Тёмный
No video :(

உங்களுக்குள் இருக்கும் பயம் மாற வேண்டுமா ? | Bro.MD Jegan 

Life with Bible (Tamil)
Подписаться 99 тыс.
Просмотров 38 тыс.
50% 1

Thank you for watching Christian messages
Christian message | Tamil Christian message | Life with Bible
Regarding for any Problem about Videos
connect with us :+91 7845240597
Whatsup No
+91 7845240597
God bless all !!
#tamilchristianmessage
#mdjeganmessages
#mdjeganmessages2024
#holyspirit

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@samueli3430
@samueli3430 7 месяцев назад
இயேசு: நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும் படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.(யோவான் 14: 16.)
@sheltonmuthu1987
@sheltonmuthu1987 7 месяцев назад
அவரு எண்ட்ரன்றைக்கும் இருக்க அவருக்கு விருப்பம் தான் ஆனால் நாம் இருக்கவிடனும் அல்லவா.
@gnanarajk1839
@gnanarajk1839 6 месяцев назад
Kkkkjkjk kkkkkjkjjkkjj9899 u I7lil7 8ffu8 7f8 yyy f8ffff7f7ffffffuf yyy8fff 8ff8f u67uh666y78f I'd 8f8fu8ffffff8ff8 iff8g878
@HappyCherryBlossoms-ol3xq
@HappyCherryBlossoms-ol3xq 6 месяцев назад
Amen
@paulchandran4385
@paulchandran4385 7 месяцев назад
ஆமென் ஆமென் அல்லேலூயா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@sivan6213
@sivan6213 7 месяцев назад
தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@thershadevadhas9704
@thershadevadhas9704 7 месяцев назад
எனக்கு சமாதானம் வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 என் பயத்தை மாற்றிக் நல்ல சுகம் சமாதானம் வேண்டும் இயேசப்பா 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 என் மகன் சரீரத்தில் போராடுகிற பலவீன படுத்தும் பாக்டீரியா கிருமி அழிய வேண்டும் 🙏 என் மகன் மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் 🙏 என் மனதில் இருக்கும் பாரங்கள் நீங்கி சமாதானம் வேண்டும் இயேசப்பா 🙏🙏 ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 நல்ல சுகம் தாங்க இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் தாங்க இயேசப்பா 🙏
@SuthapSuthap-lk2uj
@SuthapSuthap-lk2uj 6 месяцев назад
Yes Jesus covered you're famili
@masilamanij4632
@masilamanij4632 7 месяцев назад
மிக மிக அருமையான பிரசங்கம்
@lathajoy8487
@lathajoy8487 7 месяцев назад
ஆமேன் ஸ்தோத்திரம் நன்றி ஐயா !
@manickarajanrajappa2944
@manickarajanrajappa2944 7 месяцев назад
Amen Hallelujah
@user-im2dv5bj2u
@user-im2dv5bj2u 7 месяцев назад
Amen 🙏 God blessing Amen Amen Amen
@vijayjupttra6904
@vijayjupttra6904 7 месяцев назад
ஆமென் இக்காலத்தின் வெளிப்பாட்டை உங்கள் மூலமாக தேவன் பேசி வருகின்றனர். சோ. நன்றி
@stalin744
@stalin744 6 месяцев назад
† கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏.
@mariaponniah390
@mariaponniah390 Месяц назад
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் எங்களைக் கழுவும். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வழிவகுக்கும். பிதாவாகிய கடவுளின் விருப்பம் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. இரட்சிக்கப்படவும், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவும், பிதாவை நெருங்கி வரவும் பைபிள் வாசிப்பு முக்கியமானது. “பொல்லாதவர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்காமலும், பாவிகள் போகிற பாதையில் போகாமலும், கேலி செய்கிறவர்கள் உட்காருகிற இடத்தில் உட்காராமலும் இருக்கிறவன் சந்தோஷமானவன். 2 அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான். அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான். 3 அவன் வாய்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் போலவும், அந்தந்த பருவத்தில் கனி தருகிற பசுமையான மரம் போலவும் இருப்பான். அவன் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.”(சங்கீதம் 1:1-3)
@anitha5323
@anitha5323 7 месяцев назад
Amen praise the lord Jesus Christ
@babuangel6240
@babuangel6240 6 месяцев назад
ஆமென் இயேசுவுக்கே மகிமை
@user-od3et7he9b
@user-od3et7he9b 6 месяцев назад
Amen 🙏 🙏 🙏 🙏
@iyyapazhamtheebam411
@iyyapazhamtheebam411 6 месяцев назад
Amen praise the Lord
@presellaissac2433
@presellaissac2433 7 месяцев назад
Glory to God 🙏
@pushpalathalatha1891
@pushpalathalatha1891 7 месяцев назад
Super god is great Asom 👍
@Halleiujah
@Halleiujah 7 месяцев назад
Amen 🙌🏼🎚hallelujah Jesus Jesus Christ 🎚🙌🏼🎚😒🎚🎚🎚🎚🎚 👆👆👆👆👆
@roobanmuthusamy6947
@roobanmuthusamy6947 7 месяцев назад
Praise the lord
@dharsanrock2739
@dharsanrock2739 6 месяцев назад
Price the lord
@Tamilfacts_5257
@Tamilfacts_5257 6 месяцев назад
Mmmm Amen
@ramachandranperumal5940
@ramachandranperumal5940 7 месяцев назад
பரிசுத்தம் அடைந்தவருக்கு விரோதிகள் கிடையாது. அனைவருள்ளும் பரிசுத்த ஆவி உள்ளது ஓராதார் உள்ளத்தில் ஒளிரும் ஒளியோனே
@user-dt6jy9iw5s
@user-dt6jy9iw5s 6 месяцев назад
Amen Amen Amen Ahleluyah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 6 месяцев назад
நாம் மற்றவர்க்கு போட்டியாக இருந்தால் அவர்கள் எங்ககளுக்கு எதிரியாவர் .விளையாட்டுப் போட்டி எதிரிகளை உருவாககினாலும் அதில் ஒருசமரசம் உண்டு .இப்படி வாழ்க்கைப் போட்டியிலும் சமரசம் செய்தால் எதிரிகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளலாம்..ஒன்று வளர இன்னொன்று தேய்கிறது என்றால் அங்கும் போட்டி உருவாகும் அதாவது எதிரிகள் உருவாக்குவார்.இந்த எதிரிகளை புறமுதுகிட்டோடச் செய்வதற்கு அபிசேகத்தைப் பெறுதல் சிறந்த வழியாகும் . இந்து மதப் படி இவர்கள் கூறும் அபிசேகம் என்பது இறையருள் ஆகும். எதிரிகளை உருவாக்காமல் வாழுவதே அறிவுடைமை ஆகும். J கிருஷ்ணன் மூர்த்தியின் விளிப்புணர்வு பற்றிய கருத்தை எதிரியை உருவாக்க விரும்பாதோர் வாசித்தறிதல் நன்று.ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
@christianusuya9676
@christianusuya9676 6 месяцев назад
எதஇயஐ யாரும் வேண்டும் என்று உருவாக்குவதில்லை பொறாமையால் எதிரி உருவாகிறான்
@edison6817
@edison6817 6 месяцев назад
பரிசுத்த ஆவியை இயேசுவானவருடைய பாடுமரணவேளையில் புதுப்பித்து சத்திய ஆவியாக பிதாவாகிய தேவனிடம் ஒப்படைத்தார் என்று Luke 23:46-ல் கூறபட்டிருக்கிறது.அன்றிருந்து ஒருவரும் பரிசுத்த ஆவியைப்பெற்றுக்கொள்ள முடியாது.
@mariaponniah390
@mariaponniah390 Месяц назад
லூக்கா 23:46 ன் கருத்து இதுதான்; இயேசு உரத்த குரலில், “தகப்பனே, என் உயிரை உங்களுடைய கைகளில் ஒப்படைக்கிறேன்” என்று சொல்லி இறந்துபோனார்.
@anushiyarani7645
@anushiyarani7645 6 месяцев назад
Iyya unga church enga irukuthu Nan vara aasiyaga ullathu
@anushiyarani7645
@anushiyarani7645 6 месяцев назад
அய்யா மூன்று வருடமாக ஜெபிக்கின்றேன் என் கணவர் இரட்சிக்கப்படவில்லை நான் என்ன செய்வது கணவர் பெயர் ராஜேஷ்
@mariaponniah390
@mariaponniah390 Месяц назад
தினமும் அவர் ஜெபம் செய்து, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை கருத்தூன்றி வாசிக்க வேண்டும். அதில் சொல்லப்பட்டதைக் கைக்கொள்ள வேண்டும்=இயேசு சொன்னதையும், செய்ததையும் அப்படியே செய்ய வேண்டும். இயேசுவானவர் செய்த அற்புதங்களைச் செய்ய வேண்டியதில்லை. ஆனால் கடவுளின் கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும். “இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டே இரு. அதில் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் கவனமாய்க் கடைப்பிடிப்பதற்காக ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் அதை வாசி. அப்போதுதான் வாழ்க்கையில் உனக்கு வெற்றி கிடைக்கும், நீ ஞானமாகவும் நடப்பாய்.”(யோசுவா 1:8) “1)பொல்லாதவர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்காமலும், பாவிகள் போகிற பாதையில் போகாமலும், கேலி செய்கிறவர்கள் உட்காருகிற இடத்தில் உட்காராமலும் இருக்கிறவன் சந்தோஷமானவன். 2)அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான். அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான். 3)அவன் வாய்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் போலவும், அந்தந்த பருவத்தில் கனி தருகிற பசுமையான மரம் போலவும் இருப்பான். அவன் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.”(சங்கீதம் 1:1-3)
@magimaidass8042
@magimaidass8042 6 месяцев назад
2000varudamaga?Sabathia nadathugirar
@revathinandakumaran6719
@revathinandakumaran6719 6 месяцев назад
Amen
@vaiduriyamdaniel348
@vaiduriyamdaniel348 7 месяцев назад
Amen hallelujah
@md-dy6gy
@md-dy6gy 6 месяцев назад
Amen
@ajilraj7667
@ajilraj7667 7 месяцев назад
Amen Jesus
@manikandananisha7113
@manikandananisha7113 7 месяцев назад
Amen
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh 6 месяцев назад
Amen
@thomasjefrin6164
@thomasjefrin6164 6 месяцев назад
Amen
@anitas1581
@anitas1581 6 месяцев назад
Praise the Lord
Далее
Father BERCHMANS Testimony (Sathiya Saatchigal) Part 1
26:12