கனடாவில் குடியேற்றம் தொடர்பாக கூட மத்திய அரசு மாகாணங்களிடம் கேட்கிறது ஆனால் இலங்கையில் முற்றிலும் சிங்கள மத்திய அரசின் கையில் தான் அதனால் தான்தோன்றித்தனமாக செயற்படும்.உலக தமிழரின் சர்வதேச ஆதரவுடன் மீண்டும் ஈழத்தை பெறலாம்
தமிழ் மக்களுக்கு உண்மையில் வெளிநாட்டு மோகம் தான் மற்றும் அங்கு உள்ளவர்களுக்கு ஏதோ ஒரு வித்த்தில் வெளிநாட்டு உதவியும் தாராளமாக கிடைக்கின்றது இதுவும் ஒருவகையில் அவர்களை தொழில் முனைப்பில் ஆர்வம் காட்டவில்லை எனலாம் உங்கள் உரையாடல் நன்றாக உள்ளது