இறைவா இந்த சகோதரருடைய கபூரை சொர்க்கத்து பூங்காவனம் ஆக்கி வைப்பாயாக.இறைவா இவர் செய்த அனைத்து நற்காரியங்களையும் ஏற்றுக் கொள்வாயாக. இறைவா இவரது அனைத்து கடன்களையும் அடைத்து விடுவாயாக ரப்பே இறைவா இவரது கடனை கப்ருடைய வாழ்க்கைக்கும் மறுமையின் வாழ்க்கைக்கும் தடையாகாமல் பாதுகாப்பாயாக
உங்கள் பார்வை பிழையானது நண்பரே காய் இருக்கும் மரமே அடிவாங்குவது போன்று இஸ்லாம் வளர்ந்து வரும் ஒரு உண்மை மார்க்கம் அது வெளியில் தெரிய வரும் பொழுது நம்பிக்கை அற்றோர் விமசிர்ப்பதும் அதை கேவலமாக பிரச்சரம் செய்வதும் அதை அழிக்க பலவாகயிலும் தீட்டுவதும் அதற்க்கு எதெல்லாம் செய்யமுடியுமோ செய்வது நீங்கள் கவனிக்க வில்லையா இந்தவுலகத்தில் வாழும் மத்த மதங்கள் எல்லாமே இஸ்லாத்துடன் மொததா மதம் ஒன்று சரி உண்டா எல்லாம் மோதி மோதி தோத்து போனது தான் மிச்சம் இந்த உலகில் யார் குத்தாடினாலும் யார் எதிர்த்துத்தாலும் எத்தனை பெயரை கொலை செய்தாலும் எந்த அளவுக்கு திட்டம் திட்டிநாளும் ஒன்றும் அசைக்க முடியாது காரணம் காரணம் அது இந்த உலகில் வாழும் மலத்தை சுமக்கும் மனிதனுக்கு சொந்தமானதும் இல்லை அதன் பாதுகாவலர்களும் இல்லை மாறாக இந்த மார்க்கம் இந்த உலகில் அத்தனை கோடான கோடி படைப்புகள் அத்தனையும் படைத்து அதில் என்னையும் உங்களையும் மனிதனாக படைத்து வாழ்வதற்கு கட்டளைகளையும் கடமைகளையும் வைத்து எச்சரிக்கையும் செய்து அந்த எச்சரிக்கையை மனிதர்கள் மத்தியில் விளக்குவதற்கு குரானையும் இறக்கி அந்த மனித இனத்தில் இருந்து தெரிவு செய்து நபியையும் அனுப்பி அச்சமுட்டி எச்சரிக்கையும் செய்து வாழ்வது இப்படித்தான் வாழ வேண்டும் இறைவனை வணங்காமல் இறைவன் படைத்தவற்றை மனிதன் வணங்கி வழிபடுவது அவர் அவர் தேவைக்கு ஏற்ற வாறு முன் வாழ்ந்தவர்கள் கடவுள் இப்படித்தான் என்ற தொட்டத்தையும் கொடுத்து விட்டு சென்று விட்டார்கள் இதை அறியாத மனிதன் வணங்கி வழிபட்டு வாழ்வயே நாசமாக்கி கொள்கின்றான் இவர்கள் செய்வது போன்று சிலை வணக்கமாகவோ அல்லது ஏதாவது உருவ வழிபாடக இஸ்லாம் இருந்தால் அதை 10.தோடு 11ன்னாக மக்கள் பார்த்து கடந்துவிடுவார்கள் அது மாறாக ஏக இறைவன் அல்லாஹு ஒருவனே என்ற சொல் மனிதனை பொறாமை கொள்ளவை க்கிறது அது தான் இவ்வளவு போராட்டம் இஸ்லாம் ஒன்றே மார்க்கம் அது முஸ்லீம் களுக்கு மட்டும் வந்தது கிடையாது முழு மனித சமுதாயத்தினர்களுக்கும் வந்தவை அது வளர்ந்து கொண்டே போகும் அதை அழிக்க நினைப்பது மடமையே ☝️
اللهاكبرالله اكبرالله في العالم العربي والإسلامي على اساس سعر اصدار التوصيه في كل ٨خஇன்னாலில்லாஹிவ இல்லாஹிஇன்னாலைரஜிஊன்ய்அல்லா ஹ அவருடைய ஆசியுடன் அல்லாஹ அவர்கள் ஹவுரைம்இன்னும்இன்னும்விஸலாம்யாக்கிஅருல்புரியவஹம்ஆமீன்ஆமீன்🤲🤲🤲🤲🤲😭
உருட்டு உருட்டு நீ உருட்டு .🏌️குர்ஆன் 👉 5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் "அநியாயக்கார மக்களுக்கு" நேர்வழி காட்டமாட்டான்🙄 5344 : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற "பாவங்களுடன்" வருவார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு," யூதர்கள்மீதும் கிறித்தவர்கள் "மீதும் அவற்றை வைத்துவிடுவான்.🙄🙄🙄🙄