அருமையான உண்மையான வரிகள் கவியே.பொய்யான உறவுகள் மத்தியில் நாமும் சில சமயம் தன்னலமானவர்களாகமாறி விடுகிறோம். உண்மை தான் இப்போதுநம்மோடு பயணிப்பவர்கள் கடைசிவரை வருவார்கள்என்று சொல்லமுடியாது கவியேஅவரவர் தேவைக்கு தான் நாம் சூழ்நிலையை காட்டி பிரிந்து செல்பவர்கள் தான் அதிகம் நாமே சில நேரங்களில் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடிவது இல்லை.உண்மையானவரிகள் யாரும்யாருக்காகவும் இல்லை என்பதை புரிந்துகொண்டால் போதும் வாழ்க்கை வாழ்வதற்கான வழிகள் தெரிந்துவிடும்.
மிகவும் அருமையான வரிகள் உங்கள் கவிதைகள் நான் நிறையவே கேட்பேன் எனக்காகவே எழுதப்பட்டது போல இருக்கு எவளோ வலிகளோடு வாழ்ந்தாலும் உங்கள் கவிதைகள் என் மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றது மிக்க நன்றி
இது எவாலுக்கோ எலுதுகிற கவிதை அல்ல அது எனக்கு தெரியும் அது எனக்காக எலுத பட்டது😢 ...?முற்று புள்ளி எப்போ எங்கே தெரியுமா நான் சாகும் போது தான்😢 அதுக்கு பிரகு கவிதைகள் இரந்து விடும் என் இதயம் ❤ஓய்வு பெற்ற போது😢😭😭😭🙏