
சிவ சிவ கண்ணீர் ததும்பி அனந்தம் பெற்றேன் 🙏அம்மையே கச்சி ஏகம்பத்தில் தங்கள் சொற்கள் நதிகளின் ஒலியாக கேட்க விரும்புகிறேன்.
@vkswamy84
@vkswamy84 3 года назад
கிருபானந்த வாரியார் மாணவியாரே உங்களுடைய நாயன்மார் சொற்பொழிவு கேட்டு வருகிறேன். தாமதமானலும் தயங்காமல் உள்ளன்போடு கேட்டு வருகிறேன். ஆனால் காரைக்கால் அம்மையாரின் வரலாறு கேட்டு மெய் மறந்தான். இவருடைய வரலாறு படித்திருக்கிறேன். உங்களுடைய சொறபொழிவ அபி அற்புதம். தாங்கள் கடைசியில் கூறியதை அதுவும் ஒரு பெண்மணியாக கூறுவதை கேடஃடேன்என்னையே மறந்தேன். இதிலிருந்து தாங்கள் எவ்வாறு தங்களுடைய இல்லற வாழ்க்கையினை கடைபிடிப்பீர்கள் என்பதை என்னால் கற்பனை செயதுகொள்ள முடிந்தது். வாரியார்பெயரை நிலைநாட்ணியமைக்கு என் நமஸ்காரங்கள். நான் உங்களுடைய ஆத்ம ஞான மையத்தின் உறுப்பினர். கடைசியாக நான் பல காலமாக என்னால்முடிந்த அளவிற்கு சிவ பூஜை செய்து வருகிறேன் அதனை விடாமல் செய்ய இனைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
@Lakshmi-nk6th
@Lakshmi-nk6th 4 года назад
மிக்க நன்றி அம்மா💐🙏மெய் சிலிர்க்கும் பதிவு🙏
@muthumari9294
@muthumari9294 Год назад
ஒரு பெண்மணி நாயனார் என்பதும் ஒரு பெண்மணி ஆழ்வார் ஆனதும் தான் முக்கியம். பெருமாள் கோவில் சென்றால் அம்மையார் மற்றும் சிவ ஆலயங்கள் சென்றால் 63 நாயன்மார் இடையே கம்பீரமாக அமர்ந்த கோலத்தில் காணும் பொழுதும் எனக்கு திருத்தலம் சென்ற சிறப்பு ஆத்மாவிற்கு இன்பம் பயக்கும்.
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 года назад
தமிழே உலகின் தார்மீகம் அதுவே நீங்கள்🙏🙏🙏🙇
@priyatharshinirajagopal9976
@priyatharshinirajagopal9976 4 года назад
அருமையான பதிவு அம்மா 👌❤ உங்கள் குரல் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது. உங்கள் அருகில் இருந்து கேட்டது போல் இருக்கிறது. 💕
@vimalvimala9337
@vimalvimala9337 4 года назад
இன்னும் கேட்டுக்கிட்டே இருக்கனும் போல் இருந்தது
@prasannanrao5063
@prasannanrao5063 4 года назад
தங்களதுஆத்மஞான மைய மூலமாக பகிர்வுகள் ஒவ்வொருசொற் பொழிவு மிகவும் அற்புதம்.நன்றி, ப.பிரசன்னன், ஶ்ரீமந்த்ராலயம் குழுவினர் சார்பாக. மேலும் ஆத்ம ஞானமையம் வழங்கி வரும் ஒவ்வொரு பகிர்வுகளும் பொக்கிஷம், இதனை புத்தக வடிவில் அச்சிட்டு வெளியிட வேண்டுகிறன். ஆன்மிகத்தில் என்றும், ப.பிரசன்னன், தர்மபுரி.
@d.lalithababu2425
@d.lalithababu2425 3 года назад
Amma உங்கள் voice கேக்க இனிமை amma 🙏🙏🙏
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de 2 года назад
சிவனின் அம்மை ஆனதால் அவர் அம்மையார் புனிதவதி யின் புனிதமான பக்தியே நன்றி
@KSBInfo
@KSBInfo 4 года назад
மிக்க நன்றி அம்மா. மிகவும் அருமை. ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் காத்திருப்பேன் திங்கட்கிழமைக்காக நாயன்மார்கள் பற்றி மேலும் அறிய. நாயன்மார் வரலாறு கேட்கும் போது எல்லாம் என்னை உருக்குகிறது கண்களில் நீர் பெருகுகிறது. மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். என்னே என் ஈசனின் கருணை. மிக்க நன்றி அம்மா ஓம் நமசிவாய 🙏.
@sureshelangovan6010
@sureshelangovan6010 4 года назад
அம்மா உங்களுடைய சொற்பொழிவு , தங்களின் குரு பேசுவதுபோல் உள்ளது.சிறப்பு
@nithish.r.m
@nithish.r.m 4 года назад
எங்கள் ஊர் காரைக்கால் அம்மையாரின் கதையை கேட்க மிகவும் பிடிக்கும்
@saroradha6068
@saroradha6068 2 года назад
🙏🙏 அன்பே சிவம், அனைத்தும் சிவம் மயம் 🙏🙏🙏
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 года назад
காரைக்கால் அம்மையார் குழந்தை வரம் அருளும் அம்மா உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏😘😘😘
@hashinirajan1973
@hashinirajan1973 3 года назад
மிக்க நன்றி அம்மா உங்க பேச்சு கேட்டு கொண்டே இருக்கனும் போல் இருக்கிறது🙏🙏🙏
@sivagamisiva9875
@sivagamisiva9875 3 года назад
Kanneer peruki vazhikiradhu... arumaiyaana varththaigal... ullam urugiyadhu... 🙏🙏🙏Om namashivaya🙏🙏🙏👏👏👏
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 2 года назад
Nantri Amma Super Message.🙏🙏🙏🙏🙏🙏
@sairamsairp3427
@sairamsairp3427 4 года назад
எனக்கு பிடித்த நாயன்மார் காரைக்கால் அம்மையார் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
@sankar8651
@sankar8651 Год назад
அம்மா 100ஆண்டுகாலம் வாழ்க
@kumaresanbarathi1364
@kumaresanbarathi1364 3 года назад
அம்மா நீங்கள் சொற்பொழிவு பண்ணிய கம்பராமாயணம் போடுங்க கேட்க ஆவலாக இருக்கின்றேன் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
@laxmisubrahmanyam8438
@laxmisubrahmanyam8438 2 года назад
Thank you madam for bringing out the beauty of Tamil and the greatness of Ammaiyar’s Shiva bhakti
@ramapriyapriya3037
@ramapriyapriya3037 4 года назад
காரைக்கால் அம்மையாரின் பக்தியை பற்றிய சொற்பொழிவு மிகவும் அருமையான பதிவு. நன்றி அம்மா.
@lathasharavanan6446
@lathasharavanan6446 4 года назад
சகோதரி உங்கள் பேச்சில் மெய்சிலிர்த்து போனேன்.அற்புதமான பதிவு மா இது போன்ற உரையாடல் பதிவுகளை நிறைய எதிர் பார்க்கும் நாமக்கல் லதா.
@sarathaganesh8113
@sarathaganesh8113 3 года назад
காரைக்கால் அம்மையார் வரலாறு தங்கள் மூலமாக கேட்பது இனிமையாக உள்ளது
@simplecook5831
@simplecook5831 4 года назад
கேட்கும் போதே உடல் சிலிர்க்கிறது அம்மா
@devaprakash3424
@devaprakash3424 Год назад
அருமை அருமை அம்மா உங்கள் சொற்பொழிவு ❤️❤️🙏🙏....
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Год назад
பரமதத்தன் புனிதவதி அடியாருக்கு அடியேல். சிவ சிவ ❤️அனைவரும் காரைக்கால் அம்மையார் படம் பார்க்கவும் ❤
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 14 дней назад
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! அம்மா சொன்னது போல் "வார்த்தைகளுக்கும் உயிருண்டு " மிக சிறப்பான சொற்பொழிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா !🌹🌹🌹🙏
@dr.durgadevinarayanan8535
@dr.durgadevinarayanan8535 4 года назад
U r becoming my daily routine! Starting and ending my day daily with ur speeches!
@user-sc7jr3jf3v
@user-sc7jr3jf3v 4 года назад
Enakku 13 vayasu thaan anna en vayasu ponnuga vijay padathukkaga wait panra mathari unga 63 nayanmar sorpozhivukkaga naan wait pannuven chinna vayasulerudu naan vijay fan Aana ippa naan unga fan
@parimalamkumar9486
@parimalamkumar9486 4 года назад
அற்புதமான சொற்பொழிவு தாயே 🙏🏻🙏🏻🙏🏻
@ranjithnaidu747
@ranjithnaidu747 4 года назад
இனிய மாலை வணக்கம் அம்மா என் பெயர் S.ரஞ்சித் வயது 32 வேலூர் மாவட்டம் அம்மா நான் கடந்த 17-01-2017 செவ்வாய்கிழமை அன்று மதியம் 1.30pm To 2.pm மணிக்குள் தென்னைமரம் ஏறினேன் ஏறும்பொழுது உயரத்தில் இருந்து கால்தவறி கீழே விழுந்துவிட்டேன் விழுந்ததில் எனக்கு முதுகு தண்டுவடத்தில் உள்ள நரம்புகளில் பாதிப்பு எற்பட்டு இடுப்புகீழே எந்ந உணர்ச்சியும் உணர்வும் இல்லை சீறுநீர் மற்றும் மலம் கழிப்பது கூட தெரியாது அம்மா 17-01-2017 அன்று முதல் இன்றுவரை என்னால் எழுந்து நடக்கமுடியவில்லை ஒரே இடத்தில் படுத்த படுக்கையாக மிகவும் துயரத்துடன் ஓவ்வொரு நாளும் சிரமபடுகின்றேன் அம்மா என்னுடைய அத்தை ஓருவர் பெங்களுரில் இருக்கிறார் அவர்களின் அறிவுறுத்தல் படி கடந்த 20 நாட்களாக காலையில் மாலையில் கந்ந சஷ்டி கவசத்தை படித்து வருகின்றேன் அம்மா திருச்செந்தூர் முருகப்பெருமனின் அருளால் நான் மீண்டும் எழுந்து நடக்க எனக்கு ஓரு நல்வழி காட்டுங்கள் அம்மா எனக்கு எதேனும் பாரிகரங்கள் இருந்தால் கூறுங்கள் அம்மா தங்கள் பொற்கமல பாதங்களை வணங்கி கேட்டுகொள்கின்றேன் அம்மா... Mobile no : 9500243578
@jeyachitra3669
@jeyachitra3669 4 года назад
😢😢😢🙇🙇🙇மிக்க நன்றி அம்மா..மனம் நெகிழ்ந்து உருகியது...அனந்த கோடி நன்றிகள்...
@elangovijay2617
@elangovijay2617 4 года назад
அருமை மெய் சிலிர்த்துப் போனேன் இது ஆத்ம ஞான மையம் இல்லை இனி ஆன்ம ஞான மையம்
@dharaniraji8836
@dharaniraji8836 2 года назад
அருமையான பதிவு தாயே நன்றி கள் கோடி 🙏
@lakshmia8820
@lakshmia8820 4 года назад
Arumai arumai amma...nattukottai nagarathar kudumpathil pirantha enggallukku ungal varthaikalai ketkum pozuthu migavum santhosham agga ullathu...
@anubharathi6674
@anubharathi6674 3 года назад
Miga miga arumai, nandri amma
@Sathiyaspriyasengodan
@Sathiyaspriyasengodan 2 года назад
வாழ்க வளமுடன் அம்மா🙏
@revathyshankar3450
@revathyshankar3450 3 года назад
மிக அருமை 🙏என்னே அம்மையாரின் சிவ பக்தி 🙏என்னே சிவன் கருணை 🙏கண்ணீர் பெருகுகிறது 🙏மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏
@shanthibaskaran9116
@shanthibaskaran9116 2 года назад
உங்கள் சொற்பொழிவு என்னை மிகவும் கவர்ந்தது
@sp3509
@sp3509 3 года назад
இனிமையான பேச்சு அர்த்தமான சொற்பொழிவு .சிவனுக்கு தாய் தந்தை இல்லை என்று சொன்னீர்கள் சகோதரி இந்த உலகிற்கு சிவபெருமான் தோன்றிய வரலாறு பற்றி அறிய ஆவலாக உள்ளது சகோதரி
@muthulakshmi6325
@muthulakshmi6325 3 года назад
மிக அற்புதமான சொற்பொழிவு. சகோதரி வாழ்வாங்கு வாழப் பிரார்த்திக்கிறேன்.
@udhayanbalaiah9113
@udhayanbalaiah9113 2 года назад
@@muthulakshmi6325 thiruchitrambalam om namasivaya
@ravichandranravichandran7069
@ravichandranravichandran7069 4 года назад
அன்பு சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சர்வம் சிவார்பணம்
@ranikavi4907
@ranikavi4907 6 месяцев назад
இனிமையான குரல் உங்களுக்கு அம்மா . நன்றி அம்மா 😅
@kamaleshwaran7648
@kamaleshwaran7648 Год назад
சூப்பர் அண்ணி... உடம்பே பூரித்து போய்விட்டது...
@shanmugapriyamanikandan7784
@shanmugapriyamanikandan7784 2 года назад
அருமை அருமை அம்மா
@vithiyapalani7714
@vithiyapalani7714 4 года назад
அக்கா வணக்கம் கேட்க கேட்க இனிமை அக்கா. தினமும் உங்களுடைய பதிவை மனம் எதிர்பார்க்கின்றது.
@kalpanashambu7976
@kalpanashambu7976 4 года назад
Amma....Appar and Karaikal ammaiyar evarkalin Thirunaal kuravum....nanri
@svaithiyanathansvaithiyana4012
@svaithiyanathansvaithiyana4012 4 месяца назад
கண்ணீர் குரல் வளம் சொற்பொழிவு வாழ்த்துக்கள்
@saturdaydecember9398
@saturdaydecember9398 2 года назад
எங்க குல தெய்வம் கோயிலுக்கு வரனும் மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 2 года назад
சொல்லுங்கள்... நான் வருகிறேன்..
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 4 года назад
அருமையான சொற்பொழிவு அம்மா ❤️ பத்தியை வார்த்தைகளால் உணரவைப்பது உங்கள் சொற்கள் மட்டுமே
@buveenithi6192
@buveenithi6192 4 года назад
மெய்சிலிர்க்க வைத்தது உங்களின் வார்த்தைகள்..வணங்குகிறேன் அம்மா நன்றி 💯💯⚘⚘🌷
@krishnansagadevan1895
@krishnansagadevan1895 2 года назад
மிக அருமையான சொற்பொழிவுமிக்க மகிழ்ச்சி
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 5 месяцев назад
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! தாங்கள் ஆண்மீகத்தகவல் களஞ்சியம்,மிக நண்றி அம்மா ! குருவே நமக ! 🌹🌹🌹🙏
@user-xz8od9pp7r
@user-xz8od9pp7r 2 года назад
உள்ளம் உருகியது மிக அருமையான சொற்பொழிவு அம்மா
@dosaii
@dosaii 4 года назад
அருமை அருமை அம்மா! உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். வாழ்க வளமுடன்! வாழ்க உமது பணி.
@logeshs6337
@logeshs6337 11 месяцев назад
அருமை அம்மா 🙏🙏🙏
@renuraj8988
@renuraj8988 4 года назад
என் ஓரு அருமையா பதிவு உண்மையாக சொல்லுகின்றோம் நீங்கள் எங்க ளுக்கு கிடைத்ததஒரு ஆன்மீக பொக்கிசம் நன்றி அக்கா
@kritikadevendra5386
@kritikadevendra5386 3 года назад
Unga voice super Amma ❤️
@prabavathir7251
@prabavathir7251 3 года назад
Super amma
@ganesan8656
@ganesan8656 Год назад
அம்மா தலை வணங்குகிறேன்
@vasavivasavi6761
@vasavivasavi6761 Год назад
நன்றி...அருமைஇ
@gowrirv988
@gowrirv988 3 года назад
You are God. Your speech was amazing. I like your speech very much
@ronakkumar4445
@ronakkumar4445 4 года назад
அம்மா ஸ்வி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மனின் வரலாறு
@udhagaithendral4096
@udhagaithendral4096 4 года назад
மிக அருமை, எல்லாம் சிவ மயம், மிக்க நன்றி அம்மா 🙏
@bharathimani866
@bharathimani866 3 года назад
நன்றி அம்மா மிக மிக அருமை👋👋
@kottiappan.ckotti5569
@kottiappan.ckotti5569 4 года назад
நன்றி அம்மா.இது மாதிரி சொற்பொழிவு நிறைய வரவேண்டும்.
@saranyajayapal8031
@saranyajayapal8031 4 года назад
Kekka kekka enimaiya erukku...ungala pakkamma parthaen in eachanari marriage LA ...appo theriyala ungala... eppo often ungalaiyae tha parkiraen kaekurean through you tube....oru thadavaiyavathu pakkamma parthu paesanum u r so great... Enga veetla Antha ammaku service panna poieruva pola nu kindal pannranga...entha pathivu mei silirkirathu...neenda kalam entha paniyai sevvanae seiya vendum...en manamarntha valthukal venduthalkal...nandri
@malarvizhi8517
@malarvizhi8517 4 года назад
அருமை அருமை அக்கா
@AllisWell18Ya
@AllisWell18Ya 3 года назад
இப்போலாம் வர்ர அடியார்கள் சாப்பாடு கேக்குறதில்ல..காசு பணம் தான் கேட்குறாங்க..
@arulselvarasu1416
@arulselvarasu1416 2 года назад
இப்போது வருபவர்கள் அடியார்கள் இல்லை
@eswarideva5003
@eswarideva5003 Год назад
சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
@kumareshalaguram5332
@kumareshalaguram5332 4 года назад
தங்களது சொற்பொழிவு மனதைஉருக்கியது
@saranyamurali5795
@saranyamurali5795 4 года назад
நன்றி அம்மா
@thanuthanu406
@thanuthanu406 3 года назад
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
Далее