UPSC Tamil Question Paper Civil Services Tamil Question and Answer - GK - general knowledge questions and answers To More Videos Subscribe our Ra Media Channel / ramedia / ramediaexposh / ramedia9
Q2.சுரேஷ் பார்த்தது தன்னுடைய புகைப்படத்தை (குழந்தையாக இருந்த) 3. லாரி டிரைவர் நடந்து சென்றிருப்பார். 4. 3 மாதம் சாப்பிடாத சிங்கம் இறந்திருக்கும். 5. ஒரு முறை 6. கன்றில் வாழைப் பழம் இருக்காது. 7. 3 வருடத்திற்கு முன்பு அதே தேதியில் 17 வயதாக இருக்கும். 8. பொய் - டாக்டர் கூறியது. 9.3 பேர் - தாத்தா- மகன் - பேரன் 10. ஒருவர் இரவு 11.59(ம) 12.00 மணிக்கு பிறந்திருப்பர்.
1:பேசாமல் இருப்பது 2:சுரேஷ் சிறு வயது புகைப்படம் 3:சலீம் நடந்து சென்றார் 4:சிங்கம் இருக்கும் அறை 5:100 முறை;10முறை 6:யாரும்இல்லை 7:லீப் ஆண்டு 8:ரமேஷ் 9:4பேர் 10:டிசம்பர் மாதம்;ஜனவரி மாதம்.ஐயா எனக்கு தோன்றிய பதில்கள் எழுதினேன்
4) மூன்று மாதங்களாக சாப்பிடாத ஒரு சிங்கம் உயிரோடு இருக்காது எனவே நடு புர வழியில் செல்வது நல்லது. 7) கார்த்திக் வயது மூன்று பதினேழு வருடங்களுக்கு பிறகு அவரது வயது இரவது.
1- சுட்டுக்காெல்வதை 2-புத்திசாலித்தனமாக தன்னை குறிப்பிடுகிறான் 3-சலீீம் நடந்து சென்றுள்ளார் 4-மூன்றுமாதமாக சாப்பிடாத சிங்கம் உள்ள நடுக் கதவு வழியாக செல்வேன் மூன்றுமாதம்சாப்பிடாத சிங்கம் இறந்துவிடும் 5-ஒரு முறை தான் பத்தை எடுத்துவிட்டால் மீதம் 90 தான் இருகககும் 6- வாழைக்கன்றில் பழம்இல்லை எனவே மூன்றும் வெல்வது இல்லை 7- 8- நான்கு பேரும் பாெய் சாெல்லவில்லை மருத்துவர்கள் மூன்றுபேரும் பெண்கள் சகாேதரிகள் 9-மூன்று பேர் உள்ளனர் தாத்தா அப்பா பையன் 10- ஒரே நேரத்தில் பிறந்தாலும் வெவ்வேறு நாட்களில் பிறக்கிறார்கள்
Q. 4. 3 மாசம் சாப்பிடாத சிங்கம் உள்ள அறையை தேர்ந்து எடுப்பேன். 3 மாசம் ஒரு சிங்கம் சாப்பிடாம இருக்காது அப்படி இருந்தலும் dead ஆகிடும். So I was choice the centre root
7- கார்த்திக்கின் பிறந்தநாள் டிசம்பர்31, நேற்று முன்தினம் என்பது டிசம்பர் 30தை குறித்தாள் மறுநாள் கார்த்திக்குக்கு 18-வது வயது பிறக்கும் இன்று அடுத்த வருடத்தின் ஜனவரி ஒன்றாக இருக்கும் எனவே இந்த வருட டிசம்பர் மாதத்தில் கார்த்திக்குக்கு 19-ஆவது வயது பிறக்கும் அடுத்த வருடம் கார்த்திக்குக்கு 20-வது வயது பிறக்கும்
1. எதுவுமே சொல்ல கூடாது 2. சுரேஷின் புகைப்படம் 3. சலீம் ஒரு வழி பாதையில் நடந்து வந்தார் 4. சிங்கம் இருக்கும் பாதை மூன்று மாதம் சாப்பிடாத சிங்கம் (உயிரோடிருந்தால்) மிகவும் வீக்கா இருக்கும் 5. ஒரு முறை தான் எடுக்க முடியும் ஏனென்றால் பத்து போச்சுன்னா அங்கு 100 இருக்காது ஒரு 90 தான் இருக்கும் 6. வாழைக்கன்று எப்படி பழம் காய்க்கும் 8. மூன்று மருத்துவர்களும் ரமேஷின் சகோதரிகள் 9. மூன்று பேர் ( அப்பா மகன் பேரன்) 10. டெக்னிக்கலி பாசிபிள்... மார்ச் மாதம் ஒன்றாம் தேதி இந்தியாவில் ஒரு குழந்தை, இரவு 11 மணிக்கு பிறக்கிறது என்றால்.. அதே நேரத்தில் இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தையின் பிறந்த நாள் பிப்ரவரி 28 ஆக இருக்கும்.
3) அவர் ஒரு லாரி ஓட்டுனர் தான் ஆனால் ஒரு வழி சாலையில் லாரியில் செல்லவில்லை நடந்து சென்றுள்ளார் ஆகையால் சலிம் அவர்களை போலிஸ் தடுக்கவோ அபராதம் விதிகக்வில்லை
Sir nadanthu varavar ah one way la vararu two way la vararu vazhakathula solrade illai Car driving bike riding la varavagala tan naama one way two way indicate seiyvargal But question is tricky
ஆயிரத்தெட்டு பயனற்ற கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிப்பதைவிட , பதவியில் உள்ளவர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக மக்களுக்கு சேவை செய்வதுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது !!!
7) லீப் வருடம் பிறந்திருந்தால் என் வயது 20 என்பது சரி. சாதாரண ஆண்டில் பிறந்தால் மட்டுமே ஒவ்வொரு வயது கூடும். லீப் வருடம் February இல் பிறந்தால் தான் சரியான வயது.
நான் கண்டுபிடித்து 1தெரியவில்லை...2 தன்னுடைய புகைப்படம் 3.நடந்துசென்றது 4.சிங்கம் 5.தெரியவில்லை 6.வாழைகன்று 7.தெரியவில்லை 8.சகோதரிகள் 9 தெரியவில்லை10.வேறு நாடுகளில்.
எத்தனை IAS IPS தேர்வுகளுக்கு கேள்வி கேட்டு அதற்கு பதில் ஒருவர் கூட அறிவு கி டயாது காரணம் அறிவு உள்ளவன் பிச்சை எடுக்க வைத்து அரசு அதிகாரிகளாக பணி புரிபவர்கள் அனைவரும் பில்லி சூனியத்தை வைத்து எடுத்த நபர்கள் தற்போது அதே பில்லி சூனியத்தை வைத்து வேலை பார்த்து வருகிறார்கள். சுய புத்தி கிடையாது யாருக்கும். சரி நான் இதற்கு என் வாழ்வில் வந்தவர்களை குறிப்பிடவும் அனைவரும் பில்லி சூனியத்தை வைத்து என் கண் முன்னால் வந்து போனார்கள். இப்போது நான் வேலை கேட்டு போனால் அனைவரும் நான் இன்று வரை பேசியது அனைவரின் எண்ணத்திற்கு பில்லி சூனியத்தை வைத்து சென்றுள்ளது ஆகையால் அனைவரும் சிறிக்கிரார்கள் அல்லது ஒன்றும் பேசாமல் ஓடுகிறார்கள் இது எப்படி இருக்கு என் வாழ்க்கையில் விளையாட்டு காட்டி வருகிறீர்கள் விளையாடுங்க
4) poisonous gas - die, volcaonic scratch very hot - it doesn't possible, lion door only i can choose because, the lion can live without food for 14 days and without water for four days. lion door is the correct answer.
4. I select the 3 Rd door for escape from the jail because 3 month hungry lion defenately can't live at present sure the lion dead now. So am choose that 3rd door.
நேற்று முன்தினம் டிசம்பர் 30 எனில் இன்றைய தினம் ஜனவரி 1. டிசம்பர் 30 ஆம் தேதி கார்த்திக் வயது 17, ஜனவரி பிறந்தவுடன் வயது 18 , மீண்டும் டிசம்பர் வந்தவுடன் வயது 19 , ஜனவரி பிறந்தவுடன் 20.
1. 2.Suresh தான் 3.salim நடந்துச்சென்றார் 4.சிங்கம் அறை வழியாக , சிங்கம் அறையில் தான் உள்ளது 5.1 முறை 6.குருவி 7. 8.யாரும் இல்லை, அந்த மருத்துவர்கள் பென்கள் 9.
Keezha na soldra ans ellame enoda mind ku thondrathu athu seriya thappa enaku teriyathu 1) kaidhi poi sollanum 2) Suresh periyappa chithappa paiyan ah irukanum🤷♀️apadi pathalum avanga appaku antha photo person oru son dhan 3)avar lorry driver nu dhan mention panirukanga ana avaru lorry la one way la vantharu nu mention panala so avaru nadanthu poirukanum nadanthu pogarthukalam fine podamatanga 4) 3 rd path why because 3 months ah sapidatha singam uiyroda iruka chance illa so athan safe path 5)one time😅 6)Anil dhan i guess🤷♀️ 8) both ramesh & doctors unmaiyadhan soldranga why because Ramesh avanuku brothers illandhan soldran sisters illanu solala so antha doctors 3 nu perum avanuku sisters apadi patha antha doctors ku Ramesh brother um crt Ramesh ku brothers illandrathum crt 9) 3 members Son father grandfather 🤷♀️ 10)ore time na time dhan same but day vera vera irukalam
2. Suresh watching his own photo. 3. Lorry driver walking not driving lorry. 7. Karthik birthday was yesterday. (Karthik was 17 day before yesterday, today he is 18, next year he'll will be 19)
4. Lion irukura door la pogalam bcoz 3 months lion saapdalena adhu romba tired ah irukum adhala fast ah run panna mudiyathu so we can escape in 3 rd door
10) உதாரணமாக. ஒருவர் நவம்பர் 4 ல் 10.00am க்கு பிறக்கிறான். மற்றொருவர் நவம்பர் 18 10.00am க்கு பிறக்கிறான்.அப்போது தேதி மாறுகிறதே தவிர இருவர் பிறந்த நேரம் மாறவில்லை.