கலைமாமணி கவிஞர் பொன்னடியார்.. 50 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை மெரினா கடற்கரையில் "கடற்கரை கவியரங்கம்" நடத்தி வருகிறார்... மேலும் "முல்லைச்சரம்" மாத இதழை 55 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறார்... கவிஞர் பொன்னடியார் பற்றி ய தகவல்களுக்கு மிக்க நன்றி...
வணக்கம்! தங்களின் திறமை போற்றதற்குரியது. இருப்பினும் காதல் ஒவியம் படப்பாடல் பூஜைக்காக வாழும் பூவை வைரமுத்து எழுதியதை பொன்னடியான் எழுதியது என் சொல்வது வருத்தத்திற்குரியது