ஒருவரின் பெயர் மாலிக் என்று இருக்கிறது அதற்கு அவன் தான் அரசனாக உலகத்திற்கு அவன் தான் அரசன் என்று உங்களால் சொல்ல முடியுமா ஒருவரின் பெயர் ஜப்பார் என்று இருக்கிறது அவரை அழைக்கும் போது ஜப்பார் என்று அழைக்கிறோம் அதற்காக அவர் அடக்கியாள கூடியவராக ஆகிவிடுவாரா என்ன ஒரு முட்டாள்தனமான கருத்து தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் மௌலானா என்றால் எஜமானர் என்றும் ஒரு பொருள் உள்ளது எந்த எஜமானர் வேதத்தின் எஜமானர் இமாம் ஒரு கூட்டத்தின் தலைவர் அதற்காக அவர் அல்லாஹ்வால் ஆகிவிட மாட்டார் வெளிர பார்த்தால் அப்படித்தான் இருக்கும் உள் ரங்கத்தில் பாருங்கள் உள்ளே உள்ள அழுத்தம் புரியும் இதற்கு அர்த்தம் தெரியாமல் பேசுகிறாய்
மாலிக் என்றால் உன்மையான பெயர் அப்துல் மாலிக் ஜப்பார் என்றால் அப்துல் ஜப்பார் என்பதாகும் நீங்கள் சொல்வது போல் பெயர் இருந்தால் பெயர்வைத்தவர்கள் மீதுள்ள குற்றமாகும்
حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" لاَ يَقُلْ أَحَدُكُمْ أَطْعِمْ رَبَّكَ، وَضِّئْ رَبَّكَ، اسْقِ رَبَّكَ. وَلْيَقُلْ سَيِّدِي مَوْلاَىَ. وَلاَ يَقُلْ أَحَدُكُمْ عَبْدِي أَمَتِي. وَلْيَقُلْ فَتَاىَ وَفَتَاتِي وَغُلاَمِي "". இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் 'உன் ரப்புக்கு (அதிபதிக்கு) உணவு கொண்டு, உன் ரப்புக்கு உளூச் செய்ய உதவு, உன் ரப்புக்கு நீர் புகட்டு' என்று கூற வேண்டாம். 'என் எஜமான்; என் உரிமையாளர்' என்று கூறட்டும். 'என் அடிமை; என் அடிமைப் பெண்' என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். 'என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்' என்று கூறட்டும். என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 2552. அத்தியாயம் : 49. அடிமையை விடுதலை செய்தல்
இவ்வளவு விசையங்களை எடுத்துக் கூறுகிறார் , , , இதில் ஒருவரை மௌலான என்று அழைப்பதை நபியவர்கள் தடுத்தார்கள் என்பதற்கான ஒரேயொரு ஆதாரத்தைக் கூட பதிவிட முடியவில்லையே ஏன் ? . . .
மௌலா என்பது அல்லாஹ்வை அழைக்க அல்லாஹ்வே தன் வேதத்தில் பயன் படுத்தும் சொல்.. இறைவனின் பெயர்களை கொண்டு மனிதர்களை அழைக்க கூடாது என்பது மார்க்கம் தெரிந்த அனைவருக்கும் புரிந்துகொள்ள இலகுவானது..
மவ்லானா என்று அழைத்ததை அங்கீகரித்தார்கள் என்பதை சொல்ல ஆதாரம் உண்டா? மவ்லா என்பது ரப்புவை அழைக்கும் சொல் என்பதை ஆதாரத்தோடு சொல்லும் போது அதை மறுக்க துப்பில்லை மவ்லானா என்று அழைக்க கூடாது னு ஆதாரம் இருக்கானு கேள்வியை கேட்க வந்திட்டாங்க
அய்யா...pj.....حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" لاَ يَقُلْ أَحَدُكُمْ أَطْعِمْ رَبَّكَ، وَضِّئْ رَبَّكَ، اسْقِ رَبَّكَ. وَلْيَقُلْ سَيِّدِي مَوْلاَىَ. وَلاَ يَقُلْ أَحَدُكُمْ عَبْدِي أَمَتِي. وَلْيَقُلْ فَتَاىَ وَفَتَاتِي وَغُلاَمِي "". இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் 'உன் ரப்புக்கு (அதிபதிக்கு) உணவு கொண்டு, உன் ரப்புக்கு உளூச் செய்ய உதவு, உன் ரப்புக்கு நீர் புகட்டு' என்று கூற வேண்டாம். 'என் எஜமான்; என் உரிமையாளர்' என்று கூறட்டும். 'என் அடிமை; என் அடிமைப் பெண்' என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். 'என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்' என்று கூறட்டும். என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 2552. அத்தியாயம் : 49. அடிமையை விடுதலை செய்தல்