@@gopalkrishnan1088 எங்க ஊரில் நான் பார்த்தது. சிவகங்கை மாவட்டம், தேனொழுகுமங்களம் கிராமம். எங்கள் 24 கிராமம் 5 நிலை நாடு. எல்லாருமே அப்படித்தான். ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பழக்க வழக்கம். மாட்டை சோடிச்சு, வீட்டில் இருக்கும் அம்மா, பாட்டி .... யாரிடமாவது திருநீறு வாங்கீட்டு. மாடு பிடிக்குறவங்க செருப்பு போடமாட்டோம். அது ஒரு முறை. மாட்டு கயற தொடன்னாவே செருப்ப கழட்டீட்டுதான் புடிப்போம். திருச்சி, தஞ்சையிலும் சில ஊர்களில் இதுபொன்று பார்த்திருக்கிறேன். நீங்க 10 இல்லை 100 மாடு கூட வச்சுருங்க... ஒத்த மாடுனாலும் முறையா மஞ்சுரட்டுக்கு பிடிக்கனும். இப்ப இருக்க பசங்களுக்கு சொல்ல ஆளில்லை. Shoe போட்டு கூட சிலர் பிடிக்குறானுங்க... எதாவது சொன்னா பூமர்ன்னு சொல்லுவானுங்க.... என்ன செய்ய???