கிண்ணியாப் பாலம் (Kinniya Bridge) இலங்கையிலுள்ள மிக நீளமான பாலம் ஆகும். இதன் நீளம் 396 மீட்டர்கள் (1,299 அடி). கிழக்கிலங்கையில் கொட்டியாறு மற்றும் தம்பலகாமக் குடாக்களிலுள்ள ஆற்றைக் கடக்கின்றது. இதன் மூலம் திருகோணமலையும் கிண்ணியாவும் இணைக்கப்பட்டு, மக்கள் கிண்ணியா ஆற்றைக் கடந்து ஏ15 நெடுஞ்சாலையிலுள்ள மூதூரையும் கிண்ணியாவையும் இலகுவாக அடைய முடிகின்றது. இப்பாலம் 2009 அக்டோபர் 20 இல் திறந்து வைக்கப்பட்டது. இது சவுதி அரேபிய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்டது.
#KinniyaBridge #traveltosrilanka #easternprovince #trincomalee #asiatourism #srilankatourism #indiatourism #travel #srilanka #travelvlog #travelwithkeerthu
16 сен 2024